விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.39.0-wmf.22 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk ஆசிரியர்:பாரதியார் 102 1146 1435831 1413686 2022-07-30T16:38:19Z CXPathi 8271 /* சிறுகதைகள் */ wikitext text/x-wiki {{author | firstname = சுப்பிரமணிய பாரதி | lastname = | last_initial = பா | birthyear = 1882 | deathyear = 1921 | description = சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921), ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். | wikipedia = சுப்பிரமணிய பாரதி | image = Subramanya Bharathi.jpg }} ==[[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்|தெய்வப்பாடல்கள்]]== பாரதியாரின் தெய்வப்பாடல்களை மொத்தமாக பதிவிறக்க {{export-A4|பாரதியாரின் தெய்வப்பாடல்கள்}} {{colbegin}} # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/1. விநாயகர் நான்மணி மாலை|விநாயகர் நான்மணி மாலை]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/2. முருகா! முருகா!|முருகா! முருகா!]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/3. வேலன் பாட்டு|வேலன் பாட்டு]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/4. கிளி விடு தூது|கிளி விடு தூது]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/5. முருகன் பாட்டு|முருகன் பாட்டு]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/6. வள்ளிப்பாட்டு-1|வள்ளிப்பாட்டு-1]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/7. வள்ளிப் பாட்டு-2|வள்ளிப் பாட்டு-2]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/8. இறைவா! இறைவா!|இறைவா! இறைவா!]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/9. போற்றி|போற்றி]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/10. சிவசக்தி|சிவசக்தி]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/11. காணி நிலம் வேண்டும்| காணி நிலம் வேண்டும்]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/12. நல்லதோர் வீணை|நல்லதோர் வீணை]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/13. மஹாசக்திக்கு விண்ணப்பம்|மஹாசக்திக்கு விண்ணப்பம்]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/14. அன்னையை வேண்டுதல்|அன்னையை வேண்டுதல்]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/15. பூலோக குமாரி|பூலோக குமாரி]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/16. மஹாசக்தி வெண்பா|மஹாசக்தி வெண்பா]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/17. ஓம் சக்தி|ஓம் சக்தி]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/18. பராசக்தி|பராசக்தி]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/19. சக்திக் கூத்து|சக்திக் கூத்து]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/20. சக்தி|சக்தி]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/21. வையம் முழுதும்|வையம் முழுதும்]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/22. சக்தி விளக்கம்|சக்தி விளக்கம்]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/23. சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்|சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/24. சக்தி திருப்புகழ்|சக்தி திருப்புகழ்]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/25. சிவசக்தி புகழ்|சிவசக்தி புகழ்]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/26. பேதை நெஞ்சே|பேதை நெஞ்சே]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/27. மஹாசக்தி|மஹாசக்தி]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/28. நவராத்திரிப் பாட்டு(உஜ்ஜயினீ)|நவராத்திரிப் பாட்டு(உஜ்ஜயினீ)]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/29. காளிப்பாட்டு|காளிப்பாட்டு]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/30. காளி ஸ்த்தோத்திரம்|காளி ஸ்த்தோத்திரம்]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/31. யோக சித்தி|யோக சித்தி]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/32. மகா சக்தி பஞ்சகம்|மகா சக்தி பஞ்சகம்]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/33. மஹாசக்தி வாழ்த்து|மஹாசக்தி வாழ்த்து]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/34. ஊழிக்கூத்து|ஊழிக்கூத்து]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/35. காளிக்குச் சமர்ப்பணம்|காளிக்குச் சமர்ப்பணம்]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/36. காளி தருவாள்|காளி தருவாள்]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/37. மஹா காளியின் புகழ்|மஹா காளியின் புகழ்]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/38. வெற்றி|வெற்றி]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/39. முத்துமாரி|முத்துமாரி]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/40. தேச முத்துமாரி|தேச முத்துமாரி]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/41. கோமதி மஹிமை|கோமதி மஹிமை]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/42. சாகா வரம்|சாகா வரம்]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/43. கோவிந்தன் பாட்டு|கோவிந்தன் பாட்டு]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/44. கண்ணனை வேண்டுதல்|கண்ணனை வேண்டுதல்]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/45. வருவாய் கண்ணா!|வருவாய் கண்ணா!]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/46. கண்ண பெருமானே!|கண்ண பெருமானே!]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/47. நந்த லாலா|நந்த லாலா]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/48. கண்ணன் பிறப்பு|கண்ணன் பிறப்பு]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/49. கண்ணன் திருவடி|கண்ணன் திருவடி]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/50. வேய்ங்குழல்|வேய்ங்குழல்]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/51. கண்ணம்மாவின் காதல்|கண்ணம்மாவின் காதல்]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/52. கண்ணம்மாவின் நினைப்பு|கண்ணம்மாவின் நினைப்பு]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/53. மனப் பீடம்|மனப் பீடம்]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/54. கண்ணம்மாவின் எழில்|கண்ணம்மாவின் எழில்]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/55. திருக்காதல்|திருக்காதல்]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/56. திருவேட்கை|திருவேட்கை]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/57. திருமகள் துதி|திருமகள் துதி]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/58. திருமகளைச் சரண்புகுதல்|திருமகளைச் சரண்புகுதல்]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/59. ராதைப் பாட்டு|ராதைப் பாட்டு]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/60. கலைமகளை வேண்டுதல்|கலைமகளை வேண்டுதல்]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/61. வெள்ளைத் தாமரை|வெள்ளைத் தாமரை]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/62. நவராத்திரிப் பாட்டு(மாதா பராசக்தி)|நவராத்திரிப் பாட்டு(மாதா பராசக்தி)]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/63. மூன்று காதல்|மூன்று காதல்]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/64. ஆறு துணை|ஆறு துணை]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/65. விடுதலை வெண்பா|விடுதலை வெண்பா]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/66. ஜெயம் உண்டு|ஜெயம் உண்டு]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/67. ஆரிய தரிசனம்|ஆரிய தரிசனம்]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/68. சூரிய தரிசனம்|சூரிய தரிசனம்]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/69. ஞாயிறு வணக்கம்|ஞாயிறு வணக்கம்]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/70. ஞானபாநு|ஞானபாநு]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/71. சோமதேவன் புகழ்|சோமதேவன் புகழ்]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/72. வெண்ணிலாவே!|வெண்ணிலாவே!]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/73. தீ வளர்த்திடுவோம்!|தீ வளர்த்திடுவோம்!]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/74. வேள்வித் தீ|வேள்வித் தீ]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/75. கிளிப் பாட்டு|கிளிப் பாட்டு]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/76. யேசு கிறிஸ்து|யேசு கிறிஸ்து]] # [[பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/77. அல்லா|அல்லா]] {{colend}} ==புதிய காப்பியங்கள்== *{{export|குயில் பாட்டு}} [[குயில் பாட்டு]] *{{export|கண்ணன் பாட்டு}} [[கண்ணன் பாட்டு]] *{{export|பாஞ்சாலி சபதம்}} [[பாஞ்சாலி சபதம்]] ==கதைகள்== *{{export|சந்திரிகையின் கதை}} [[சந்திரிகையின் கதை]] *{{Export|பாரதியாரின் சின்னச் சங்கரன் கதை}}[[பாரதியாரின் சின்னச் சங்கரன் கதை|சின்னச் சங்கரன் கதை]] ==நீதி== *{{Export|புதிய ஆத்திசூடி}} [[புதிய ஆத்திசூடி]] ==ஞானப் பாடல்கள்== *{{Export|பாரதியாரின் ஞானப் பாடல்கள்}} [[பாரதியாரின் ஞானப் பாடல்கள்]] ==சுயசரிதை== *{{Export|பாரதியாரின் சுயசரிதை}} [[பாரதியாரின் சுயசரிதை]] *{{Export|பாரதி அறுபத்தாறு}} [[பாரதி அறுபத்தாறு]] ==பகவத் கீதை மொழிபெயர்ப்பு== பாரதியாரின் பகவத் கீதை மொழிபெயர்ப்பை மொத்தமாக பதிவிறக்க {{Export|பாரதியாரின் பகவத் கீதை மொழிபெயர்ப்பு}} [[பாரதியாரின் பகவத் கீதை மொழிபெயர்ப்பு/முன்னுரை | முன்னுரை]] #[[பாரதியாரின் பகவத் கீதை மொழிபெயர்ப்பு/முதல் அத்தியாயம் | முதல் அத்தியாயம் : அர்ஜுன விஷாத யோகம்]] #[[பாரதியாரின் பகவத் கீதை மொழிபெயர்ப்பு/இரண்டாம் அத்தியாயம் | இரண்டாம் அத்தியாயம் : ஸாங்கிய யோகம்]] #[[பாரதியாரின் பகவத் கீதை மொழிபெயர்ப்பு/மூன்றாம் அத்தியாயம் | மூன்றாம் அத்தியாயம் : கர்ம யோகம்]] #[[பாரதியாரின் பகவத் கீதை மொழிபெயர்ப்பு/நான்காம் அத்தியாயம் | நான்காம் அத்தியாயம் : ஞான கர்ம சந்யாச யோகம்]] #[[பாரதியாரின் பகவத் கீதை மொழிபெயர்ப்பு/ஐந்தாம் அத்தியாயம் | ஐந்தாம் அத்தியாயம் : சந்யாச யோகம்]] #[[பாரதியாரின் பகவத் கீதை மொழிபெயர்ப்பு/ஆறாம் அத்தியாயம் | ஆறாம் அத்தியாயம் : தியான யோகம்]] #[[பாரதியாரின் பகவத் கீதை மொழிபெயர்ப்பு/ஏழாம் அத்தியாயம் | ஏழாம் அத்தியாயம் : ஞான விஞ்ஞான யோகம்]] #[[பாரதியாரின் பகவத் கீதை மொழிபெயர்ப்பு/எட்டாம் அத்தியாயம் | எட்டாம் அத்தியாயம் : அக்ஷர பிரம்ம யோகம்]] #[[பாரதியாரின் பகவத் கீதை மொழிபெயர்ப்பு/ஒன்பதாம் அத்தியாயம் | ஒன்பதாம் அத்தியாயம் : ராஜ வித்தியாச ராஜ குஹ்ய யோகம்]] #[[பாரதியாரின் பகவத் கீதை மொழிபெயர்ப்பு/பத்தாம் அத்தியாயம் | பத்தாம் அத்தியாயம் : விபூதி யோகம்]] #[[பாரதியாரின் பகவத் கீதை மொழிபெயர்ப்பு/பதினொன்றாம் அத்தியாயம் | பதினொன்றாம் அத்தியாயம் : விசுவரூப தரிசனம்]] #[[பாரதியாரின் பகவத் கீதை மொழிபெயர்ப்பு/பனிரெண்டாம் அத்தியாயம் | பனிரெண்டாம் அத்தியாயம் : பக்தி யோகம்]] #[[பாரதியாரின் பகவத் கீதை மொழிபெயர்ப்பு/பதின்மூன்றாம் அத்தியாயம் | பதின்மூன்றாம் அத்தியாயம் : க்ஷேத்ர-க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்]] #[[பாரதியாரின் பகவத் கீதை மொழிபெயர்ப்பு/பதினான்காம் அத்தியாயம் | பதினான்காம் அத்தியாயம் : குணத்ரய விபாக யோகம்]] #[[பாரதியாரின் பகவத் கீதை மொழிபெயர்ப்பு/பதினைந்தாம் அத்தியாயம் | பதினைந்தாம் அத்தியாயம் : புருஷோத்தம யோகம்]] #[[பாரதியாரின் பகவத் கீதை மொழிபெயர்ப்பு/பதினாறாம் அத்தியாயம் | பதினாறாம் அத்தியாயம் : தெய்வாசுர சம்பத் விபாக யோகம்]] #[[பாரதியாரின் பகவத் கீதை மொழிபெயர்ப்பு/பதினேழாம் அத்தியாயம் | பதினேழாம் அத்தியாயம் : சிரத்தாத்ர விபாக யோகம்]] #[[பாரதியாரின் பகவத் கீதை மொழிபெயர்ப்பு/பதினெட்டாம் அத்தியாயம் | பதினெட்டாம் அத்தியாயம் :மோக்ஷ சந்யாச யோகம்]] ==தேசிய கீதங்கள்== பாரதியாரின் தேசிய கீதங்களை மொத்தமாக பதிவிறக்க {{export-A4|பாரதியாரின் தேசிய கீதங்கள்}} {{colbegin}} # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/1. வந்தே மாதரம்|வந்தே மாதரம்]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/2. ஜய வந்தே மாதரம்|ஜய வந்தே மாதரம்]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/3. நாட்டு வணக்கம்|நாட்டு வணக்கம்]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/4. பாரத நாடு|பாரத நாடு]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/5. பாரத தேசம்|பாரத தேசம்]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/6. எங்கள் நாடு|எங்கள் நாடு]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/7. ஜயபாரத|ஜயபாரத]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/8. பாரத மாதா|பாரத மாதா]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/9. எங்கள் தாய்|எங்கள் தாய்]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/10. வெறி கொண்ட தாய்|வெறி கொண்ட தாய்]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/11. பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி|பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/12. பாரத மாதா நவரத்தின மாலை|பாரத மாதா நவரத்தின மாலை]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/13. பாரத தேவியின் திருத் தசாங்கம்|பாரத தேவியின் திருத் தசாங்கம்]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/14. தாயின் மணிக்கொடி பாரீர்|தாயின் மணிக்கொடி பாரீர்]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/15. பாரத ஜனங்களின் தற்கால நிலைமை|பாரத ஜனங்களின் தற்கால நிலைமை]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/16. போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்|போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/17. பாரத சமுதாயம்|பாரத சமுதாயம்]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/18. ஜாதீய கீதம்|ஜாதீய கீதம்]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/19. ஜாதீய கீதம் (புதிய மொழிபெயர்ப்பு)|ஜாதீய கீதம் (புதிய மொழிபெயர்ப்பு)]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/20. செந்தமிழ் நாடு|செந்தமிழ் நாடு]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/21. தமிழ்த்தாய்|தமிழ்த்தாய்]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/22. தமிழ்|தமிழ்]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/23. தமிழ்மொழி வாழ்த்து|தமிழ்மொழி வாழ்த்து]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/24. தமிழ்ச் சாதி|தமிழ்ச் சாதி]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/25. வாழிய செந்தமிழ்|வாழிய செந்தமிழ்]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/26. சுதந்திரப் பெருமை|சுதந்திரப் பெருமை]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/27. சுதந்திரப் பயிர்|சுதந்திரப் பயிர்]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/28. சுதந்திர தாகம்|சுதந்திர தாகம்]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/29. சுதந்திர தேவியின் துதி|சுதந்திர தேவியின் துதி]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/30. விடுதலை|விடுதலை]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/31. சுதந்திரப் பள்ளு|சுதந்திரப் பள்ளு]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/32. சத்ரபதி சிவாஜி|சத்ரபதி சிவாஜி]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/33. கோக்கலே சாமியார் பாடல்|கோக்கலே சாமியார் பாடல்]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/34. தொண்டு செய்யும் அடிமை|தொண்டு செய்யும் அடிமை]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/35. நம்ம ஜாதிக் கடுக்குமோ|நம்ம ஜாதிக் கடுக்குமோ]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/36. நாம் என்ன செய்வோம்|நாம் என்ன செய்வோம்]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/37. பாரத தேவியின் அடிமை|பாரத தேவியின் அடிமை]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/38. வெள்ளைக்கார விஞ்ச் துரை கூற்று|வெள்ளைக்கார விஞ்ச் துரை கூற்று]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/39. தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி|தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/40. நடிப்பு சுதேசிகள்|நடிப்பு சுதேசிகள்]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/41. மகாத்மா காந்தி பஞ்சகம்|மகாத்மா காந்தி பஞ்சகம்]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/42. குரு கோவிந்தர்|குரு கோவிந்தர்]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/43. தாதாபாய் நௌரோஜி|தாதாபாய் நௌரோஜி]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/44. பூபேந்திர விஜயம்|பூபேந்திர விஜயம்]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/45. வாழ்க திலகன் நாமம்|வாழ்க திலகன் நாமம்]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/46. திலகர் முனிவர் கோன்|திலகர் முனிவர் கோன்]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/47. லாஜபதி|லாஜபதி]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/48. லாஜபதியின் பிரலாபம்|லாஜபதியின் பிரலாபம்]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/49. வ.உ.சி.க்கு வாழ்த்து|வ.உ.சி.க்கு வாழ்த்து]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/50. மாஜினியின் சபதம் பிரதிக்கினை|மாஜினியின் சபதம் பிரதிக்கினை]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/51. பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து|பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/52. புதிய ருஷியா|புதிய ருஷியா]] # [[பாரதியாரின் தேசிய கீதங்கள்/53. கரும்புத் தோட்டத்திலே|கரும்புத் தோட்டத்திலே]] {{colend}} ==பல்வகைப் பாடல்கள்== பாரதியாரின் பல்வகைப் பாடல்களை மொத்தமாக பதிவிறக்க {{export-A4|பாரதியாரின் பல்வகைப் பாடல்கள்}} {{colbegin}} # [[பாரதியாரின் பல்வகைப் பாடல்கள்/1. புதிய ஆத்திச்சூடி |புதிய ஆத்திச்சூடி]] # [[பாரதியாரின் பல்வகைப் பாடல்கள்/2. பாப்பாப் பாட்டு|பாப்பாப் பாட்டு]] # [[பாரதியாரின் பல்வகைப் பாடல்கள்/3. முரசு|முரசு]] # [[பாரதியாரின் பல்வகைப் பாடல்கள்/4. புதுமைப்பெண்|புதுமைப்பெண்]] # [[பாரதியாரின் பல்வகைப் பாடல்கள்/5. பெண்கள் வாழ்க|பெண்கள் வாழ்க]] # [[பாரதியாரின் பல்வகைப் பாடல்கள்/6. பெண்கள் விடுதலைக்கும்மி|பெண்கள் விடுதலைக்கும்மி]] # [[பாரதியாரின் பல்வகைப் பாடல்கள்/7. பெண் விடுதலை|பெண் விடுதலை]] # [[பாரதியாரின் பல்வகைப் பாடல்கள்/8. தொழில்|தொழில்]] # [[பாரதியாரின் பல்வகைப் பாடல்கள்/9. மறவன் பாட்டு|மறவன் பாட்டு]] # [[பாரதியாரின் பல்வகைப் பாடல்கள்/10. நாட்டுக் கல்வி|நாட்டுக் கல்வி]] # [[பாரதியாரின் பல்வகைப் பாடல்கள்/11. புதிய கோணங்கி|புதிய கோணங்கி]] {{colend}} ==தனிப்பாடல்கள்== பாரதியாரின் தனிப்பாடல்களை மொத்தமாக பதிவிறக்க {{export-A4|பாரதியாரின் தனிப்பாடல்கள்}} {{colbegin}} # [[பாரதியாரின் தனிப்பாடல்கள்/1. காலைப்பொழுது|காலைப்பொழுது]] # [[பாரதியாரின் தனிப்பாடல்கள்/2. அந்திப்பொழுது|அந்திப்பொழுது]] # [[பாரதியாரின் தனிப்பாடல்கள்/3. நிலாவும் வான்மீனும் காற்றும்|நிலாவும் வான்மீனும் காற்றும்]] # [[பாரதியாரின் தனிப்பாடல்கள்/4. மழை|மழை]] # [[பாரதியாரின் தனிப்பாடல்கள்/5. புயற் காற்று|புயற் காற்று]] # [[பாரதியாரின் தனிப்பாடல்கள்/6. பிழைத்த தென்னந் தோப்பு|பிழைத்த தென்னந் தோப்பு]] # [[பாரதியாரின் தனிப்பாடல்கள்/7. அக்கினிக் குஞ்சு|அக்கினிக் குஞ்சு]] # [[பாரதியாரின் தனிப்பாடல்கள்/8. சாதாரண வருஷத்துத் தூமகேது|சாதாரண வருஷத்துத் தூமகேது]] # [[பாரதியாரின் தனிப்பாடல்கள்/9. அழகுத் தெய்வம்|அழகுத் தெய்வம்]] # [[பாரதியாரின் தனிப்பாடல்கள்/10. ஒளியும் இருளும்|ஒளியும் இருளும்]] # [[பாரதியாரின் தனிப்பாடல்கள்/11. சொல்|சொல்]] # [[பாரதியாரின் தனிப்பாடல்கள்/12. கவிதைத் தலைவி|கவிதைத் தலைவி]] # [[பாரதியாரின் தனிப்பாடல்கள்/13. கவிதைக் காதலி|கவிதைக் காதலி]] # [[பாரதியாரின் தனிப்பாடல்கள்/14. மது|மது]] # [[பாரதியாரின் தனிப்பாடல்கள்/15. சந்திரமதி|சந்திரமதி]] {{colend}} ==வசன கவிதைகள்== பாரதியாரின் வசன கவிதைகளை மொத்தமாக பதிவிறக்க {{export-A4|பாரதியாரின் வசன கவிதைகள்}} {{colbegin}} # [[பாரதியாரின் வசன கவிதைகள்/1. காட்சி|காட்சி]] # [[பாரதியாரின் வசன கவிதைகள்/2. சக்தி|சக்தி]] # [[பாரதியாரின் வசன கவிதைகள்/3. காற்று|காற்று]] # [[பாரதியாரின் வசன கவிதைகள்/4. கடல்|கடல்]] # [[பாரதியாரின் வசன கவிதைகள்/5. ஜகத் சித்திரம் (சிறு நாடகம்)|ஜகத் சித்திரம் (சிறு நாடகம்)]] {{colend}} ==சிறுகதைகள்== பாரதியாரின் சிறுகதைகளை மொத்தமாக பதிவிறக்க {{export-A4|பாரதியாரின் சிறுகதைகள்}} {{colbegin}} # [[பாரதியாரின் சிறுகதைகள்/வைசாக்தன் என்ற பண்டாரத்தின் கதை| வைசாக்தன் என்ற பண்டாரத்தின் கதை]] # [[பாரதியாரின் சிறுகதைகள்/சிறுகதை| சிறுகதை]] # [[பாரதியாரின் சிறுகதைகள்/சில வேடிக்கைக் கதைகள்| சில வேடிக்கைக் கதைகள்]] # [[பாரதியாரின் சிறுகதைகள்/அந்தரடிச்சான் ஸாஹிப் கதை| அந்தரடிச்சான் ஸாஹிப் கதை]] # [[பாரதியாரின் சிறுகதைகள்/கிளிக் கதை| கிளிக் கதை]] # [[பாரதியாரின் சிறுகதைகள்/இருள்| இருள்]] # [[பாரதியாரின் சிறுகதைகள்/குதிரைக் கொம்பு| குதிரைக் கொம்பு]] # [[பாரதியாரின் சிறுகதைகள்/அர்ஜுன சந்தேகம்| அர்ஜுன சந்தேகம்]] # [[பாரதியாரின் சிறுகதைகள்/தேவ விகடம்| தேவ விகடம்]] # [[பாரதியாரின் சிறுகதைகள்/அபயம்| அபயம்]] # [[பாரதியாரின் சிறுகதைகள்/மழை| மழை]] # [[பாரதியாரின் சிறுகதைகள்/பிங்கள வருஷம்| பிங்கள வருஷம்]] # [[பாரதியாரின் சிறுகதைகள்/காக்காய் பார்லிமென்ட்| காக்காய் பார்லிமென்ட்]] # [[பாரதியாரின் சிறுகதைகள்/பிழைத்தோம்| பிழைத்தோம்]] # [[பாரதியாரின் சிறுகதைகள்/புதிய கோணங்கி| புதிய கோணங்கி]] # [[பாரதியாரின் சிறுகதைகள்/கடல்| கடல்]] # [[பாரதியாரின் சிறுகதைகள்/கடற்கரையாண்டி| கடற்கரையாண்டி]] # [[பாரதியாரின் சிறுகதைகள்/செய்கை| செய்கை]] # [[பாரதியாரின் சிறுகதைகள்/சும்மா| சும்மா]] # [[பாரதியாரின் சிறுகதைகள்/வண்ணான் தொழில்| வண்ணான் தொழில்]] # [[பாரதியாரின் சிறுகதைகள்/கலியுக கடோற்கசன்| கலியுக கடோற்கசன்]] # [[பாரதியாரின் சிறுகதைகள்/கத்திச் சண்டை| கத்திச் சண்டை]] # [[பாரதியாரின் சிறுகதைகள்/உஜ்ஜியினி| உஜ்ஜியினி]] # [[பாரதியாரின் சிறுகதைகள்/மிளகாய் பழச் சாமியார்| மிளகாய் பழச் சாமியார்]] # [[பாரதியாரின் சிறுகதைகள்/பேய்க் கூட்டம்| பேய்க் கூட்டம்]] # [[பாரதியாரின் சிறுகதைகள்/தராசு| தராசு]] # [[பாரதியாரின் சிறுகதைகள்/ஆறிலொரு பங்கு| ஆறிலொரு பங்கு]] # [[பாரதியாரின் சிறுகதைகள்/ஸ்வர்ண குமாரி| ஸ்வர்ண குமாரி]] # [[பாரதியாரின் சிறுகதைகள்/துளஸீ பாயி| துளஸீ பாயி என்ற ரஜபுத்ர கன்னிகையின் சரித்திரம்]] # [[பாரதியாரின் சிறுகதைகள்/தாஸியும் செட்டியும்| தாஸியும் செட்டியும்]] # [[பாரதியாரின் சிறுகதைகள்/வேதபுரத்தின் இரகஸ்யம்| வேதபுரத்தின் இரகஸ்யம்]] # [[பாரதியாரின் சிறுகதைகள்/கொட்டையசாமி| கொட்டையசாமி]] # [[பாரதியாரின் சிறுகதைகள்/சந்திரத் தீவு| சந்திரத் தீவு]] # [[பாரதியாரின் சிறுகதைகள்/வேப்ப மரம்| வேப்ப மரம்]] # [[பாரதியாரின் சிறுகதைகள்/காந்தாமணி| காந்தாமணி]] # [[பாரதியாரின் சிறுகதைகள்/கோபந்நா| கோபந்நா]] {{colend}} [[பகுப்பு:கவிதைகள்]] [[பகுப்பு:பாரதியார்]] [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் எழுத்தாளர்கள்]] m5oh5byv3fwybjnw4udx26yv7gu7dd5 அகநானூறு/41 முதல் 50 முடிய 0 2303 1435841 1234151 2022-07-30T21:08:33Z Sengai Podhuvan 696 wikitext text/x-wiki {{அகநானூறு}} ===1. களிற்றியானை நிரை=== ===பாடல்: 41 (வைகுபுலர்)=== :வைகுபுலர், விடியல், மைபுலம் பரப்பக், :கருநனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின் :எரிமருள் பூஞ்சினை இனச்சிதர் ஆர்ப்ப, :நெடுநெல் அடைச்சிய கழனிஏர் புகுத்து, :குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர, . 5 :அரிகால் போழ்ந்த தெரிபகட்டு உழவர் :ஓதைத் தெள்விளி புலந்தொறும் பரப்பக் :கோழிணர் எதிரிய மரத்த கவினிக், :காடுஅணி கொண்ட காண்தகு பொழுதில், :நாம்பிரி புலம்பின் நலம் செலச் சாஅய் 10 :நம்பிரிபு அறியா நலமொடு சிறந்த :நல்தோள் நெகிழ, வருந்தினள் கொல்லோ- :மென்சிறை வண்டின் தண்கமழ் பூந்துணர் :தாதுஇன் துவலை தளிர்வார்த் தன்ன :அம்கலுழ் மாமை கிளைஇய, :நுண்பல் தித்தி, மாஅ யோளோ? 16 ===பாடல்: 42 (மலிபெயல்)=== :மலிபெயல் கலித்த மாரிப் பித்திகத்துக் :கொயல்அரு நிலைஇய பெயல்ஏர் மணமுகைச் :செவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக்கண் :தளிர்ஏர் மேனி, மாஅ யோயே! :நாடுவறம் கூர, நாஞ்சில துஞ்சக் 5 :கோடை நீடிய பைதுஅறு காலைக் :குன்று கண்டன்ன கோட்ட, யாவையும் :சென்று சேக்கல்லாப் புள்ள, உள்இல் :என்றூழ் வியன்குளம் நிறைய வீசிப், :பெரும்பெயல் பொழிந்த ஏம வைகறை, 10 :பல்லோர் உவந்த உவகை எல்லாம் :என்னுள் பெய்தந் தற்று - சேண்இடை :ஓங்கித் தோன்றும் உயர் வரை :வான்தோய் வெற்பன் வந்த மாறே! 14 ===பாடல்:43 (கடல்முகந்து)=== :கடல்முகந்து கொண்ட கமஞ்சூல் மாமழை :சுடர்நிமிர் மின்னொடு வலன்ஏர்பு இரங்கி :என்றூழ் உழந்த புன்தலை மடப்பிடி :கைமாய் நீத்தம் களிற்றொடு படீஇய, :நிலனும் விசும்பும் நீர்இயைந்து ஒன்றி, 5 :குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது, :கதிர்மருங்கு அறியாது, அஞ்சுவரப் பாஅய், :தளிமயங் கின்றே தண்குரல் எழிலி, யாமே :கொய்அகை முல்லை காலொடு மயங்கி, :மைஇருங் கானம் நாறும் நறுநுதல், 10 :பல்இருங் கூந்தல், மெல்இயல் மடந்தை :நல்எழில் ஆகம் சேர்ந்தனம், என்றும் :அளியரோ அளியர்தாமே - அளிஇன்று :ஏதில் பொருட்பிணிப் போகித், தம் :இன்துணைப் பிரியும் மடமை யோரே! 15 ===பாடல்: 44 (வந்துவினை)=== :வந்துவினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும் :தம்திறை கொடுத்துத் தமர்ஆ யினரே; :முரண்செறிந் திருந்த தானை இரண்டும் :ஒன்றுஎன அறைந்தன பணையே; நின்தேர் :முன்இயங்கு ஊர்திப் பின்னிலை ஈயாது 5 :ஊர்க, பாக! ஒருவினை, கழிய- :நன்னன், ஏற்றை, நறும்பூண் அத்தி, :துன்அருங் கடுந்திறல் கங்கன், கட்டி, :பொன்அணி வல்வில் புன்றுறை என்றுஆங்கு :அன்றுஅவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர், 10 :பருந்துபடப் பண்ணிப், பழையன் பட்டெனக், :கண்டது நோனானாகித் திண்தேர்க் :கணையன் அகப்படக் கழுமலம் தந்த :பிணையல்அம் கண்ணிப் பெரும்பூட் சென்னி :அழும்பில் அன்ன அறாஅ யாணர், 15 :பழம்பல் நெல்லின் பல்குடிப் பரவை, :பொங்கடி படிகயம் மண்டிய பசுமிளை, :தண்குட வாயில் அன்னோள் :பண்புடை ஆகத்து இன்துயில் பெறவே! 19 ===பாடல்:45 (வாடல்)=== :வாடல் உழுஞ்சில் விளைநெற்று அம்துணர் :ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்பக் :கோடை நீடிய அகன்பெருங் குன்றத்து, :நீர்இல் ஆர்ஆற்று நிவப்பன களிறுஅட்டு :ஆள்இல் அத்தத்து உழுவை உகளும் 5 :காடு இறந்தனரே, காதலர்; மாமை, :அரிநுண் பசலை பாஅய, பீரத்து :எழில்மலர் புரைதல் வேண்டும்,அலரே :அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன் :தொல்நிலை முழுமுதல் துமியப் பண்ணி, 10 :புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர் :இன்இசை ஆர்ப்பினும் பெரிதே; யானே, :காதலற் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்து :ஆதிமந்தி போலப் பேதுற்று :அலந்தனென் உழல்வென் கொல்வோ - பொலந்தார், 15 :கடல்கால் கிளர்ந்த வென்றி நல்வேல், :வான வரம்பன் அடல்முனைக் கலங்கிய :உடைமதில் ஓர் அரண்போல :அஞ்சுவரு நோயொடு துஞ்சா தேனே! 19 ===பாடல்: 46 (சேற்றுநிலை)=== :சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான் :ஊர்மடி கங்குலில், நோன் தளை பரிந்து, :கூர்முள் வேலி கோட்டின் நீக்கி :நீர்முதிர் பழனத்து மீன்உடன் இரிய, :அம்தூம்பு வள்ளை மயக்கித் தாமரை 5 :வண்டூது பனிமலர் ஆரும் ஊர! :யாரை யோ? நிற் புலக்கேம், வாருற்று, :உறை இறந்து, ஒளிரும் தாழ்இருங் கூந்தல், :பிறரும், ஒருத்தியை நம்மனைத் தந்து, :வதுவை அயர்ந்தனை என்ப; அஃது யாம் 10 :கூறேம்; வாழியர், எந்தை! செறுநர் :களிறுடை அருஞ்சமம் ததைய நூறும் :ஒளிறுவாள் தானைக் கொற்றச் செழியன் :பிண்ட நெல்லின் அள்ளூர் அன்னஎன் :ஒண்தொடி நெகிழினும் நெகிழ்க; :சென்றீ, பெரும! நிற் றகைக்குநர் யாரோ? 16 ===பாடல்:47 (அழிவில்)=== :அழிவில் உள்ளம் வழிவழிச் சிறப்ப :வினைஇவண் முடித்தனம் ஆயின், வல்விரைந்து :எழுஇனி - வாழிய நெஞ்சே! - ஒலிதலை :அலங்குகழை நரலத் தாக்கி, விலங்குஎழுந்து, :கடுவளி உருத்திய கொடிவிடு கூர்எரி 5 :விடர்முகை அடுக்கம் பாய்தலின், உடனியைந்து, :அமைக்கண் விடுநொடி கணக்கலை அகற்றும் :வெம்முனை அருஞ்சுரம் நீந்திக் கைம்மிக்கு :அகன்சுடர் கல்சேர்பு மறைய, மனைவயின் :ஒண்தொடி மகளிர் வெண்திரிக் கொளாஅலின் 10 :குறுநடைப் புறவின் செங்காற் சேவல் :நெடுநிலை வியன்நகர் வீழ்துணைப் பயிரும் :புலம்பொடு வந்த புன்கண் மாலை :"யாண்டு உளர்கொல்?" எனக், கலிழ்வோள் எய்தி, :இழைஅணி நெடுந்தேர்க் கைவண் செழியன் 15 :மழைவிளை யாடும் வளம்கெழு சிறுமலைச் :சிலம்பின் கூதளங் கமழும் வெற்பின் :வேய்புரை பணைத்தோள், பாயும் :நோய்அசா வீட, முயங்குகம் பலவே! 15 ===பாடல்:48 (அன்னாய்)=== :"அன்னாய்! வாழி! வேண்டு அன்னை! நின்மகள் :பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு, :நனிபசந் தனள்" என வினவுதி; அதன்திறம் :யானும் தெற்றென உணரேன்; மேல்நாள், :மலிபூஞ் சாரல், என்தோழி மாரோடு 5 :ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழி :"புலிபுலி!" என்னும் பூசல் தோன்ற- :ஒண்செங் கழுநீர்க் கண்போல் ஆய்இதழ் :ஊசி போகிய சூழ்செய் மாலையன், :பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன், 10 :குயம்மண்டு ஆகம் செஞ்சாந்து நீவி, :வரிபுனை வில்லன், ஒருகணை தெரிந்துகொண்டு :"யாதோ, மற்று அம் மாதிறம் படர்?" என :வினவிநிற் றந்தோனே. அவற் கண்டு, :எம்முள் எம்முள் மெய்மறைபு ஒடுங்கி 15 :நாணி நின்றனெ மாகப், பேணி, :"ஐவகை வகுத்த கூந்தல் ஆய்நுதல் :மைஈர் ஓதி மடவீர்! நும் வாய்ப் :பொய்யும் உளவோ?" என்றனன் பையெனப் :பரிமுடுகு தவிர்த்த தேரன், எதிர்மறுத்து, 20 :நின்மகள் உண்கண் பன்மாண் நோக்கிச் :சென்றோன் மன்ற அக் குன்றுகிழ வோனே! :பகல்மாய் அந்திப் படுசுடர் அமையத்து, :அவன்மறை தேஎம்நோக்கி, "மற்றுஇவன் :மகனே, தோழி!" என்றனள் :அதன்அளவு உண்டுகோள், மதிவல் லோர்க்கே. 26 ===பாடல்: 49 (கிளியும்)=== :'கிளியும், பந்தும், கழங்கும், வெய்யோள் :அளியும், அன்பும், சாயலும், இயல்பும், :முன்நாள் போலாள்; இறீஇயர், என்உயிர்' என, :கொடுந்தொடைக் குழவியொடு வயின்மரத்து யாத்த :கடுங்கட் கறவையின் சிறுபுறம் நோக்கி, 5 :குறுக வந்து, குவவுநுதல் நீவி, :மெல்லெனத் தழீஇயினே னாக, என் மகள் :நன்னர் ஆகத்து இடைமுலை வியர்ப்ப, :பல்கால் முயங்கினள் மன்னே! அன்னோ! :விறல்மிகு நெடுந்தகை பலபா ராட்டி, 10 :வறன்நிழல் அசைஇ, வான்புலந்து வருந்திய :மடமான் அசாஇனம் திரங்குமரல் சுவைக்கும் :காடுஉடன் கழிதல் அறியின் - தந்தை :அல்குபதம் மிகுந்த கடியுடை வியன்நகர், :செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல, 15 :கோதை ஆயமொடு ஓரை தழீஇத் :தோடுஅமை அரிச்சிலம்பு ஒலிப்ப, அவள் :ஆடுவழி ஆடுவழி அகலேன் மன்னே! 18 : ===பாடல்: 50 (கடல்பாடு)=== :கடல்பாடு அவிந்து, தோணி நீங்கி, :நெடுநீர் இருங்கழிக் கடுமீன் கலிப்பினும்; :செவ்வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும், :மாண்இழை நெடுந்தேர் பாணி நிற்பப், :பகலும் நம்வயின் அகலா னாகிப் 5 :பயின்றுவரும் மன்னே, பனிநீர்ச் சேர்ப்பன், :இனியே, மணப்பருங் காமம் தணப்ப நீந்தி, :"வாராதோர் நமக்கு யாஅர்?" என்னாது, :மல்லன் மூதூர் மறையினை சென்று, :சொல்லின் எவனோ - பாண! 'எல்லி 10 :மனைசேர் பெண்ணை மடிவாய் அன்றில் :துணைஒன்று பிரியினும் துஞ்சா காண்' எனக் :கண்நிறை நீர்கொடு கரக்கும் :ஒண்நுதல் அரிவை "யான் என் செய்கோ?" எனவே! 14 aqgk64txm119ec99bipns6vsr3vxsmo பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/96 250 444914 1435810 1435805 2022-07-30T12:01:03Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|அணுசக்தி|61|அணுசக்தி}}</b></noinclude>என்பது. இத்தகைய சின்னஞ்சிறு அலகில் சுமார் 200 கொண்ட சிறிய சக்தியே ஒரு கருப்பிளவால் வெளிவருகின்றது. ஆகையால் இது எவ்வளவு குறைவு எனத் தெளிவாகும். ஆனால் கோடிக்கணக்கான அணுக்கள் ஒன்றன்பின் ஒன்றாக அநேகமாக ஏககாலத்தில் பிளவுற்றால் அதிகமான சக்தி வெளிப்பட முடியும். இந்த விளைவு இவ்வாறு தொடர்ந்து நிகழ்வதே தொடர் விளைவு எனப்படும். யுரேனியப் பிளவின்போது நிகழும் வேறொரு விளைவினால் இது சாத்தியமாகிறது. ஒரு கரு பிளவுறும்போது பல புது நியூட்ரான்கள் தோன்றுகின்றன. இவை வேறு U<sub>265</sub> கருக்களை அடைந்து பிளவை நிகழ்த்தி விளைவு தொடர்ந்து நடக்கு மாறு செய்யலாம். தொடர்விளைவு நிகழ இவ்வாறு தோன்றும் துணை நியூட்ரான்களே காரணமாகின்றன. மேற்கூறிய தொடர்விளைவு கொள்கை வாயிலாகச் சாத்தியமானாலும் நடைமுறையில் இதை நிகழ்த்துவதில் பல தொல்லைகள் உள்ளன. ஒரு யுரேனிய அணுப் பிளவால் வெளிவரும் நியூட்ரான் மற்றொரு அணுக்கருவைத் தாக்குவது என்பது மிகவும் அருமை. ஏனெனில் யுரேனியத்தை யொத்த கனமான திண்மத்திலும் அணுக்கருக்களிடையே உள்ள தொலைவு மிக அதிகமாகும். இத்தொலைவு யுரேனிய அணுக்கருவின் விட்டத்தைப்போல் லட்சம் மடங்குள்ளது. ஒரு யுரேனியக் கருவை ஒரு மாம்பழம் எனக் கொண்டால் இரு கருக்களின் இடையே உள்ள தொலைவு சுமார் ஐந்து மைல்கள் அளவில் இருக்கும். ஐந்துமைல்களுக்கு ஒன்றாக உள்ள மாம்பழங்களின் இடையே ஒருவிதக் குறியுமின்றி நாம் ஒரு கல்லை விட்டெறிந்தால் அக்கல் மாம்பழங்களில் ஒன்றைத் தாக்க எவ்வளவு வாய்ப்புள்ளது என்று கூறத் தேவையில்லை. யுரேனியத்தின் இடையே வீசப்படும் ஒரு நியூட்ரான் மற்றொரு கருவைத் தாக்கவும் இவ்வளவு குறைவான வாய்ப்புத்தான் உண்டு. ஆகையால் பிளவின்போது வெளிப்படும் நியூட்ரான்களில் மிகச் சிறு பகுதியே கருக்களைத் தாக்கித் தொடர்விளைவில் ஈடுபடும். யுரேனியத்தின் அளவு அதிகமானால் தாக்கப்படும் கருக்களின் எண்ணிக்கையும் ஒரளவு அதிகமாகும். இதில் இன்னொரு தொல்லையும் உள்ளது. பிளவில் ஈடுபடும் U கருக்கள் மொத்த அணுக்களில் 1/140 பங்கே உள்ளன. அதிகமாக உள்ள U g88 கருக் களை நியூட்ர கள் தாக்கினால் பிளவு நிகழ்வதில்லை. 23 K mm தொடர் விளைவு k-1 இதனாலும் நியூட் ரான்கள் பிளவு நிகழ்த்தும் வாய்ப் புக் குறைகிறது. மேலும் யுரேனி யத்துடன் வேறு பொருள்கள் அசுத் தங்களாகக் கலந் திருந்தால் அசுத்தப் பொருள்களின் கருக் களை அடையும் நியூட்ரான்களும் பிளவை நிகழ்த்தாது வீணாகிவிடும். பெருக்கக் காரணி (Multiplication Factor) : தொடர்விளைவு தடையின்றி நிகழப் தோன்றும் ஒவ்வொரு பிளவினால் நியூட்ரானும் இன்னொரு ஒரு கரு பிள பிளவை நிகழ்த்தவேண்டு மென்பதில்லை. வுறும்போது தோன்றும் நியூட்ரான்களில் சராசரியாக ஒன்றாவது இன்னொரு பிளவை நிகழ்த்தினாலே போது மானது. இந்த நிபந்தனை பெருக்கக் காரணி என்ற எண்ணினால் குறிப்பிடப்படும். தலைமுறையில் இருந்த கருக்களைத் தாக்கும் நியூட்ரான்களுக்கும், நியூட்ரான்களுக்கும் விகிதம் என இதை வரையறுக்கலாம். இந்த விகிதத்தை ஒரு தலைமுறையில் அதன் முன் உள்ள தொடர் விளைவு k>1 k என்று குறிப்பர். k ஒன்றிற்குச் சமமாயின் அல்லது ஒன்றைவிடச் சிறிதளவு அதிகமாக விருந்தால் ஒவ் வொரு தலைமுறையிலும் சமமான அல்லது அதிகமான நியூட்ரான்கள் தோன்றி விளைவு தொடர்ந்து நிகழும். அது ஒன்றைவிடக் குறைவாயின் சில குள் நியூட்ரான்கள் மறைந்து தலைமுறைகளுக் விளைவு விரைவில் நின்று விடும். பெருக்கக் காரணி ஒன்றைவிடச் சிறிதே அதிக மாயினும் ஒவ்வொரு நியூட்ரான்களின் தலைமுறையிலும் எண்ணிக்கை தோன்றும் பெருகிக்கொண்டே வந்து விளைவின் வீதம் அதிகமாகும். தொடர்விளைவு ஏற்படுத்த வேண்டுமென்றால் இந்தப் பெருக்கக் காரணியை ஒன்றைவிட அதிகமாக்க வேண் டும். யுரேனியம் மிகத் தூயதாகவும், ஐசோடோப்பான U235 அதிகமாகக் தாகவும் வினையுள்ள கொண்ட இருந்தால் பெருக்கக் காரணி அதிகரிக் கும். யுரேனியத்தின் அளவு அதிகரித்தாலும் இக் காரணி அதிகமாகும். ரசாயன முறைகளால் யுரேனியத்தைத் தூயதாக்கலாம். 140 -ல் 1 பகுதி யான U235 ஐசோடோப்பைப் பிரித்தெடுத்து உபயோ கித்தாலும் இக் காரணி அதிகமாகும். U2859 U288 இவ்விரு ஐசோடாப்புகளும் ஒரே ரசாயன இயல்பு கொண்டுள்ளதாலும், ஏறக்குறைய ஒரே நிறையுள்ள தாலும், ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்தெடுப்பது மிகவும் கடினம். ஆயினும் மின்காந்த முறை, வாயு வியாபன முறை, வெப்ப வியாபன முறை போன்ற வெவ்வேறு முறைகளைக் கையாண்டு, U235 ஐசோ டோப்பை அரும்பாடுபட்டு ஏராளமான பணச் செலவில் ஒருவாறு வெற்றிகரமாகப் பிரித்தெடுக்கலாம். இப்படிப் பிரித்தெடுத்த தூய்மையான Ug35 ஐசோடோப்பும் ஓர் அளவிற்கும் அதிகமானால் தான் k என்னும் பெருக் கக் காரணி ஒன்றைவிட அதிகமாகும். காரணி 1 ஆவதற்குப் பொருள் குறிப்பிட்டதோர் அளவைவிடக் குறைவாக இருத்தலாகாது. இது அவதி அளவு (Critical size) எனப்படும். அவதி அளவைவிடச் சிறிது அதிகமான அளவைக் கையாண்டால் காரணி ஒன்றைவிட அதிகமாகித் தொடர் விளைவு நிகழும். யுரேனியப் பீளவினால் தோன்றும் நியூட்ரான்கள் அதிவேகமாகச் செல்லும். அந்த வேகத்தைக் குறைத்<noinclude></noinclude> nmimyd9plz5v9tpsj6cj6fufw7agwaj 1435815 1435810 2022-07-30T13:40:20Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அணுசக்தி|61|அணுசக்தி}}</b></noinclude>என்பது. இத்தகைய சின்னஞ்சிறு அலகில் சுமார் 200 கொண்ட சிறிய சக்தியே ஒரு கருப்பிளவால் வெளிவருகின்றது. ஆகையால் இது எவ்வளவு குறைவு எனத் தெளிவாகும். ஆனால் கோடிக்கணக்கான அணுக்கள் ஒன்றன்பின் ஒன்றாக அநேகமாக ஏககாலத்தில் பிளவுற்றால் அதிகமான சக்தி வெளிப்பட முடியும். இந்த விளைவு இவ்வாறு தொடர்ந்து நிகழ்வதே தொடர் விளைவு எனப்படும். யுரேனியப் பிளவின்போது நிகழும் வேறொரு விளைவினால் இது சாத்தியமாகிறது. ஒரு கரு பிளவுறும்போது பல புது நியூட்ரான்கள் தோன்றுகின்றன. இவை வேறு U<sub>265</sub> கருக்களை அடைந்து பிளவை நிகழ்த்தி விளைவு தொடர்ந்து நடக்கு மாறு செய்யலாம். தொடர்விளைவு நிகழ இவ்வாறு தோன்றும் துணை நியூட்ரான்களே காரணமாகின்றன. மேற்கூறிய தொடர்விளைவு கொள்கை வாயிலாகச் சாத்தியமானாலும் நடைமுறையில் இதை நிகழ்த்துவதில் பல தொல்லைகள் உள்ளன. ஒரு யுரேனிய அணுப் பிளவால் வெளிவரும் நியூட்ரான் மற்றொரு அணுக்கருவைத் தாக்குவது என்பது மிகவும் அருமை. ஏனெனில் யுரேனியத்தை யொத்த கனமான திண்மத்திலும் அணுக்கருக்களிடையே உள்ள தொலைவு மிக அதிகமாகும். இத்தொலைவு யுரேனிய அணுக்கருவின் விட்டத்தைப்போல் லட்சம் மடங்குள்ளது. ஒரு யுரேனியக் கருவை ஒரு மாம்பழம் எனக் கொண்டால் இரு கருக்களின் இடையே உள்ள தொலைவு சுமார் ஐந்து மைல்கள் அளவில் இருக்கும். ஐந்துமைல்களுக்கு ஒன்றாக உள்ள மாம்பழங்களின் இடையே ஒருவிதக் குறியுமின்றி நாம் ஒரு கல்லை விட்டெறிந்தால் அக்கல் மாம்பழங்களில் ஒன்றைத் தாக்க எவ்வளவு வாய்ப்புள்ளது என்று கூறத் தேவையில்லை. யுரேனியத்தின் இடையே வீசப்படும் ஒரு நியூட்ரான் மற்றொரு கருவைத் தாக்கவும் இவ்வளவு குறைவான வாய்ப்புத்தான் உண்டு. ஆகையால் பிளவின்போது வெளிப்படும் நியூட்ரான்களில் மிகச் சிறு பகுதியே கருக்களைத் தாக்கித் தொடர்விளைவில் ஈடுபடும். யுரேனியத்தின் அளவு அதிகமானால் தாக்கப்படும் கருக்களின் எண்ணிக்கையும் ஒரளவு அதிகமாகும். இதில் இன்னொரு தொல்லையும் உள்ளது. பிளவில் ஈடுபடும் U<sub>235</sub> கருக்கள் மொத்த அணுக்களில் 1/140 பங்கே உள்ளன. அதிகமாக உள்ள U<sub>238</sub> கருக்களை நியூட்ரகள் தாக்கினால் பிளவு நிகழ்வதில்லை. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 96 |bSize = 414 |cWidth = 110 |cHeight = 98 |oTop = 410 |oLeft = 14 |Location = left |Description = தொடர் விளைவு k-1 }} இதனாலும் நியூட்ரான்கள் பிளவு நிகழ்த்தும் வாய்ப்புக் குறைகிறது. மேலும் யுரேனியத்துடன் வேறு பொருள்கள் அசுத்தங்களாகக் கலந்திருந்தால் அசுத்தப் பொருள்களின் கருக்களை அடையும் நியூட்ரான்களும் பிளவை நிகழ்த்தாது வீணாகிவிடும். {{larger|<b>பெருக்கக் காரணி</b> (Multiplication Factor) :}} தொடர்விளைவு தடையின்றி நிகழப் பிளவினால் தோன்றும் ஒவ்வொரு நியூட்ரானும் இன்னொரு பிளவை நிகழ்த்தவேண்டு மென்பதில்லை. ஒரு கரு பிளவுறும்போது தோன்றும் நியூட்ரான்களில் சராசரியாக ஒன்றாவது இன்னொரு பிளவை நிகழ்த்தினாலே போதுமானது. இந்த நிபந்தனை பெருக்கக் காரணி என்ற எண்ணினால் குறிப்பிடப்படும். ஒரு தலைமுறையில் கருக்களைத் தாக்கும் நியூட்ரான்களுக்கும், அதன் முன் தலைமுறையில் இருந்த நியூட்ரான்களுக்கும் உள்ள விகிதம் என இதை வரையறுக்கலாம். இந்த விகிதத்தை {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 96 |bSize = 414 |cWidth = 206 |cHeight = 137 |oTop = 78 |oLeft = 207 |Location = left |Description = தொடர் விளைவு k > 1 }} k என்று குறிப்பர். k ஒன்றிற்குச் சமமாயின் அல்லது ஒன்றைவிடச் சிறிதளவு அதிகமாக விருந்தால் ஒவ்வொரு தலைமுறையிலும் சமமான அல்லது அதிகமான நியூட்ரான்கள் தோன்றி விளைவு தொடர்ந்து நிகழும். அது ஒன்றைவிடக் குறைவாயின் சில தலைமுறைகளுக்குள் நியூட்ரான்கள் மறைந்து விளைவு விரைவில் நின்றுவிடும். பெருக்கக் காரணி ஒன்றைவிடச் சிறிதே அதிகமாயினும் ஒவ்வொரு தலைமுறையிலும் தோன்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வந்து விளைவின் வீதம் அதிகமாகும். தொடர்விளைவு ஏற்படுத்த வேண்டுமென்றால் இந்தப் பெருக்கக் காரணியை ஒன்றைவிட அதிகமாக்க வேண்டும். யுரேனியம் மிகத் தூயதாகவும், வினையுள்ள ஐசோடோப்பான U<sub>235</sub> அதிகமாகக் கொண்டதாகவும் இருந்தால் பெருக்கக் காரணி அதிகரிக்கும். யுரேனியத்தின் அளவு அதிகரித்தாலும் இக்காரணி அதிகமாகும். ரசாயன முறைகளால் யுரேனியத்தைத் தூயதாக்கலாம். 140—ல் 1 பகுதியான U<sub>235</sub> ஐசோடோப்பைப் பிரித்தெடுத்து உபயோகித்தாலும் இக் காரணி அதிகமாகும். U<sub>235</sub> U<sub>238</sub> இவ்விரு ஐசோடாப்புகளும் ஒரே ரசாயன இயல்பு கொண்டுள்ளதாலும், ஏறக்குறைய ஒரே நிறையுள்ளதாலும், ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்தெடுப்பது மிகவும் கடினம். ஆயினும் மின்காந்த முறை, வாயு வியாபன முறை, வெப்ப வியாபன முறை போன்ற வெவ்வேறு முறைகளைக் கையாண்டு, U<sub>235</sub> ஐசோடோப்பை அரும்பாடுபட்டு ஏராளமான பணச் செலவில் ஒருவாறு வெற்றிகரமாகப் பிரித்தெடுக்கலாம். இப்படிப் பிரித்தெடுத்த தூய்மையான U<sub>235</sub> ஐசோடோப்பும் ஓர் அளவிற்கும் அதிகமானால் தான் k என்னும் பெருக்கக் காரணி ஒன்றைவிட அதிகமாகும். காரணி 1 ஆவதற்குப் பொருள் குறிப்பிட்டதோர் அளவைவிடக் குறைவாக இருத்தலாகாது. இது அவதி அளவு (Critical size) எனப்படும். அவதி அளவைவிடச் சிறிது அதிகமான அளவைக் கையாண்டால் காரணி ஒன்றைவிட அதிகமாகித் தொடர் விளைவு நிகழும். யுரேனியப் பீளவினால் தோன்றும் நியூட்ரான்கள் அதிவேகமாகச் செல்லும். அந்த வேகத்தைக் குறைத்-<noinclude></noinclude> 5avhcfebjeem30y0f2tkhkbulm2ok8i பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/97 250 444915 1435818 1419052 2022-07-30T14:01:31Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அணுசக்தி|62|அணுசக்தி}}</b></noinclude>தால் மற்றக் கருக்களைத் தாக்கி அவற்றை எளிதில் பிளக்குமாறு செய்யலாம். அப்படி வேகத்தைத் தணிக்கப் பென்சில்கரி, கனநீர் முதலிய பொருள்கள் உதவுகின்றன. கனநீர் என்பது கனஹைடிரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்து உண்டாவது. கனஹைடிரஜன் என்பது ஹைடிரஜனின் ஒரு ஐசோடோப்பு ;+ 1 மின்னேற்றமும் 2 அலகுகள் நிறையும் உள்ளது. இப்படி நியூட்ரான்களின் வேகத்தைத் தணிக்கும் பொருள்கள் தணிப்பான்கள் (Moderators) எனப்படும். {{larger|<b>அணு அடுக்கு</b> (Atomic Pile):}} அணு அடுக்கில், பிளவுறும் தன்மையுள்ள U<sub>235</sub> ஐசோடோப்பும், பிளவு விளைவின்போது வெளிவரும் வேகமான நியூட்ரானின் வேகத்தைத் தணித்துக் கருக்களைப் பிளக்க உதவும் தணிப்பானும் இருக்கும். ஒரு பெரிய பென்சில்கரிக் கோளத்தில் பல கால்வாய்களும், தொளைகளும் இருக்கும். அலுமினிய உறைகளுக்குள் பிளவுறும் பொருளை வைத்து இத் தொளைகளுக்குள் செருகி விடுவார்கள். இத்தகைய அடுக்கில் நிகழும் கருப்பிளவு விளைவு வரம்பு மீறிப் போகாது கட்டுப்படுத்த ஆங்காங்குக் கடமியம் குச்சிகளும் செருகப்படும். கடமியம் நியூட்ரான்களை உறிஞ்சும் தன்மை வாய்ந்தது. ஆகையால் இக்குச்சிகளை உள்ளே தள்ளியும், வெளியே இழுத்தும் பிளவை நிகழ்த்தும் நியூட்ரான்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி விளைவு தேவையான வீதத்தில் நிகழுமாறு செய்யலாம். விளைவின்போது ஏராளமான வெப்பம் தோன்றும். இதை அகற்ற அலுமினிய உறைகளுக்குள் குளிர்ந்த நீரைச் செலுத்தி அது அடுக்கைச் சுற்றி வருமாறு செய்வார்கள். இவ்வாறு தகுந்த கட்டுப்பாட்டுடன் உட்கருப் பிளவு விளைவை நிகழ்த்த உதவும் சாதனம் அணு அடுக்கு. இது அணுப் பிளவினால் தோன்றும் சக்தியைப் பயனுள்ள வடிவில் மாற்றவோ, கதிரியக்கப் பண்புகொண்ட ஐசோடோப்புகளைத் தயாரிக்கவோ, உட்கரு வினைகளைத் தூண்டவோ பயன்படலாம். மெல்லச் செல்லும் U<sub>238</sub> கருக்களைத் தாக்கினால் அவை அந்த நியூட்ரான்களை உறிஞ்சி U<sub>239</sub> என்ற ஐசோடோப்பாக மாறுகின்றன. இது கதிரியக்கப்பண்பு கொண்டது. ஆகையால் இது மிக விரைவில் மாறி அணு நிறை 239-ம், அணுவெண் 94-ம் கொண்ட புளூட்டோனியம் (Plutonium) என்ற புதுத் தனிமமாக மாறுகிறது. இது U<sub>235</sub> ஐசோடோப்பைப் போலவே நியூட்ரான்களால் பிளவுறும் தன்மையுள்ளது. ஆகையால் இதை அணுக்குண்டில் பயன்படுத்தலாம். இயற்கை யுரேனியத்திலிருந்து புளூட்டோனியத்தைப் பெறவே அணு அடுக்கு அதிகமாகப் பயன்படுகிறது. புளூட்டோனியத்தையும், U<sub>235</sub> ஐசோடோப்பையும் தவிர வேறொரு பொருளையும் அணு அடுக்கில் பயன்படுத்தலாம். நம் நாட்டில் திருவிதாங்கூர்க் கடற்கரை மணலில் தோரியம் என்னும் தனிமம் கிடைக்கிறது. இதை அடுக்கில் வைத்து, மெல்லச் செல்லும் நியூட்ரான்களால் தாக்கினால் அது நியூட்ரான்களை ஏற்று வேறொரு ஐசோடோப்பாக மாறும். இது கதிரியக்க மாறுதல்கள் அடைந்து கடைசியாக U<sub>232</sub> என்னும் ஐசோடோப்பாகும். இது பிளவுறும் பொருளாகையால் அணுகுண்டில் பயனாக ஏற்றது. இதைத் தயாரிக்கவும் அணு அடுக்கு பயன்படும். மேற்கூறிய அடுக்கில் மெதுவாகச் செல்லும் நியூட்ரான்கள் பயன்படுகின்றன. இதைத்தவிர வேகமான நியூட்ரான்களைப் பயன்படுத்தும் சாதனம் ஒன்றும் அமைக்கலாம். இதில் தணிப்பானே இருக்காது. இது அமைப்பில் ஏறக்குறைய அணுகுண்டையே ஒத்தது. முதல்வகை அடுக்கைவிட இதை மிகச் சிறிதாக அமைக்கலாம். அணுசக்திப் படைக்கல ஆராய்ச்சிகளுக்கு இது இன்றியமையாத சாதனமாக விளங்குகிறது. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 97 |bSize = 413 |cWidth = 192 |cHeight = 168 |oTop = 59 |oLeft = 216 |Location = right |Description = <b>{{center|அணு அடுக்கு</b><br> 1 - கடமியம் குச்சிகள்}} }} அணு அடுக்குகளில் ஏராளமான கதிரியக்கக் கதிர்ப்புக்கள் வெளிவருவதால் தக்கபடி உறையிட்டு அவை வெளியேறாது தடுத்தல் அவசியமாகிறது: தடித்த காரியச் சவர்களும், பல அடி தடிப்புள்ள கான்கிரீட்டுச் சுவர்களும் அடுக்கிற்குத் திரைகளாகப் பயன்படுகின்றன. {{larger|<b>அணுகுண்டு:</b>}} அணு அடுக்கில் கருப்பிளவு கட்டுப்பாட்டுடன் நிகழ்கிறது; அணுகுண்டிலோ இது கட்டுப்பாடின்றி ஒரேயடியாய் நிகழ்ந்து பிரம்மாண்டமான ஆற்றல் நொடிப்பொழுதில் வெளிவருகிறது. அணுகுண்டின் அமைப்புத் தத்துவத்தை இப்பொழுது அறிதல் எளிது. நியூட்ரான்களால் பிளவுறும் பொருள் களான U<sub>235</sub> புளூட்டோனியம் ஆகியவற்றில் ஒன்று இதில் வெடிமருந்தாகப் பயன்படுகிறது. இத்தகைய பொருளொன்றைப் போதிய அளவு ஒன்றுசேர்த்து வைத்தால் தற்செயலாக அதை அடையும் நியூட்ரான்கள் தொடர்விளைவைத் தொடங்கும். பொருளின் அளவு அவதியளவைவிட அதிகமாக இருந்தால் தொடர்விளைவு தடையின்றி நிகழ்ந்து மிக விரைவில் பொருளிற் பெரும் பகுதி பிளவுற்று, அளப்பரிய ஆற்றல் தோன்றும், குண்டின் அவதி அளவு சுமார் 20 ராத்தல் என ஒருவாறு ஊகிக்கலாம். அணுகுண்டில் இத்தொடர்விளைவு தொடங்கி ஆற்றல் வெளிவர ஆரம்பித்ததும் அதிலுள்ள பொருள் விரிவடையும். இதனால் நியூட்ரான்கள் பொருளின் கருக்களைத் தாக்குவது கடினமாகிறது. ஆகையால் தொடர்விளைவின் வேகம் குறைந்து வெடியின் தீவிரம் தணியும். இவ்வாறு நிகழாமல் இருக்கப் பொருள் அதிகமாக விரிவடையுமுன்னரே தொடர்விளைவின் பெரும்பகுதி முடியுமாறு செய்ய வேண்டும். இவ்வாறு செய்தாலும் அணுப் பிளவினால் தோன்றும் மொத்த ஆற்றலில் சுமார் 10 சதவிகிதமே குண்டின் ஆற்றலாக வெளிவருகிறது என மதிப்பிடப்பட்டுள்ளது. பொருளின் அளவு அவதி நிறையைவிட அதிகமானால் தொடர்விளைவு தொடங்கி அது வெடித்துவிடும். ஆகையால் அதை இரண்டு அல்லது பல பகுதிகளாகப் பிரித்து வைத்திருப்பார்கள். ஒவ்வொரு பகுதியும் அவதி அளவைவிடக் குறைவாக இருக்குமாதலால் தொடர்<noinclude></noinclude> luv51swzojln4bt7nnl9bwovyvvwz3a பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/100 250 444918 1435819 1419095 2022-07-30T14:28:49Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" />{{rh|அணு சக்தி|65|அணு நிறமாலைகள்}}</noinclude>வீசி 75 கப்பல்களை இலக்காக வைத்துச் சோதனை நடத்தப்பெற்றது. இச் சோதனையின்போது 10,000 விஞ்ஞானக் கருவிகளை வைத்து அளவீடுகள் செய்தனர். இதைத் தொடர்ந்து கடலடியில் குண்டை வெடிப்பித்து, அதன் விளைவுகள் ஆராயப்பட்டன. 1948 மே மாதம் அணு சக்தியால் இயங்கும் மூன்று புதுப் படைக்கலங்கள் எனிவெடக் என்னுமிடத்தில் ஆராயப்பட்டன. 1949, 1950 ஆண்டுகளிலும் அமெரிக்கா சில சோதனைகளை நடத்தியது. 1951-ல் பிரெஞ்ச்மென்ஸ் பிளாட், எனிவெடக், யுக்கா பிளாட் ஆகிய இடங்களில் நடைபெற்ற சோதனைகளில் பெரு நகரங்களைத் தவிரப் போர்க்களத்திலும் இதைப் பயன்படுத்தும் முறைகள் ஆராயப்பட்டன. இதற்காக அணு குண்டைச் சிறிய அளவில் அமைக்க வழி கண்டிருப்பதாகத் தெரிகிறது. ஹைடிரஜன் - ஹீலியம் கருமாற்றத்தைத் தூண்ட, யுரேனியம் குண்டைப் பயன்படுத்தும் முறையும் அப்போது ஆராயப்பட்டதாகத் தெரிகிறது. இதே ஆண்டில் அணுவாற்றலினால் இயங்கும் நீர்மூழ்கியையும், விமானத்தையும் அமைக்க முயற்சிகள் தொடங்கின. 1953-ல் நடைபெற்ற சோதனைகளால் பீரங்கியிலிருந்து சுட ஏற்ற அணு குண்டு ஆராயப்பட்டதாகத் தெரிகிறது. சோவியத் யூனியனிலும் அணு குண்டு ஆக்க முயற்சிக்கு வெற்றி கிடைத்தது: 1947-லேயே அணு குண்டைத் தாம் தயாரித்ததாக ரஷ்யத் தலைவர்கள் கூறினும், 1949-ல் தான் அணுவாற்றல் வெடி அதிர்ச்சிகளை {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 100 |bSize = 416 |cWidth = 198 |cHeight = 243 |oTop = 276 |oLeft = 6 |Location = right |Description = இங்கிலாந்திலுள்ள அணு அடுக்கு }} வெளிநாட்டினர் தெளிவாக அறிய முடிந்தது. பிரிட்டனில் 1947-ல் முதல் அணு அடுக்கு ஹார்வெல் என்னுமிடத்தில் அமைக்கப்பட்டது. 1952-ல் ஆஸ்திரேலியப் பாலையில் முதலாவது பிரிட்டிஷ் அணு குண்டு வெடிக்கப்பட்டது. இது சில அமிசங்களில் அமெரிக்கக் குண்டைவிடச் சிறந்தது எனக் கருதப்பட்டது. {{smaller|நூல்கள் :-H. D. Smyth, Atomic Energy (1945); S. Glasstone, Source books on Atomic Energy (1950); J.L. Crammer and R.E. Peierls, Atomic Energy (1950).}} {{larger|<b>அணு நிறமாலைகள்</b> (Atomic Spectra)}} : நிறமாலையியல் (த. க.) என்ற துறை தோன்றிய புதிதில் ஒரு தோற்றுவாயிலிருந்து வெளிவரும் ஒளியை நிறமாலை காட்டியால் (Spectroscope) பகுத்து, அதன் நிறமாலை வரைகளின் அலை நீளங்களை அளவிடுவதோடு விஞ்ஞானிகள் திருப்தியடைந்தனர். பல தனிமங்கள் (Elements) விரிவான நிறமாலைச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபின், ஏராளமாகக் கண்டறியப்பட்ட நிறமாலை வரைகளைப் பாகுபாடு செய்து, இவற்றிற்கு அடிப்படையாக உள்ள பௌதிகத் தத்துவங்களை அறிதல் அவசியமாயிற்று. ஆவர்த்த அட்டவணையில் ஒத்த இடங்களில் உள்ள தனிமங்களின் நிறமாலைகள் ஒத்திருப்பது அறியப்பட்டது. எல்லாத் தனிமங்களிலும் எளிதான ஹைடிரஜனின் நிறமாலை விரிவாய் ஆராயப்பட்டுள்ளது. இதைப் பற்றிய சோதனை முடிபுகளும், கொள்கைகளும் மற்றத் தனிமங்களின் நிறமாலை ஆராய்ச்சிக்கு உதவி புரிந்துள்ளன. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 100 |bSize = 416 |cWidth = 183 |cHeight = 140 |oTop = 267 |oLeft = 213 |Location = right |Description = {{gap}}<b>அணு நிறமாலை</b><br> சக்தி மட்டப் பீடம் }} ஹைடிரஜன் நிறமாலை பற்றிய அறிவுக்கு 1885-ல் பாமர் (Balmer) என்ற விஞ்ஞானி அடிகோலினார். அந்த நிறமாலையில் இவர் பதின்மூன்று வரைகளைக் கண்டு, அவற்றினிடையே உள்ள எளிய தொடர்பு ஒன்றையும் கண்டறிந்தார். இத்தொடர்பின்படி வரையின் அலை நீளம் λ எனில் இதில் R என்பது ஒரு நிலையெண். λ என்பதன் மதிப்பு 3, 4, 5, 6...எனக் கொண்டால், ஹைடிரஜன் நிறமாலையின் பலவரைகளையும் பெறலாம். இச் சமன்பாட்டால் குறிக்கப்படும் வரைகள் அனைத்தும் பாமர் தொடர் (Balmer Series) என்ற தொகுதியைச் சேர்ந்தவை.{{nop}}<noinclude></noinclude> ojg9p1f9y97u3soir9mgddryq70wvk1 1435820 1435819 2022-07-30T14:53:49Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அணு சக்தி|65|அணு நிறமாலைகள்}}</b></noinclude>வீசி 75 கப்பல்களை இலக்காக வைத்துச் சோதனை நடத்தப்பெற்றது. இச் சோதனையின்போது 10,000 விஞ்ஞானக் கருவிகளை வைத்து அளவீடுகள் செய்தனர். இதைத் தொடர்ந்து கடலடியில் குண்டை வெடிப்பித்து, அதன் விளைவுகள் ஆராயப்பட்டன. 1948 மே மாதம் அணு சக்தியால் இயங்கும் மூன்று புதுப் படைக்கலங்கள் எனிவெடக் என்னுமிடத்தில் ஆராயப்பட்டன. 1949, 1950 ஆண்டுகளிலும் அமெரிக்கா சில சோதனைகளை நடத்தியது. 1951-ல் பிரெஞ்ச்மென்ஸ் பிளாட், எனிவெடக், யுக்கா பிளாட் ஆகிய இடங்களில் நடைபெற்ற சோதனைகளில் பெரு நகரங்களைத் தவிரப் போர்க்களத்திலும் இதைப் பயன்படுத்தும் முறைகள் ஆராயப்பட்டன. இதற்காக அணு குண்டைச் சிறிய அளவில் அமைக்க வழி கண்டிருப்பதாகத் தெரிகிறது. ஹைடிரஜன் - ஹீலியம் கருமாற்றத்தைத் தூண்ட, யுரேனியம் குண்டைப் பயன்படுத்தும் முறையும் அப்போது ஆராயப்பட்டதாகத் தெரிகிறது. இதே ஆண்டில் அணுவாற்றலினால் இயங்கும் நீர்மூழ்கியையும், விமானத்தையும் அமைக்க முயற்சிகள் தொடங்கின. 1953-ல் நடைபெற்ற சோதனைகளால் பீரங்கியிலிருந்து சுட ஏற்ற அணு குண்டு ஆராயப்பட்டதாகத் தெரிகிறது. சோவியத் யூனியனிலும் அணு குண்டு ஆக்க முயற்சிக்கு வெற்றி கிடைத்தது: 1947-லேயே அணு குண்டைத் தாம் தயாரித்ததாக ரஷ்யத் தலைவர்கள் கூறினும், 1949-ல் தான் அணுவாற்றல் வெடி அதிர்ச்சிகளை {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 100 |bSize = 416 |cWidth = 198 |cHeight = 243 |oTop = 276 |oLeft = 6 |Location = right |Description = இங்கிலாந்திலுள்ள அணு அடுக்கு }} வெளிநாட்டினர் தெளிவாக அறிய முடிந்தது. பிரிட்டனில் 1947-ல் முதல் அணு அடுக்கு ஹார்வெல் என்னுமிடத்தில் அமைக்கப்பட்டது. 1952-ல் ஆஸ்திரேலியப் பாலையில் முதலாவது பிரிட்டிஷ் அணு குண்டு வெடிக்கப்பட்டது. இது சில அமிசங்களில் அமெரிக்கக் குண்டைவிடச் சிறந்தது எனக் கருதப்பட்டது. {{smaller|<b>நூல்கள் :-H. D. Smyth, Atomic Energy (1945); S. Glasstone, Source books on Atomic Energy (1950); J.L. Crammer and R.E. Peierls, Atomic Energy (1950).</b>}} {{larger|<b>அணு நிறமாலைகள்</b> (Atomic Spectra)}} : நிறமாலையியல் (த. க.) என்ற துறை தோன்றிய புதிதில் ஒரு தோற்றுவாயிலிருந்து வெளிவரும் ஒளியை நிறமாலை காட்டியால் (Spectroscope) பகுத்து, அதன் நிறமாலை வரைகளின் அலை நீளங்களை அளவிடுவதோடு விஞ்ஞானிகள் திருப்தியடைந்தனர். பல தனிமங்கள் (Elements) விரிவான நிறமாலைச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபின், ஏராளமாகக் கண்டறியப்பட்ட நிறமாலை வரைகளைப் பாகுபாடு செய்து, இவற்றிற்கு அடிப்படையாக உள்ள பௌதிகத் தத்துவங்களை அறிதல் அவசியமாயிற்று. ஆவர்த்த அட்டவணையில் ஒத்த இடங்களில் உள்ள தனிமங்களின் நிறமாலைகள் ஒத்திருப்பது அறியப்பட்டது. எல்லாத் தனிமங்களிலும் எளிதான ஹைடிரஜனின் நிறமாலை விரிவாய் ஆராயப்பட்டுள்ளது. இதைப் பற்றிய சோதனை முடிபுகளும், கொள்கைகளும் மற்றத் தனிமங்களின் நிறமாலை ஆராய்ச்சிக்கு உதவி புரிந்துள்ளன. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 100 |bSize = 416 |cWidth = 183 |cHeight = 140 |oTop = 267 |oLeft = 213 |Location = right |Description = {{gap}}<b>அணு நிறமாலை</b><br> சக்தி மட்டப் பீடம் }} ஹைடிரஜன் நிறமாலை பற்றிய அறிவுக்கு 1885-ல் பாமர் (Balmer) என்ற விஞ்ஞானி அடிகோலினார். அந்த நிறமாலையில் இவர் பதின்மூன்று வரைகளைக் கண்டு, அவற்றினிடையே உள்ள எளிய தொடர்பு ஒன்றையும் கண்டறிந்தார். இத்தொடர்பின்படி வரையின் அலை நீளம் λ எனில் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 100 |bSize = 416 |cWidth = 122 |cHeight = 29 |oTop = 503 |oLeft = 248 |Location = center |Description = }} இதில் R என்பது ஒரு நிலையெண். λ என்பதன் மதிப்பு 3, 4, 5, 6...எனக் கொண்டால், ஹைடிரஜன் நிறமாலையின் பலவரைகளையும் பெறலாம். இச் சமன்பாட்டால் குறிக்கப்படும் வரைகள் அனைத்தும் பாமர் தொடர் (Balmer Series) என்ற தொகுதியைச் சேர்ந்தவை.{{nop}}<noinclude></noinclude> 4y5ggmbki1fje2jf1k2ofdh03or4i9i 1435822 1435820 2022-07-30T15:13:56Z Deepa arul 5675 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Deepa arul" /><b>{{rh|அணு சக்தி|65|அணு நிறமாலைகள்}}</b></noinclude>வீசி 75 கப்பல்களை இலக்காக வைத்துச் சோதனை நடத்தப்பெற்றது. இச் சோதனையின்போது 10,000 விஞ்ஞானக் கருவிகளை வைத்து அளவீடுகள் செய்தனர். இதைத் தொடர்ந்து கடலடியில் குண்டை வெடிப்பித்து, அதன் விளைவுகள் ஆராயப்பட்டன. 1948 மே மாதம் அணு சக்தியால் இயங்கும் மூன்று புதுப் படைக்கலங்கள் எனிவெடக் என்னுமிடத்தில் ஆராயப்பட்டன. 1949, 1950 ஆண்டுகளிலும் அமெரிக்கா சில சோதனைகளை நடத்தியது. 1951-ல் பிரெஞ்ச்மென்ஸ் பிளாட், எனிவெடக், யுக்கா பிளாட் ஆகிய இடங்களில் நடைபெற்ற சோதனைகளில் பெரு நகரங்களைத் தவிரப் போர்க்களத்திலும் இதைப் பயன்படுத்தும் முறைகள் ஆராயப்பட்டன. இதற்காக அணு குண்டைச் சிறிய அளவில் அமைக்க வழி கண்டிருப்பதாகத் தெரிகிறது. ஹைடிரஜன் - ஹீலியம் கருமாற்றத்தைத் தூண்ட, யுரேனியம் குண்டைப் பயன்படுத்தும் முறையும் அப்போது ஆராயப்பட்டதாகத் தெரிகிறது. இதே ஆண்டில் அணுவாற்றலினால் இயங்கும் நீர்மூழ்கியையும், விமானத்தையும் அமைக்க முயற்சிகள் தொடங்கின. 1953-ல் நடைபெற்ற சோதனைகளால் பீரங்கியிலிருந்து சுட ஏற்ற அணு குண்டு ஆராயப்பட்டதாகத் தெரிகிறது. சோவியத் யூனியனிலும் அணு குண்டு ஆக்க முயற்சிக்கு வெற்றி கிடைத்தது: 1947-லேயே அணு குண்டைத் தாம் தயாரித்ததாக ரஷ்யத் தலைவர்கள் கூறினும், 1949-ல் தான் அணுவாற்றல் வெடி அதிர்ச்சிகளை {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 100 |bSize = 416 |cWidth = 198 |cHeight = 243 |oTop = 276 |oLeft = 6 |Location = right |Description = இங்கிலாந்திலுள்ள அணு அடுக்கு }} வெளிநாட்டினர் தெளிவாக அறிய முடிந்தது. பிரிட்டனில் 1947-ல் முதல் அணு அடுக்கு ஹார்வெல் என்னுமிடத்தில் அமைக்கப்பட்டது. 1952-ல் ஆஸ்திரேலியப் பாலையில் முதலாவது பிரிட்டிஷ் அணு குண்டு வெடிக்கப்பட்டது. இது சில அமிசங்களில் அமெரிக்கக் குண்டைவிடச் சிறந்தது எனக் கருதப்பட்டது. {{smaller|<b>நூல்கள் :-H. D. Smyth, Atomic Energy (1945); S. Glasstone, Source books on Atomic Energy (1950); J.L. Crammer and R.E. Peierls, Atomic Energy (1950).</b>}} {{larger|<b>அணு நிறமாலைகள்</b> (Atomic Spectra)}} : நிறமாலையியல் (த. க.) என்ற துறை தோன்றிய புதிதில் ஒரு தோற்றுவாயிலிருந்து வெளிவரும் ஒளியை நிறமாலை காட்டியால் (Spectroscope) பகுத்து, அதன் நிறமாலை வரைகளின் அலை நீளங்களை அளவிடுவதோடு விஞ்ஞானிகள் திருப்தியடைந்தனர். பல தனிமங்கள் (Elements) விரிவான நிறமாலைச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபின், ஏராளமாகக் கண்டறியப்பட்ட நிறமாலை வரைகளைப் பாகுபாடு செய்து, இவற்றிற்கு அடிப்படையாக உள்ள பௌதிகத் தத்துவங்களை அறிதல் அவசியமாயிற்று. ஆவர்த்த அட்டவணையில் ஒத்த இடங்களில் உள்ள தனிமங்களின் நிறமாலைகள் ஒத்திருப்பது அறியப்பட்டது. எல்லாத் தனிமங்களிலும் எளிதான ஹைடிரஜனின் நிறமாலை விரிவாய் ஆராயப்பட்டுள்ளது. இதைப் பற்றிய சோதனை முடிபுகளும், கொள்கைகளும் மற்றத் தனிமங்களின் நிறமாலை ஆராய்ச்சிக்கு உதவி புரிந்துள்ளன. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 100 |bSize = 416 |cWidth = 183 |cHeight = 140 |oTop = 267 |oLeft = 213 |Location = right |Description = {{gap}}<b>அணு நிறமாலை</b><br> சக்தி மட்டப் பீடம் }} ஹைடிரஜன் நிறமாலை பற்றிய அறிவுக்கு 1885-ல் பாமர் (Balmer) என்ற விஞ்ஞானி அடிகோலினார். அந்த நிறமாலையில் இவர் பதின்மூன்று வரைகளைக் கண்டு, அவற்றினிடையே உள்ள எளிய தொடர்பு ஒன்றையும் கண்டறிந்தார். இத்தொடர்பின்படி வரையின் அலை நீளம் λ எனில் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 100 |bSize = 416 |cWidth = 122 |cHeight = 29 |oTop = 503 |oLeft = 248 |Location = center |Description = }} இதில் R என்பது ஒரு நிலையெண். λ என்பதன் மதிப்பு 3, 4, 5, 6...எனக் கொண்டால், ஹைடிரஜன் நிறமாலையின் பலவரைகளையும் பெறலாம். இச் சமன்பாட்டால் குறிக்கப்படும் வரைகள் அனைத்தும் பாமர் தொடர் (Balmer Series) என்ற தொகுதியைச் சேர்ந்தவை.{{nop}}<noinclude></noinclude> jnxreg7zusaegkmoy7nssedrohhvi7y 1435842 1435822 2022-07-30T23:30:03Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அணு சக்தி|65|அணு நிறமாலைகள்}}</b></noinclude>வீசி 75 கப்பல்களை இலக்காக வைத்துச் சோதனை நடத்தப்பெற்றது. இச் சோதனையின்போது 10,000 விஞ்ஞானக் கருவிகளை வைத்து அளவீடுகள் செய்தனர். இதைத் தொடர்ந்து கடலடியில் குண்டை வெடிப்பித்து, அதன் விளைவுகள் ஆராயப்பட்டன. 1948 மே மாதம் அணு சக்தியால் இயங்கும் மூன்று புதுப் படைக்கலங்கள் எனிவெடக் என்னுமிடத்தில் ஆராயப்பட்டன. 1949, 1950 ஆண்டுகளிலும் அமெரிக்கா சில சோதனைகளை நடத்தியது. 1951-ல் பிரெஞ்ச்மென்ஸ் பிளாட், எனிவெடக், யுக்கா பிளாட் ஆகிய இடங்களில் நடைபெற்ற சோதனைகளில் பெரு நகரங்களைத் தவிரப் போர்க்களத்திலும் இதைப் பயன்படுத்தும் முறைகள் ஆராயப்பட்டன. இதற்காக அணு குண்டைச் சிறிய அளவில் அமைக்க வழி கண்டிருப்பதாகத் தெரிகிறது. ஹைடிரஜன் - ஹீலியம் கருமாற்றத்தைத் தூண்ட, யுரேனியம் குண்டைப் பயன்படுத்தும் முறையும் அப்போது ஆராயப்பட்டதாகத் தெரிகிறது. இதே ஆண்டில் அணுவாற்றலினால் இயங்கும் நீர்மூழ்கியையும், விமானத்தையும் அமைக்க முயற்சிகள் தொடங்கின. 1953-ல் நடைபெற்ற சோதனைகளால் பீரங்கியிலிருந்து சுட ஏற்ற அணு குண்டு ஆராயப்பட்டதாகத் தெரிகிறது. சோவியத் யூனியனிலும் அணு குண்டு ஆக்க முயற்சிக்கு வெற்றி கிடைத்தது: 1947-லேயே அணு குண்டைத் தாம் தயாரித்ததாக ரஷ்யத் தலைவர்கள் கூறினும், 1949-ல் தான் அணுவாற்றல் வெடி அதிர்ச்சிகளை {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 100 |bSize = 416 |cWidth = 198 |cHeight = 243 |oTop = 276 |oLeft = 6 |Location = right |Description = இங்கிலாந்திலுள்ள அணு அடுக்கு }} வெளிநாட்டினர் தெளிவாக அறிய முடிந்தது. பிரிட்டனில் 1947-ல் முதல் அணு அடுக்கு ஹார்வெல் என்னுமிடத்தில் அமைக்கப்பட்டது. 1952-ல் ஆஸ்திரேலியப் பாலையில் முதலாவது பிரிட்டிஷ் அணு குண்டு வெடிக்கப்பட்டது. இது சில அமிசங்களில் அமெரிக்கக் குண்டைவிடச் சிறந்தது எனக் கருதப்பட்டது. {{smaller|<b>நூல்கள் :-H. D. Smyth, Atomic Energy (1945); S. Glasstone, Source books on Atomic Energy (1950); J.L. Crammer and R.E. Peierls, Atomic Energy (1950).</b>}} {{larger|<b>அணு நிறமாலைகள்</b> (Atomic Spectra)}} : நிறமாலையியல் (த. க.) என்ற துறை தோன்றிய புதிதில் ஒரு தோற்றுவாயிலிருந்து வெளிவரும் ஒளியை நிறமாலை காட்டியால் (Spectroscope) பகுத்து, அதன் நிறமாலை வரைகளின் அலை நீளங்களை அளவிடுவதோடு விஞ்ஞானிகள் திருப்தியடைந்தனர். பல தனிமங்கள் (Elements) விரிவான நிறமாலைச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபின், ஏராளமாகக் கண்டறியப்பட்ட நிறமாலை வரைகளைப் பாகுபாடு செய்து, இவற்றிற்கு அடிப்படையாக உள்ள பௌதிகத் தத்துவங்களை அறிதல் அவசியமாயிற்று. ஆவர்த்த அட்டவணையில் ஒத்த இடங்களில் உள்ள தனிமங்களின் நிறமாலைகள் ஒத்திருப்பது அறியப்பட்டது. எல்லாத் தனிமங்களிலும் எளிதான ஹைடிரஜனின் நிறமாலை விரிவாய் ஆராயப்பட்டுள்ளது. இதைப் பற்றிய சோதனை முடிபுகளும், கொள்கைகளும் மற்றத் தனிமங்களின் நிறமாலை ஆராய்ச்சிக்கு உதவி புரிந்துள்ளன. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 100 |bSize = 416 |cWidth = 183 |cHeight = 140 |oTop = 267 |oLeft = 213 |Location = right |Description = {{gap}}<b>அணு நிறமாலை</b><br> சக்தி மட்டப் பீடம் }} ஹைடிரஜன் நிறமாலை பற்றிய அறிவுக்கு 1885-ல் பாமர் (Balmer) என்ற விஞ்ஞானி அடிகோலினார். அந்த நிறமாலையில் இவர் பதின்மூன்று வரைகளைக் கண்டு, அவற்றினிடையே உள்ள எளிய தொடர்பு ஒன்றையும் கண்டறிந்தார். இத்தொடர்பின்படி வரையின் அலை நீளம் λ எனில் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 100 |bSize = 416 |cWidth = 122 |cHeight = 29 |oTop = 503 |oLeft = 248 |Location = center |Description = }} இதில் R என்பது ஒரு நிலையெண். λ என்பதன் மதிப்பு 3, 4, 5, 6...எனக் கொண்டால், ஹைடிரஜன் நிறமாலையின் பலவரைகளையும் பெறலாம். இச் சமன்பாட்டால் குறிக்கப்படும் வரைகள் அனைத்தும் பாமர் தொடர் (Balmer Series) என்ற தொகுதியைச் சேர்ந்தவை.{{nop}}<noinclude></noinclude> 4y5ggmbki1fje2jf1k2ofdh03or4i9i பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/101 250 444919 1435826 1416789 2022-07-30T15:50:05Z Deepa arul 5675 /* மேம்படுத்த வேண்டியவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Deepa arul" /><b>{{rh|அணு நிறமாலைகள்|66|அணுநிறை}}</b></noinclude>பாமரைத் தொடர்ந்து, லைமான், பாஷன் (Paschen) பிராக்கெட், பூண்டு (Pfund) ஆகியோர் ஹைடிரஜன் நிறமாலையில் வேறு தொடர்களைக் கண்டறிந்தனர். இவை ஒவ்வொன்றிற்கும் மேற்கூறிய சமன்பாட்டை யொத்த தொடர்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆகையால் பொதுப்படையாக, ஒரு வரையின் அலை நீளம் λ எனில் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 101 |bSize = 414 |cWidth = 126 |cHeight = 35 |oTop = 86 |oLeft = 44 |Location = center |Description = }} இதில் m, n என்ற இரண்டும் முழு எண்கள். இவற்றுள் n என்பது <b>m</b>ஐ விட எப்போதும் அதிகமாக இருக்கும். இதில் mன் மதிப்பு 1 எனில், லைமான் தொடரின் வரைகளையும், mன் மதிப்பு 2 எனில், பாமர் தொடரின் வரைகளையும், mன் மதிப்பு 3 எனில், பாஷன் தொடரின் வரைகளையும், mன் மதிப்பு 4 எனில், பிராக்கெட் தொடரின் வரைகளையும், mன் மதிப்பு 5 எனில், பூண்டு தொடரின் வரைகளையும் பெறலாம். இச் சமன்பாடுகள் அனைத்தும் அனுபவ பூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டனவே யன்றிக் கொள்கை வாயிலாக இவற்றிற்கு ஆதாரம் எதுவும் இருக்கவில்லை. ஆனால் போர் (Bohr) என்பவரின் அணு அமைப்புக் கொள்கை இவற்றிற்கு விளக்கம் தந்தது. இவரது கொள்கைப்படி, எலெக்ட்ரான்கள் சுற்றும் ஒவ்வொரு நிலைப் பாதைக்கும் ஏற்ற சக்தி உண்டு. ஒரு நிலைப் பாதைக்கு உரிய சக்தியுடன் சுற்றும் ஓர் எலெக்ட்ரானை இதைவிட அதிகமான சக்தியுடைய வேறு பாதைக்குச் செலுத்த வேண்டுமாயின், முதல் பாதையின் சக்திக்கும், இரண்டாவதன் சக்திக்கும் உள்ள வேறுபாட்டை அது பெற வேண்டும். அதுபோலவே அதிகமான சக்தியுடைய பாதையிலுள்ள ஓர் எலெக்ட்ரான், அதைவிடக் குறைந்த சக்தியுள்ள பாதைக்குத் தாவினால், மிகையாக உள்ள சக்தியானது ஓர் ஒளிக் குவான்டமாக வெளிவருகிறது. ஆகையால் இச் சக்தி வேறுபாட்டின் அளவு ΔE எனில், குவான்டம் கொள்கைப்படி ΔE = hzỾ இதில் Ỿ என்பது ஒளிக் குவான்டத்தின் அதிர்வெண். ஆனால் ஒரு நிலைப் பாதையின் குவான்டம் எண் n எனில், {{gap2}}{{gap2}}{{gap2}}{{gap2}}{{gap}}-2π<sup>2</sup>Me<sup>4</sup><br> அத்துடன் சார்ந்த சக்தியின் அளவு ——————<br> {{gap2}}{{gap2}}{{gap2}}{{gap2}}{{gap2}}n<sup>2</sup>h<sup>2</sup><br> ஆகையால் ஓர் எலெக்ட்ரான் இப்பாதையிலிருந்து குவான்டம் எண் m ஆன பாதைக்குத் தாவினால், வெளிவரும் கதிர்ப்புக் குவான்டத்தின் அளவு: {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 101 |bSize = 414 |cWidth = 210 |cHeight = 86 |oTop = 423 |oLeft = 2 |Location = center |Description = }} இது மேற்கூறிய தொடர்பே ஆகும். இம் முறையில் R என்ற நிலையெண்ணைக் கணக்கிட்டு, சோதனை வாயிலாய்ப் பெறும் அளவோடு மதிப்பிட்டால், இரு அளவுகளும் மிகத் திருத்தமாக உடன்படுவது காணலாம். போரின் கொள்கை சரியானது எனக் காட்டஇது ஒரு சான்றாகும். நிலைப்பாதைகள் வட்ட வடிவமானவை எனக்கொண்டு, மேற்கூறிய சமன்பாடுகள் பெறப்பட்டன.நிலைப்பாதைகள் நீள் வட்டமாகவும் இருக்கலாம் எனக்கொண்டு, இதில் சாமர்பெல்டு (Sommerfeld) ஒரு திருத்தத்தைச் செய்தார். இதனால் இச் சமன்பாட்டின் பயன் அதிகரித்தது. மேற்கூறியவை அனைத்தும் ஹைடிரஜன் அணுவிற்கு மட்டுமே பொருந்தும். ஆனால் இதைவிடச் சிக்கலான அணுக்களிலும் தக்க திருத்தங்களோடு இதைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, கார உலோகங்களின் நிறமாலைகளில் இரட்டைவரைகள் இருப்பதை எலெக்ட்ரானின் சுழற்சி என்னும் கருத்தால் விளக்கலாம். ஒரு தனிமத்தின் அணுவின் வெளிக்கூட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட எலெக்ட்ரான்கள் இருந்தால் அவை ஒன்றையொன்று பாதிக்கும். ஆகையால் போரின் எளிய கொள்கையால் இத் தனிமங்களின் நிறமாலை வரைகளை விளக்க இயலுவதில்லை. இக்கொள்கையை மேலும் விரிவுபடுத்தி இதைச் செய்யலாம். இது எவ்வாறு செய்யப்படுகிறது என்பது அணுவடிவங்கள் என்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வகையில் தனி வரைகளையும், நெருக்கமான தொகுதிகளாகத் தோன்றும் வரைகளையும் விளக்க முடிவதோடு காந்த மண்டலத்தால் நிறமாலை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதையும் விளக்க முடிகிறது. {{float_right|சி. எஸ். வெ.}} {{larger|<b>அணுநிறை</b> (Atomic weight) :}} ஒரு தனிமத்தின் அணுவிற்கும் ஒரு திட்டத் தனிமத்தின் அணுவிற்கும் உள்ள ஒப்புநிறை அதன் அணுநிறை எனப்படும். டால்ட்டன் என்ற பெரியார் தமது அணுக்கொள்கையை வெளியிட்ட பின்னர், அணுநிறை என்ற கருத்து ரசாயனத்தில் இடம் பெற்றது. தற்காலப் பௌதிக ஆராய்ச்சிகளால் இது மேலும் வலிவடைந்துள்ளது. ரசாயனத்தில் அணுநிறை அளவுகள் மிக முக்கியமானவை. அளறி ரசாயனப் பகுப்பிற்கு இவை அடிப்படையாக உள்ளன. ஏனெனில் ரசாயனக் கூடுகை விதிகள் (த.க.) அணு நிறையை ஒட்டியே வகுக்கப்பட்டுள்ளன. ஒரு தனிமத்தின் அணுநிறை என்பது அண்டமெங்கும் மாறாத இயல்புள்ளதோர் அளவு. ஆகையால் பொருளின் அடிப்படையான தன்மையை அறிய, இது இன்றியமையாதது. தனிமங்களின் முக்கியமான சிறப்பியல் அவற்றின் அணுநிறைகளேயாம். அணுநிறையைப் பற்றிய கருத்துக்கள் தோன்றிய காலத்தில் சரியெனக் கருதப்பட்ட இரு கருத்துகள் தற்காலத்தில் கைவிடப்பட்டுவிட்டன. அணுக்கள் என்பவை பிரிக்க முடியாத துகள்கள் என்றும், ஒரு தனிமத்தின் அணுக்கள் அனைத்தும் சமநிறை யுள்ளவை என்றும் அக்காலத்தில் நம்பினார்கள். கதிரியக்கம் (த.க.) என்ற விளைவினால் அணுக்கள் தாமாகச் சிதையலாம் என்றும், இவ்விளைவினால் ஒரு தனிமத்தில் வெவ்வேறு அணு நிறையுள்ள ஐசோடோப்புகள் இருக்கலாமென் றும் இப்போது அறிவோம். ஆகையால் அணுநிறையின் வரையறையை இப்போது திருத்திக் கூற நேர்ந்திருக்கிறது. “தனிமங்களின் கூடுகையின் ஒப்பு விகிதங்களையும், ஒப்பு ஆவி அடர்த்திகளையும் பொருத்தமானதொரு அடிப்படையில் கணக்கிட்டால், அதுவே அணுநிறையாகும். ஒரு பொதுவான திட்டத்துடன் ஒப்பிடப்படும் சராசரி ஒப்புநிறை அணுநிறையாகும்” என இவ்வரையறையை மாற்றிக் கூறலாம். டால்ட்டன் தமது அணுக்கொள்கையை வெளியிட்டபோது தனிமங்களில் இலேசான ஹைடிரஜனையே அணுநிறை அளவுக்குத் திட்டமாகக்கொண்டார். இத்திட்டத்தின்படி ஆக்சிஜனின் அணுநிறை 16 என டால்ட்டன் நம்பினார். ஆனால் பின்னர்ச் செய்யப்பட்ட திருத்தமான சோதனைகளால் ஆக்சிஜனின் அணுநிறை இதை<noinclude></noinclude> 4l5yf1n3ltcwj3syzeex4otargkpmfa 1435843 1435826 2022-07-30T23:30:18Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அணு நிறமாலைகள்|66|அணுநிறை}}</b></noinclude>பாமரைத் தொடர்ந்து, லைமான், பாஷன் (Paschen) பிராக்கெட், பூண்டு (Pfund) ஆகியோர் ஹைடிரஜன் நிறமாலையில் வேறு தொடர்களைக் கண்டறிந்தனர். இவை ஒவ்வொன்றிற்கும் மேற்கூறிய சமன்பாட்டை யொத்த தொடர்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆகையால் பொதுப்படையாக, ஒரு வரையின் அலை நீளம் λ எனில் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 101 |bSize = 414 |cWidth = 126 |cHeight = 35 |oTop = 86 |oLeft = 44 |Location = center |Description = }} இதில் m, n என்ற இரண்டும் முழு எண்கள். இவற்றுள் n என்பது <b>m</b>ஐ விட எப்போதும் அதிகமாக இருக்கும். இதில் mன் மதிப்பு 1 எனில், லைமான் தொடரின் வரைகளையும், mன் மதிப்பு 2 எனில், பாமர் தொடரின் வரைகளையும், mன் மதிப்பு 3 எனில், பாஷன் தொடரின் வரைகளையும், mன் மதிப்பு 4 எனில், பிராக்கெட் தொடரின் வரைகளையும், mன் மதிப்பு 5 எனில், பூண்டு தொடரின் வரைகளையும் பெறலாம். இச் சமன்பாடுகள் அனைத்தும் அனுபவ பூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டனவே யன்றிக் கொள்கை வாயிலாக இவற்றிற்கு ஆதாரம் எதுவும் இருக்கவில்லை. ஆனால் போர் (Bohr) என்பவரின் அணு அமைப்புக் கொள்கை இவற்றிற்கு விளக்கம் தந்தது. இவரது கொள்கைப்படி, எலெக்ட்ரான்கள் சுற்றும் ஒவ்வொரு நிலைப் பாதைக்கும் ஏற்ற சக்தி உண்டு. ஒரு நிலைப் பாதைக்கு உரிய சக்தியுடன் சுற்றும் ஓர் எலெக்ட்ரானை இதைவிட அதிகமான சக்தியுடைய வேறு பாதைக்குச் செலுத்த வேண்டுமாயின், முதல் பாதையின் சக்திக்கும், இரண்டாவதன் சக்திக்கும் உள்ள வேறுபாட்டை அது பெற வேண்டும். அதுபோலவே அதிகமான சக்தியுடைய பாதையிலுள்ள ஓர் எலெக்ட்ரான், அதைவிடக் குறைந்த சக்தியுள்ள பாதைக்குத் தாவினால், மிகையாக உள்ள சக்தியானது ஓர் ஒளிக் குவான்டமாக வெளிவருகிறது. ஆகையால் இச் சக்தி வேறுபாட்டின் அளவு ΔE எனில், குவான்டம் கொள்கைப்படி ΔE = hzỾ இதில் Ỿ என்பது ஒளிக் குவான்டத்தின் அதிர்வெண். ஆனால் ஒரு நிலைப் பாதையின் குவான்டம் எண் n எனில், {{gap2}}{{gap2}}{{gap2}}{{gap2}}{{gap}}-2π<sup>2</sup>Me<sup>4</sup><br> அத்துடன் சார்ந்த சக்தியின் அளவு ——————<br> {{gap2}}{{gap2}}{{gap2}}{{gap2}}{{gap2}}n<sup>2</sup>h<sup>2</sup><br> ஆகையால் ஓர் எலெக்ட்ரான் இப்பாதையிலிருந்து குவான்டம் எண் m ஆன பாதைக்குத் தாவினால், வெளிவரும் கதிர்ப்புக் குவான்டத்தின் அளவு: {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 101 |bSize = 414 |cWidth = 210 |cHeight = 86 |oTop = 423 |oLeft = 2 |Location = center |Description = }} இது மேற்கூறிய தொடர்பே ஆகும். இம் முறையில் R என்ற நிலையெண்ணைக் கணக்கிட்டு, சோதனை வாயிலாய்ப் பெறும் அளவோடு மதிப்பிட்டால், இரு அளவுகளும் மிகத் திருத்தமாக உடன்படுவது காணலாம். போரின் கொள்கை சரியானது எனக் காட்டஇது ஒரு சான்றாகும். நிலைப்பாதைகள் வட்ட வடிவமானவை எனக்கொண்டு, மேற்கூறிய சமன்பாடுகள் பெறப்பட்டன.நிலைப்பாதைகள் நீள் வட்டமாகவும் இருக்கலாம் எனக்கொண்டு, இதில் சாமர்பெல்டு (Sommerfeld) ஒரு திருத்தத்தைச் செய்தார். இதனால் இச் சமன்பாட்டின் பயன் அதிகரித்தது. மேற்கூறியவை அனைத்தும் ஹைடிரஜன் அணுவிற்கு மட்டுமே பொருந்தும். ஆனால் இதைவிடச் சிக்கலான அணுக்களிலும் தக்க திருத்தங்களோடு இதைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, கார உலோகங்களின் நிறமாலைகளில் இரட்டைவரைகள் இருப்பதை எலெக்ட்ரானின் சுழற்சி என்னும் கருத்தால் விளக்கலாம். ஒரு தனிமத்தின் அணுவின் வெளிக்கூட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட எலெக்ட்ரான்கள் இருந்தால் அவை ஒன்றையொன்று பாதிக்கும். ஆகையால் போரின் எளிய கொள்கையால் இத் தனிமங்களின் நிறமாலை வரைகளை விளக்க இயலுவதில்லை. இக்கொள்கையை மேலும் விரிவுபடுத்தி இதைச் செய்யலாம். இது எவ்வாறு செய்யப்படுகிறது என்பது அணுவடிவங்கள் என்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வகையில் தனி வரைகளையும், நெருக்கமான தொகுதிகளாகத் தோன்றும் வரைகளையும் விளக்க முடிவதோடு காந்த மண்டலத்தால் நிறமாலை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதையும் விளக்க முடிகிறது. {{float_right|சி. எஸ். வெ.}} {{larger|<b>அணுநிறை</b> (Atomic weight) :}} ஒரு தனிமத்தின் அணுவிற்கும் ஒரு திட்டத் தனிமத்தின் அணுவிற்கும் உள்ள ஒப்புநிறை அதன் அணுநிறை எனப்படும். டால்ட்டன் என்ற பெரியார் தமது அணுக்கொள்கையை வெளியிட்ட பின்னர், அணுநிறை என்ற கருத்து ரசாயனத்தில் இடம் பெற்றது. தற்காலப் பௌதிக ஆராய்ச்சிகளால் இது மேலும் வலிவடைந்துள்ளது. ரசாயனத்தில் அணுநிறை அளவுகள் மிக முக்கியமானவை. அளறி ரசாயனப் பகுப்பிற்கு இவை அடிப்படையாக உள்ளன. ஏனெனில் ரசாயனக் கூடுகை விதிகள் (த.க.) அணு நிறையை ஒட்டியே வகுக்கப்பட்டுள்ளன. ஒரு தனிமத்தின் அணுநிறை என்பது அண்டமெங்கும் மாறாத இயல்புள்ளதோர் அளவு. ஆகையால் பொருளின் அடிப்படையான தன்மையை அறிய, இது இன்றியமையாதது. தனிமங்களின் முக்கியமான சிறப்பியல் அவற்றின் அணுநிறைகளேயாம். அணுநிறையைப் பற்றிய கருத்துக்கள் தோன்றிய காலத்தில் சரியெனக் கருதப்பட்ட இரு கருத்துகள் தற்காலத்தில் கைவிடப்பட்டுவிட்டன. அணுக்கள் என்பவை பிரிக்க முடியாத துகள்கள் என்றும், ஒரு தனிமத்தின் அணுக்கள் அனைத்தும் சமநிறை யுள்ளவை என்றும் அக்காலத்தில் நம்பினார்கள். கதிரியக்கம் (த.க.) என்ற விளைவினால் அணுக்கள் தாமாகச் சிதையலாம் என்றும், இவ்விளைவினால் ஒரு தனிமத்தில் வெவ்வேறு அணு நிறையுள்ள ஐசோடோப்புகள் இருக்கலாமென் றும் இப்போது அறிவோம். ஆகையால் அணுநிறையின் வரையறையை இப்போது திருத்திக் கூற நேர்ந்திருக்கிறது. “தனிமங்களின் கூடுகையின் ஒப்பு விகிதங்களையும், ஒப்பு ஆவி அடர்த்திகளையும் பொருத்தமானதொரு அடிப்படையில் கணக்கிட்டால், அதுவே அணுநிறையாகும். ஒரு பொதுவான திட்டத்துடன் ஒப்பிடப்படும் சராசரி ஒப்புநிறை அணுநிறையாகும்” என இவ்வரையறையை மாற்றிக் கூறலாம். டால்ட்டன் தமது அணுக்கொள்கையை வெளியிட்டபோது தனிமங்களில் இலேசான ஹைடிரஜனையே அணுநிறை அளவுக்குத் திட்டமாகக்கொண்டார். இத்திட்டத்தின்படி ஆக்சிஜனின் அணுநிறை 16 என டால்ட்டன் நம்பினார். ஆனால் பின்னர்ச் செய்யப்பட்ட திருத்தமான சோதனைகளால் ஆக்சிஜனின் அணுநிறை இதை<noinclude></noinclude> 6d1yrss7zt6vmcwv7sqd816qak7xwly பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/107 250 444925 1435844 1435306 2022-07-30T23:47:10Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அணு வலுவெண்|72|அணைகள்}}</b></noinclude>ரானை ஏற்றால், அவை அவ்வவற்றை யடுத்துள்ள சட வாயுவின் அமைப்பைப் பெறலாம். ஆகையால் ஒரு கார உலோகமும், ஓர் உப்பினியும் கூடும்போது கார உலோக அணுவில் மிகையாக உள்ள எலெக்ட்ரானை உப்பீனியானது ஏற்று, இரு அணுக்களும் சடவாயுக்களின் எலெக்ட்ரான் அமைப்புக்களைப் பெற்று நிலையான கூட்டைத் தரலாம். இது பின்வரும் உதாரணத்தால் விளங்கும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 107 |bSize = 413 |cWidth = 165 |cHeight = 41 |oTop = 104 |oLeft = 21 |Location = right |Description = டிைாஜன்+புளோச்ன் → தைடிரஜன் புளோரைடு }} எலெக்ட்ரானை இழந்தோ,ஏற்றோ கூடும் இவ்வணுக்கள் மின்னேற்றத்தைக் கொண்டு அயான்களாகின்றன. ஆகையால் இவ்வாறு தோன்றும் கூட்டுக்கள் அயான் கூட்டுக்களாக இருக்கின்றன. இவ்வகையில் உள்ள வலுவெண் மின்-வலுவெண் Electro- valency) எனப்படுகிறது. இன்னொரு வகையிலும் அணுக்கள் கூடிக் கூட்டுக்களாகலாம். உதாரணமாக, பல அலோகத் தனிம அணுக்கள் இரண்டிரண்டாகக் கூடி. இரட்டையணு மூலக்கூறுகளாகக் காணப்படுகின்றன. இவற்றில் இரு அணுக்கள் ஒரு ஜதை எலெக்ட்ரான்களைப் பங்கிட்டுக் கொண்டு சடவாயுக்களின் எலெக்ட்ரான் அமைப்பைப் பெற்று நிலைப்படுகின்றன. இதற்கான உதாரணம் கீழே தரப்பட்டுள்ளது. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 107 |bSize = 413 |cWidth = 183 |cHeight = 83 |oTop = 293 |oLeft = 9 |Location = right |Description = கார்பன் + 4 ஹைடிரஜன்→ மெதேன் }} இதே வகயில் வேறு பல கூட்டுக்களின் மூலக்கூறுகளும் அமைந்திருக்கும். இது இணைவலுவெண் (Co- valency) என்றும், இவ்வாறு தோன்றும் கூட்டுக்கள் இணைவலுவெண் கூட்டுக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஒரு ஜதை எலெக்ட்ரான்கள் பங்கீட்டில் ஈடுபடும்போது, அணுக்களிடையே ஒற்றை இணைப்பும், இரு ஜதைகள் ஈடுபட்டால் இரட்டை இணைப்பும், மூன்று ஜதைகள் ஈடுபட்டால் மும்மடி இணைப்பும் தோன்றுகின்றன. இவற்றைத் தவிர வேறொரு வகைக் கூட்டுக்களும் உண்டு. சில மூலக்கூறுகள் தோன்றும்போது எலெக்ட்ரான் பங்கீடு நிகழ்ந்த பின்னரும் ஒரு ஐதை எலெக்ட்ரான்கள் அதில் ஈடுபடாமல் தனித்து நிற்க நேரலாம். அத்தகைய பொருள் இரு எலெக்ட்ரான்களை ஏற்று நிலைபெறக் கூடிய நிலையிலுள்ள அணுக்களைக் கொண்ட வேறொரு தனிமத்துடன் கூடும்போது, இவ்வாறு தனித்து நிற்கும் ஜதையை அது பங்கிட்டுக் கொள்ளுகிறது. உதாரணமாக, ஒரு நைட்டிரஜன் அணுவிலுள்ள ஐந்து எலெக்ட்ரான்களில் மூன்று மட்டும், மூன்று ஹைடிரஜன் அணுக்களிலுள்ள எலெக்ட்ரான்களோடு பங்கீட்டில் ஈடுபட்டு, அம்மோனியா மூலக்கூற்றைத் தருகின்றன. இப்போது ஒரு ஜதை எலெக்ட்ரான்கள் தனித்து விடப்படுகின்றன. இந்த எலெக்ட்ரான்கள், வேறு தனிமங்களின் அணுக்களோடு பங்கீட்டில் ஈடுபட்டு, அம்மோனியம் கூட்டுக்களைத் தருகின்றன. வெர்னர் கண்டுபிடித்த ஒப்புக் கூட்டுக்களில் இத்தகைய விளைவே நிகழ்கிறது. ஆகையால் இவ்வகையில் தோன்றும் பொருள்கள் ஒப்பு- இணைவலுவெண் கூட்டுக்கள் (Co-ordinate Co-valent Com-pounds) எனப்படுகின்றன. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 107 |bSize = 413 |cWidth = 182 |cHeight = 71 |oTop = 114 |oLeft = 219 |Location = right |Description = நைட்டிசஜன் + 8 ஹைடிரஜன் → அம்மோனியம் }} பல ரசாயன விளைவுகளை விளக்க இக் கருத்துக்கள் பயனானபோதிலும் இவற்றில் பல குறைகளும் உள்ளன. இதனாலும், தற்கால பெளதிகக் கருத்துக்களில் விளைந்துள்ள மாற்றங்களாலும் இவை இப்போது திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. {{smaller|நூல்கள்:- <b>J.B. Speakman, Electronic Theory of Valency; W. G. Palmer, Valence; L. Pauling, General Chemistry.</b>}} {{float_right|எஸ். வி. அ.}} {{X-larger|<b>அணைகள்</b>}} {{larger|(Dams) :}} ஒர் ஆற்றின் போக்கைத் தடைசெய்து அதன் மட்டத்தையும் அளவையும் கட்டுப்படுத்தவும், நீரைச் சேமித்து வைத்துப் பயனாக்கவும் அதன் குறுக்கே போடப்படும் தடை அணை எனப்படும். அணையின் மேற்புறம் தோன்றும் ஏரியானது நீர்த்தேக்கம் (த. க.) என அழைக்கப்படும். ஒரு நீர்த்தேக்கத்தில் நீர்ப்பரப்பைத் தவிர நீரைத் தடை செய்யும் அணையும், மிகையான நீரை வெளிவிடும் கலிங்குகளும், பாசனத்திற்காகவோ, குடிநீர் வசதிக்காகவோ அமைக்கப்படும் வாய்க்கால்களில் செல்லும் நீரைக் கட்டுப்படுத்தும் மதகுகளும், மின்னாக்கப் பொறிக ளுக்கு நீரைக் கடத்திச் செல்லும் குழாய்களும், இந்த அமைப்புக்களுக்குத் தேவையா வேறு உறுப்புக்களும் இருக்கும். மண், கல், கான்கிரீட்டு, மரம், எஃகு ஆகியவற்றால் அணைகளை அமைக்கலாம். அணை கட்டப் பயன்படும் பொருள்களை ஒட்டியும், அதைக் கட்டும் முறையை ஒட்டியும், அதன் அமைப்பை ஒட்டியும் பலவகையாகப் பிரிக்கலாம். பழங்காலத்தில் நம் நாட்டில் கட்டப்பட்ட அணைகள் பெரும்பாலும் மண்ணினால் ஆனவை. எத்தகைய நிலத்திலும், எந்த அளவிலும் மண் அணைகளை அமைக்க முடிவதோடு அவற்றைக் கட்டச் செலவும் குறைவாக இருக்கும். இதற்கேற்ற வகையான மண் போதிய அளவு அருகில் கிடைக்கும்போதும், அடிதளப் பாறை வேறு வகை அணைகள் கட்ட ஏற்றதாக இல்லாத போதும் மண் அணையே ஏற்றதாகிறது. சிறந்த பண்புகளும், நீரைக் கசியவிடாத தன்மையும் கொண்ட மண் போதிய அளவு கிடைத்தால், அணை முழுவதையும் இதைக் கொண்டே கட்டி விடலாம். அவ்வாறில்லையேல் உயர்ந்த ரக மண்ணைக் கொண்டு ஒரு திரைபோல் எழுப்பி, அதன் இரு புறங்களிலும் மட்ட ரக மண்ணை வைத்து மூடிவிடலாம். பாறையின் மேலோ, நீரைக் கசியவிடாத களிமண்ணின் மேலோ அணையை எழுப்ப-<noinclude></noinclude> rtvcibozpo7zcgyhpritin51ez0ehom பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/108 250 444926 1435845 1419103 2022-07-30T23:59:28Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அணைகள்|73|அணைகள்}}</b></noinclude>வேண்டும். அதன் உயரம் நீர் மட்டத்தின்மேல் 5 முதல் 10 அடி வரையும், அகலம் 10 முதல் 30 அடி வரையும் உள்ளவாறு அணை அமைக்கப்படுகிறது. பக்கங்களின் சரிவு 3:2 என்ற விகிதத்திலிருந்து 5:1 வரை இருக்கலாம். நீரோட்டம் வந்து தாக்கும் முகம் அலைகளால் அரிபடாமலும், சரியாமலும் இருக்க அது கான்கிரீட்டினாலோ கற்களாலோ மூடப்படும். பாறை நிரப்பு அணை (Rock fill Dam) என்பதை மண் அணையின் திருத்தம் எனலாம். தக்க மண் கிடைக்காதபோதும், கல் அல்லது கான்கிரீட்டு அணைக்குச் செலவு அதிகமாகும்போதும் இத்தகைய அணையைக் கட்டலாம். நிலையாக இருக்குமாறு அமைக்கப்பட்ட துண்டுப் பாறைகளால் இது அமைக்கப்படுகிறது. அவற்றின். நடுவே உள்ள பரலினாலான சுவரொன்று அணையின் வழியே நீர் கசியாமல் தடுக்கும். இவ்வகை அணைகள் புவி அதிர்ச்சியின்போது அதிகமாகச் சேதம் அடையாமல் தப்பும். பாறை நிரப்பு அணையின் உச்சியின் அகலம் 4 முதல் 28 அடி வரைக்கும். இதன் சரிவு 1:2 என்ற விகிதத்திலிருந்து 3:2ரை இருக்கலாம். கல்லணைகளும், கான்கிரீட்டு அணைகளும் கவர்ச்சி வகையைச் சேர்ந்தவை. தமது எடையினாலேயே நிலைத்து நிற்குமாறு அமைக்கப்படும் அணைகள் கவர்ச்சி அணைகள் (Gravity Dams) எனப்படும். இவற்றின் குறுக்குவெட்டு ஏறக்குறைய முக்கோண வடிவமாகவும், இவற்றின் அமைப்பு நேராகவும் இருக்கும். இவை வளைவுகளையும், உதை சுவர்களையும் கொண்டிருக்கும். நீரின் விசையாலும், வெப்ப நிலை மாறுதல்களாலும், புவி அதிர்ச்சிகளாலும் அணையானது திரும்பாமலும், கவிழாமலும், நழுவாமலும் நிலைத்து நிற்குமாறு இது அமைக்கப்பட வேண்டும். அணையின் வழியே நீர் கசிந்து இதைச் சேதப்படுத்தாமல் வடிந்து செல்ல வசதி அமைக்க வேண்டும். இதன் உச்சி நீர் மட்டத் திற்கு மேல் 6 முதல் 10 அடி வரை உயரம் இருக்கும். தரையின் மாறுதல்களினால் அணை மேலெழும்பிக் காலப் போக்கில் இதன் உயரம் அதிகமாகிவிடலாம். இதையும் மனத்திற் கொண்டே அணையின் உயரம் முடிவு செய்யப்படுகிறது. கல்லினாலும், கான்கிரீட்டினாலும் வளைவான அணைகளைக் கட்டுவதில் சில நலன்கள் உண்டு. இந்த அணைகளில் நீரின் அழுத்தத்தை அணையின் எடையே தாங்கி நிற்பதில்லை; அமைப்பே ஒரு நெம்புகோல் போல் இயங்கி, இதை ஓரளவு தாங்குகிறது. அழுத்தத்தில் பெரும்பகுதி வளைவு தாங்கிகளின் வழியே அடிப் பாறையை அடைகிறது. ஆகையால் இப்போது முழு அணையும் கிடையாக உள்ள பெரும் வளைவுபோல் இயங்குகிறது. அணை மேலெழும்புவதினாலும், வெப்ப மாறுதல்களாலும், முறுக்கு விளைவுகளாலும் தோன்றும் விசைகளையும் மனத்திற்கொண்டே அணையானது அமைக்கப்படும். அணை உச்சியின் அகலம் நீளத்தில் 1/60 பகுதி இருக்கும். ஆனால் மேலுள்ள பாதை இன்னும் அகலமாக இருக்கவேண்டுமாயின், அணை உச் சியின் அகலத்தை அதிகமாக அமைப்பதுண்டு. அணையின் அடிப்பாகம் இதைவிட அதிகமாயினும், கவர்ச்சி அணைகளைவிடக் குறைவாக இருக்கும். பக்கங்களிலும் அடித்தளத்திலும் உறுதியான பாறைகளைக் கொண்டு, மிக ஆழமாக உள்ள மலை இடுக்கின் குறுக்கே போட இவ்வகை அணை மிகவும் ஏற்றது. உதை சுவர் அணையில் (Buttress Dam) குறைவான அகலமுள்ள பல வளைவுகள் நீரோட்டத்திற்கு எதிராக அமைக்கப்படும். இந்த வளைவுகளை முக்கோண வடிவான உதை சுவர்கள் தாங்கி நின்று, வளைவுகளின் மேல் தொழிற்படும் விசைகளை அடித்தளத்திற்குக் கடத்தும். இந்த அணையில் பலவகை உண்டு. இது தனி அமைப்பாகவோ, பல அமைப்புக்களை இணைத்தோ கட்டப்படலாம். அடித்தளத்தில் தொழிற்படும் தகவுகள் (Stress) மிகக் குறைவாக இருக்குமாறு உதை சுவர் அணையை அமைக்கலாம். உதை சுவர்களுக்கு இடையே உள்ள இடத்தில் வடிகட்டிகளையும், நீரைச் சுத்தம் செய்யும் சாதனங்களையும் அமைக்கலாம். கவர்ச்சி அணையைக் கட்டும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை இங்கும் மனத்திற்கொள்ள வேண்டும். அணை போடப்படும் ஆற்றின் வெள்ளம் வரம்பு மீறிப் போய்விட்டால் அணையே சேதமடையலாம். ஆகையால் மிகையான நீர் வடிய உதவும் அமைப்புக்கள் ஒவ்வொரு அணையிலும் இருக்கும். தேவையான உயரத்தில் அமைக்க ஏற்றவாறு உள்ள தடைகளாலோ, வடிகால்களாலோ வாய்க்கால்களாலோ இந்நீரைத் தனியே செலுத்திவிடலாம்; அல்லது அணையின் உயரத்தை நீர்த்தேக்கத்தின் உச்சமட்டத்தைவிட 10 முதல் 30 அடிவரை குறைவாக அமைத்து, மிகையான நீர் அணையின் மேல் வழிந்தோடுமாறு செய்யலாம். இவ்வாறு வழியும் நீர் கீழே வரும்போது வெகு வேகத்துடன் தரையை அடைந்து, அங்கே பெருங் குழிகளைத் தோண்டக்கூடும். ஆகையால் அணையின் அடியில் நீரின் வேகத்தைத் தாங்கும் தொட்டிகள் அமைக்கப்படுகின்றன. அணை உச்சியின்மேல் பல எஃகுக் கதவுகளை அமைத்து, அவற்றை மூடியும் திறந்தும் அணையின்மேல் வழியும் நீரின் அளவைக் கட்டுப்படுத்தலாம். இக்கதவு களின் மேலும், அணையின் மதகுகளின் மேலும், மின் னாக்கிகளுக்கு நீரைக் கடத்தும் குழல்களிலும் அதிகமான அழுத்தம் தொழிற்படும். இவ்வழுத்தத்தைத் தாங்கும் வகையில் இவை அமைக்கப்படுகின்றன. {{float_right|டி. பி.கு.}} {{center|{{larger|<b>உலகிற் பெரிய அணைகள்</b>}}}} {{larger|<b>போல்டர் அணை</b> (Boulder Dam) :}} உலகிலேயே மிக உயரமான அணை இதுதான். அமெரிக்காவிலுள்ள {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 108 |bSize = 417 |cWidth = 165 |cHeight = 135 |oTop = 368 |oLeft = 224 |Location = center |Description = போல்டர் அணைக்கட்டு }} கொலராடோ நதியின் குறுக்கே கருங்குடைவு (Black Canyon) என்னுமிடத்தில் இது 1936-ல் கட்டி முடிக்கப்பட்டது. கொலராடோ நதியின் ஆற்றுப் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும், அதில் போக்குவரத்தை அபிவிருத்தி செய்யவும், நீர்ப்பாசனம் அளிக்கவும், மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் இது<noinclude></noinclude> nr2jsxqavqlz1ootuka6shhor2h2gd2 1435846 1435845 2022-07-31T00:00:03Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அணைகள்|73|அணைகள்}}</b></noinclude>வேண்டும். அதன் உயரம் நீர் மட்டத்தின்மேல் 5 முதல் 10 அடி வரையும், அகலம் 10 முதல் 30 அடி வரையும் உள்ளவாறு அணை அமைக்கப்படுகிறது. பக்கங்களின் சரிவு 3:2 என்ற விகிதத்திலிருந்து 5:1 வரை இருக்கலாம். நீரோட்டம் வந்து தாக்கும் முகம் அலைகளால் அரிபடாமலும், சரியாமலும் இருக்க அது கான்கிரீட்டினாலோ கற்களாலோ மூடப்படும். பாறை நிரப்பு அணை (Rock fill Dam) என்பதை மண் அணையின் திருத்தம் எனலாம். தக்க மண் கிடைக்காதபோதும், கல் அல்லது கான்கிரீட்டு அணைக்குச் செலவு அதிகமாகும்போதும் இத்தகைய அணையைக் கட்டலாம். நிலையாக இருக்குமாறு அமைக்கப்பட்ட துண்டுப் பாறைகளால் இது அமைக்கப்படுகிறது. அவற்றின். நடுவே உள்ள பரலினாலான சுவரொன்று அணையின் வழியே நீர் கசியாமல் தடுக்கும். இவ்வகை அணைகள் புவி அதிர்ச்சியின்போது அதிகமாகச் சேதம் அடையாமல் தப்பும். பாறை நிரப்பு அணையின் உச்சியின் அகலம் 4 முதல் 28 அடி வரைக்கும். இதன் சரிவு 1:2 என்ற விகிதத்திலிருந்து 3:2ரை இருக்கலாம். கல்லணைகளும், கான்கிரீட்டு அணைகளும் கவர்ச்சி வகையைச் சேர்ந்தவை. தமது எடையினாலேயே நிலைத்து நிற்குமாறு அமைக்கப்படும் அணைகள் கவர்ச்சி அணைகள் (Gravity Dams) எனப்படும். இவற்றின் குறுக்குவெட்டு ஏறக்குறைய முக்கோண வடிவமாகவும், இவற்றின் அமைப்பு நேராகவும் இருக்கும். இவை வளைவுகளையும், உதை சுவர்களையும் கொண்டிருக்கும். நீரின் விசையாலும், வெப்ப நிலை மாறுதல்களாலும், புவி அதிர்ச்சிகளாலும் அணையானது திரும்பாமலும், கவிழாமலும், நழுவாமலும் நிலைத்து நிற்குமாறு இது அமைக்கப்பட வேண்டும். அணையின் வழியே நீர் கசிந்து இதைச் சேதப்படுத்தாமல் வடிந்து செல்ல வசதி அமைக்க வேண்டும். இதன் உச்சி நீர் மட்டத் திற்கு மேல் 6 முதல் 10 அடி வரை உயரம் இருக்கும். தரையின் மாறுதல்களினால் அணை மேலெழும்பிக் காலப் போக்கில் இதன் உயரம் அதிகமாகிவிடலாம். இதையும் மனத்திற் கொண்டே அணையின் உயரம் முடிவு செய்யப்படுகிறது. கல்லினாலும், கான்கிரீட்டினாலும் வளைவான அணைகளைக் கட்டுவதில் சில நலன்கள் உண்டு. இந்த அணைகளில் நீரின் அழுத்தத்தை அணையின் எடையே தாங்கி நிற்பதில்லை; அமைப்பே ஒரு நெம்புகோல் போல் இயங்கி, இதை ஓரளவு தாங்குகிறது. அழுத்தத்தில் பெரும்பகுதி வளைவு தாங்கிகளின் வழியே அடிப் பாறையை அடைகிறது. ஆகையால் இப்போது முழு அணையும் கிடையாக உள்ள பெரும் வளைவுபோல் இயங்குகிறது. அணை மேலெழும்புவதினாலும், வெப்ப மாறுதல்களாலும், முறுக்கு விளைவுகளாலும் தோன்றும் விசைகளையும் மனத்திற்கொண்டே அணையானது அமைக்கப்படும். அணை உச்சியின் அகலம் நீளத்தில் 1/60 பகுதி இருக்கும். ஆனால் மேலுள்ள பாதை இன்னும் அகலமாக இருக்கவேண்டுமாயின், அணை உச் சியின் அகலத்தை அதிகமாக அமைப்பதுண்டு. அணையின் அடிப்பாகம் இதைவிட அதிகமாயினும், கவர்ச்சி அணைகளைவிடக் குறைவாக இருக்கும். பக்கங்களிலும் அடித்தளத்திலும் உறுதியான பாறைகளைக் கொண்டு, மிக ஆழமாக உள்ள மலை இடுக்கின் குறுக்கே போட இவ்வகை அணை மிகவும் ஏற்றது. உதை சுவர் அணையில் (Buttress Dam) குறைவான அகலமுள்ள பல வளைவுகள் நீரோட்டத்திற்கு எதிராக அமைக்கப்படும். இந்த வளைவுகளை முக்கோண வடிவான உதை சுவர்கள் தாங்கி நின்று, வளைவுகளின் மேல் தொழிற்படும் விசைகளை அடித்தளத்திற்குக் கடத்தும். இந்த அணையில் பலவகை உண்டு. இது தனி அமைப்பாகவோ, பல அமைப்புக்களை இணைத்தோ கட்டப்படலாம். அடித்தளத்தில் தொழிற்படும் தகவுகள் (Stress) மிகக் குறைவாக இருக்குமாறு உதை சுவர் அணையை அமைக்கலாம். உதை சுவர்களுக்கு இடையே உள்ள இடத்தில் வடிகட்டிகளையும், நீரைச் சுத்தம் செய்யும் சாதனங்களையும் அமைக்கலாம். கவர்ச்சி அணையைக் கட்டும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை இங்கும் மனத்திற்கொள்ள வேண்டும். அணை போடப்படும் ஆற்றின் வெள்ளம் வரம்பு மீறிப் போய்விட்டால் அணையே சேதமடையலாம். ஆகையால் மிகையான நீர் வடிய உதவும் அமைப்புக்கள் ஒவ்வொரு அணையிலும் இருக்கும். தேவையான உயரத்தில் அமைக்க ஏற்றவாறு உள்ள தடைகளாலோ, வடிகால்களாலோ வாய்க்கால்களாலோ இந்நீரைத் தனியே செலுத்திவிடலாம்; அல்லது அணையின் உயரத்தை நீர்த்தேக்கத்தின் உச்சமட்டத்தைவிட 10 முதல் 30 அடிவரை குறைவாக அமைத்து, மிகையான நீர் அணையின் மேல் வழிந்தோடுமாறு செய்யலாம். இவ்வாறு வழியும் நீர் கீழே வரும்போது வெகு வேகத்துடன் தரையை அடைந்து, அங்கே பெருங் குழிகளைத் தோண்டக்கூடும். ஆகையால் அணையின் அடியில் நீரின் வேகத்தைத் தாங்கும் தொட்டிகள் அமைக்கப்படுகின்றன. அணை உச்சியின்மேல் பல எஃகுக் கதவுகளை அமைத்து, அவற்றை மூடியும் திறந்தும் அணையின்மேல் வழியும் நீரின் அளவைக் கட்டுப்படுத்தலாம். இக்கதவு களின் மேலும், அணையின் மதகுகளின் மேலும், மின் னாக்கிகளுக்கு நீரைக் கடத்தும் குழல்களிலும் அதிகமான அழுத்தம் தொழிற்படும். இவ்வழுத்தத்தைத் தாங்கும் வகையில் இவை அமைக்கப்படுகின்றன. {{float_right|டி. பி.கு.}} {{center|{{larger|<b>உலகிற் பெரிய அணைகள்</b>}}}} {{larger|<b>போல்டர் அணை</b> (Boulder Dam) :}} உலகிலேயே மிக உயரமான அணை இதுதான். அமெரிக்காவிலுள்ள {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 108 |bSize = 417 |cWidth = 165 |cHeight = 135 |oTop = 368 |oLeft = 224 |Location = right |Description = போல்டர் அணைக்கட்டு }} கொலராடோ நதியின் குறுக்கே கருங்குடைவு (Black Canyon) என்னுமிடத்தில் இது 1936-ல் கட்டி முடிக்கப்பட்டது. கொலராடோ நதியின் ஆற்றுப் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும், அதில் போக்குவரத்தை அபிவிருத்தி செய்யவும், நீர்ப்பாசனம் அளிக்கவும், மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் இது<noinclude></noinclude> 98ao10szw8kcmy4k4s5gjo8z7s93l38 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/109 250 444927 1435847 1435305 2022-07-31T00:03:07Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|அணைகள்|74|அணைகள்}}</b></noinclude>அமைக்கப்பட்டது. இதன் உயரம் 726 அடி, நீளம் 1,200 அடி. இதன் நீர்த்தேக்கம் 32,142,000 ஏக்கர்- அடி கொள்ளளவுள்ளது. இந்நீர்த்தேக்கம் செயற்கை யில் அமைக்கப்பட்ட ஏரிகளில் உலகிற் பெரியது. ஷாஸ்டா அணை (Shasta Dam): இது அமெரிக்கா வின் மத்தியப் பள்ளத்தாக்குத் திட்டத்தில் சாக்ர மன்டோ நதியில் கட்டப்பட்ட ஓர் அணை. நதியின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி, சான்ஜாக்வின் பள்ளத்தாக்கிற்குப் பாசனம் அளிக்கிறது. இதன் உயரம் 602 அடி, நீளம் 3,460 அடி. இது 3,75,000 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இதன் நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 4,493,000 ஏக்கர்-அடி. இது 1945-ல் கட்டி முடிக்கப்பட்டது. நீர்ப் கிராண்டு கூலி அணை (Grand Coulee Dam): கான்கிரீட்டினால் ஆன அணைகளில் உலகிற் பெரியது இதுவே. கொலம்பியா வடிநிலத் திட்டத்தின் ஒரு பகுதியாக இது: 1948-ல் கட்டி முடிக்கப்பட்டது. பாசனத்திற்காகவே இது முக்கியமாகக் கட்டப்பட்டது. ஆனால் இது 1,944,000 கிலோவாட் மின்சார சக்தியை யும் தருகிறது. இதன் நீர்த்தேக்கமான ரூஸ்வெல்ட் ஏரியிலிருந்து வேறொரு பெரும் நீர்த்தேக்கத்திற்கு நீர் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 109 |bSize = 405 |cWidth = 197 |cHeight = 135 |oTop = 230 |oLeft = 6 |Location = center |Description = }} கிராண்டு கூலீ அணைக்கட்டு உதலி : அமெரிக்க சிலமீட்சிச் செயலகம் இறைக்கப்பட்டு, அது பாசனத்திற்குப் பயன்படுகிறது. அணையின் உயரம் 550 அடி, நீளம் 1,311 அடி.ரூஸ் வெல்ட் ஏரியின் கொள்ளளவு 9,517,000 ஏக்கர்-அடி. இதன் நீளம் 151 மைல், சுற்றளவு 600 மைல். பான்டானா அணை (Fontana Dam) : டென்னசி பள்ளத்தாக்குத் திட்டத்தில் கட்டப்பட்ட பல அணை களில் இதுவும் ஒன்று. இது 480 அடி உயரமும், 1775 அடி நீளமுமுள்ளது. இது 1944-ல் கட்டி முடிக்கப்பட் டது. இதன் நீர்த்தேக்கம் 1,444, 300 ஏக்கர்-அடி கொள் ளளவுள்ளது. இந்நீர்த்தேக்கத்தின் சுற்றளவு 240 மைல். இது 202,500 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனுள்ளது. போர்ட் பெக் அணை (Fort Peck Dam) : மண் அணைகளில் உலகிற் பெரியது இதுவே. மிஸ்ஸௌரி ஆற்றின் குறுக்கே இது அமெரிக்க ராணுவப் பொறியி யல் அறிஞர் அணி என்னும் ஸ்தாபனத்தால் 1940-ல் கட்டி முடிக்கப்பட்டது. இது 250 அடி உயர மும், 21,026 அடி நீளமும் கொண்டது. கட்டுப்பாட்டையும், வெள்ளக் மின்னாக்கத்தையும், போக்கு வரத்து வசதியையும் நோக்கமாகக் கொண்டு இது கட் டப்பட்டது. ஆண்டர்சென் ராஞ்சு அணை (Anderson Ranch Dam) : மண் அணைகளில் உயரமானது இதுவே. அமெரிக்காவிலுள்ள இடாஹோ இராச்சியத் தில் தெற்குபோர்க், பாய்ஸ் ஆகிய இரு நதிகளின் குறுக்கே இதைக் கட்டத்தொடங்கினார்கள். இரண் டாம் உலகப்போரினால் இவ்வேலை தடைப்பட்டது. அது முடிந்தபின் இதன் வேலை மீண்டும் தொடங்கப் பட்டது. இதன் உயரம் 456 அடி, நீளம் 1,350 அடி. இது வெள்ளக்கட்டுப்பாட்டையும்,நீர்ப்பாசனத்தையும், மின்னாக்கத்தையும் தனது நோக்கமாகக் கொண்டது. ஷாம்பான் அணை (Chamban Dam): ரோமான்சி என்ற பிரெஞ்சு நதியின் குறுக்கே அமைக்கப்பட்ட இவ் வணை ஐரோப்பாவில் பெரியது. இது 1934-ல் கட்டி முடிக்கப்பட்டது. இதன் உயரம் 450 அடி. டினீப்பர்ஸ்ட்ராய் அணை (Dnieprostroi Dam): சோவியத் ரஷ்யாவிலுள்ள இவ்வணை உலகிற் பெரிய கான்கிரீட்டு அணைகளுள் ஒன்று. இது நீபர் நதியின் குறுக்கே 1932-ல் கட்டி முடிக்கப்பட்டது. இது 170 அடி உயரமும், 2,500 அடி நீளமும் உள்ளது. மின்னாக் கத்திற்காக மட்டும் அமைக்கப்பட்ட அணைகளில் உல கிற் பெரியது இதுவே போரின்போது ஜெர்மானியரது படையெடுப்பைத் தடுக்க இது உடைக்கப்பட்டது. போரின் பின் இதை மீண்டும் கட்டத் தொடங்கி னார்கள். அஸ்வான் அணை (Assuan Dam) : இது 1902-ல் எகிப்தில் நைல்நதியின் குறுக்கே கட்டப்பட்டது. கல்லி னாலான இவ்வணையின் உயரம் முதலிற் கட்டப்பட்ட போது 144 அடி, நீளம் 1,320 அடி. இருமுறை இது உயர்த்தப்பட்டது. எகிப்திலுள்ள வறண்ட பகுதி களுக்கு இது பாசன மளிக்கிறது. (மேட்டூர், கிருஷ்ணராஜ சாகரம், உஸ்மான் சாகரம், தேகர்வாடி, பெரியாறு, தாமிரபரணி, நிஜாம் சாகரம் ஆகிய இந்திய அணைகளுக்குத் தனிக் குறிப்புக்கள் பார்க்கவும்). அத்தம் (ஹஸ்தம்) (Corvus 8, Y, E,a, B) என்பது கன்னி ராசியில் தெற்கே தோன்றும் பதின் மூன்றாவது நட்சத்திரமண்டலம். கைபோல் இருப்பதால் இப்பெயர் பெற்றுளது. ஆனால் மேனாட்டார் அது காகம் போல் இருப்பதாக எண்ணி, கார்வஸ் (காகம்) என்று பெயரிட்டிருக்கிறார்கள். மேனாட்டில் இதை முதன் முதல் குறித்தவர் கி. பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்த டாலமி ஆவர். அத்தர் பூவிலிருந்து எடுக்கும் வாசனைப் பொருளுக் குப் பொதுப் பெயர் ; ரோஜாப் பூவிலிருந்து வாலை வடித்து எடுக்கும் எண்ணெய்க்குத்தான் இந்தப் பெயர் சிறப்பாக வழங்குவது. அத்தர் பூசவும் தெளிக்கவும் குளிக்கவும் உதவும்; பலவித வாசனைப் பண்டங்கள் செய்வதில் பயன்படுகிறது. இது பல்கேரியா, பிரான்சு, சிரியா, ஈரான், துருக்கி, இந்தியா முதலிய நாடுகளில் செய்யப்படுகிறது. பல்கேரியாவில் சோபியா நகரத்தி லிருந்து நூறு மைலுக்கு அப்பால் உள்ள ஓர் இடம் ரோஜாப் பள்ளத்தாக்கு எனப்படும். அதில் இரண்டு லட்சம்பேர் ரோஜா இதழ்களைக் கொய்வதற்கும் ஏற்று மதி செய்வதற்கும் வேலை செய்கிறார்கள். ரோஜா இத ழைப் பெரிய தொட்டிகளில் நீரில் போட்டுக் காய்ச்சி வாலை வடிப்பார்கள். பல தடவை வடித்த ஆவி நீரை ஒன்று சேர்த்து இரண்டாம் முறை வடிப்பார்கள். அப்போது அத்தர் எண்ணெய் போல மிதக்கும். நீரின் மேலே மிதக்கும் எண்ணெயை மேலோடு வடித்தெடுத் துக் கண்ணாடிக் குடுவைகளில் சேர்த்து வைப்பார்கள்.<noinclude></noinclude> fi08hiqaz4gpcq0kacf03cy53sjg218 1435848 1435847 2022-07-31T00:20:49Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|அணைகள்|74|அணைகள்}}</b></noinclude>அமைக்கப்பட்டது. இதன் உயரம் 726 அடி, நீளம் 1,200 அடி. இதன் நீர்த்தேக்கம் 32,142,000 ஏக்கர்- அடி கொள்ளளவுள்ளது. இந்நீர்த்தேக்கம் செயற்கையில் அமைக்கப்பட்ட ஏரிகளில் உலகிற் பெரியது. {{larger|<b>ஷாஸ்டா அணை</b> (Shasta Dam):}} இது அமெரிக்காவின் மத்தியப் பள்ளத்தாக்குத் திட்டத்தில் சாக்ர மன்டோ நதியில் கட்டப்பட்ட ஓர் அணை. இது இந்நதியின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி, சான்ஜாக்வின் பள்ளத்தாக்கிற்குப் பாசனம் அளிக்கிறது. இதன் உயரம் 602 அடி, நீளம் 3,460 அடி. இது 3,75,000 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இதன் நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 4,493,000 ஏக்கர்-அடி. இது 1945-ல் கட்டி முடிக்கப்பட்டது. {{larger|<b>கிராண்டு கூலி அணை</b> (Grand Coulee Dam):}} கான்கிரீட்டினால் ஆன அணைகளில் உலகிற் பெரியது இதுவே. கொலம்பியா வடிநிலத் திட்டத்தின் ஒரு பகுதியாக இது: 1948-ல் கட்டி முடிக்கப்பட்டது. நீர் பாசனத்திற்காகவே இது முக்கியமாகக் கட்டப்பட்டது. ஆனால் இது 1,944,000 கிலோவாட் மின்சார சக்தியையும் தருகிறது. இதன் நீர்த்தேக்கமான ரூஸ்வெல்ட் ஏரியிலிருந்து வேறொரு பெரும் நீர்த்தேக்கத்திற்கு நீர் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 109 |bSize = 405 |cWidth = 197 |cHeight = 135 |oTop = 230 |oLeft = 6 |Location = right |Description = கிராண்டு கூலீ அணைக்கட்டு<br> {{smaller|உதலி : அமெரிக்க நிலமீட்சிச் செயலகம்}} }} இறைக்கப்பட்டு, அது பாசனத்திற்குப் பயன்படுகிறது. அணையின் உயரம் 550 அடி, நீளம் 1,311 அடி. ரூஸ்வெல்ட் ஏரியின் கொள்ளளவு 9,517,000 ஏக்கர்-அடி. இதன் நீளம் 151 மைல், சுற்றளவு 600 மைல். {{larger|<b>பான்டானா அணை</b> (Fontana Dam) :}} டென்னசி பள்ளத்தாக்குத் திட்டத்தில் கட்டப்பட்ட பல அணைகளில் இதுவும் ஒன்று. இது 480 அடி உயரமும், 1775 அடி நீளமுமுள்ளது. இது 1944-ல் கட்டி முடிக்கப்பட்டது. இதன் நீர்த்தேக்கம் 1,444, 300 ஏக்கர்-அடி கொள்ளளவுள்ளது. இந்நீர்த்தேக்கத்தின் சுற்றளவு 240 மைல். இது 202,500 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனுள்ளது. {{larger|<b>போர்ட் பெக் அணை</b> (Fort Peck Dam) :}} மண் அணைகளில் உலகிற் பெரியது இதுவே. மிஸ்ஸௌரி ஆற்றின் குறுக்கே இது அமெரிக்க ராணுவப் பொறியியல் அறிஞர் அணி என்னும் ஸ்தாபனத்தால் 1940-ல் கட்டி முடிக்கப்பட்டது. இது 250 அடி உயரமும், 21,026 அடி நீளமும் கொண்டது. வெள்ளக் கட்டுப்பாட்டையும், மின்னாக்கத்தையும், போக்குவரத்து வசதியையும் நோக்கமாகக் கொண்டு இது கட்டப்பட்டது. {{larger|<b>ஆண்டர்சென் ராஞ்சு அணை</b> (Anderson Ranch Dam) :}} மண் அணைகளில் உயரமானது இதுவே. அமெரிக்காவிலுள்ள இடாஹோ இராச்சியத் தில் தெற்குபோர்க், பாய்ஸ் ஆகிய இரு நதிகளின் குறுக்கே இதைக் கட்டத்தொடங்கினார்கள். இரண் டாம் உலகப்போரினால் இவ்வேலை தடைப்பட்டது. அது முடிந்தபின் இதன் வேலை மீண்டும் தொடங்கப் பட்டது. இதன் உயரம் 456 அடி, நீளம் 1,350 அடி. இது வெள்ளக்கட்டுப்பாட்டையும்,நீர்ப்பாசனத்தையும், மின்னாக்கத்தையும் தனது நோக்கமாகக் கொண்டது. ஷாம்பான் அணை (Chamban Dam): ரோமான்சி என்ற பிரெஞ்சு நதியின் குறுக்கே அமைக்கப்பட்ட இவ் வணை ஐரோப்பாவில் பெரியது. இது 1934-ல் கட்டி முடிக்கப்பட்டது. இதன் உயரம் 450 அடி. டினீப்பர்ஸ்ட்ராய் அணை (Dnieprostroi Dam): சோவியத் ரஷ்யாவிலுள்ள இவ்வணை உலகிற் பெரிய கான்கிரீட்டு அணைகளுள் ஒன்று. இது நீபர் நதியின் குறுக்கே 1932-ல் கட்டி முடிக்கப்பட்டது. இது 170 அடி உயரமும், 2,500 அடி நீளமும் உள்ளது. மின்னாக் கத்திற்காக மட்டும் அமைக்கப்பட்ட அணைகளில் உல கிற் பெரியது இதுவே போரின்போது ஜெர்மானியரது படையெடுப்பைத் தடுக்க இது உடைக்கப்பட்டது. போரின் பின் இதை மீண்டும் கட்டத் தொடங்கி னார்கள். அஸ்வான் அணை (Assuan Dam) : இது 1902-ல் எகிப்தில் நைல்நதியின் குறுக்கே கட்டப்பட்டது. கல்லி னாலான இவ்வணையின் உயரம் முதலிற் கட்டப்பட்ட போது 144 அடி, நீளம் 1,320 அடி. இருமுறை இது உயர்த்தப்பட்டது. எகிப்திலுள்ள வறண்ட பகுதி களுக்கு இது பாசன மளிக்கிறது. (மேட்டூர், கிருஷ்ணராஜ சாகரம், உஸ்மான் சாகரம், தேகர்வாடி, பெரியாறு, தாமிரபரணி, நிஜாம் சாகரம் ஆகிய இந்திய அணைகளுக்குத் தனிக் குறிப்புக்கள் பார்க்கவும்). அத்தம் (ஹஸ்தம்) (Corvus 8, Y, E,a, B) என்பது கன்னி ராசியில் தெற்கே தோன்றும் பதின் மூன்றாவது நட்சத்திரமண்டலம். கைபோல் இருப்பதால் இப்பெயர் பெற்றுளது. ஆனால் மேனாட்டார் அது காகம் போல் இருப்பதாக எண்ணி, கார்வஸ் (காகம்) என்று பெயரிட்டிருக்கிறார்கள். மேனாட்டில் இதை முதன் முதல் குறித்தவர் கி. பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்த டாலமி ஆவர். அத்தர் பூவிலிருந்து எடுக்கும் வாசனைப் பொருளுக் குப் பொதுப் பெயர் ; ரோஜாப் பூவிலிருந்து வாலை வடித்து எடுக்கும் எண்ணெய்க்குத்தான் இந்தப் பெயர் சிறப்பாக வழங்குவது. அத்தர் பூசவும் தெளிக்கவும் குளிக்கவும் உதவும்; பலவித வாசனைப் பண்டங்கள் செய்வதில் பயன்படுகிறது. இது பல்கேரியா, பிரான்சு, சிரியா, ஈரான், துருக்கி, இந்தியா முதலிய நாடுகளில் செய்யப்படுகிறது. பல்கேரியாவில் சோபியா நகரத்தி லிருந்து நூறு மைலுக்கு அப்பால் உள்ள ஓர் இடம் ரோஜாப் பள்ளத்தாக்கு எனப்படும். அதில் இரண்டு லட்சம்பேர் ரோஜா இதழ்களைக் கொய்வதற்கும் ஏற்று மதி செய்வதற்கும் வேலை செய்கிறார்கள். ரோஜா இத ழைப் பெரிய தொட்டிகளில் நீரில் போட்டுக் காய்ச்சி வாலை வடிப்பார்கள். பல தடவை வடித்த ஆவி நீரை ஒன்று சேர்த்து இரண்டாம் முறை வடிப்பார்கள். அப்போது அத்தர் எண்ணெய் போல மிதக்கும். நீரின் மேலே மிதக்கும் எண்ணெயை மேலோடு வடித்தெடுத் துக் கண்ணாடிக் குடுவைகளில் சேர்த்து வைப்பார்கள்.<noinclude></noinclude> nt86owwh1ojf1jgr5fz1zu95i2ugux2 1435849 1435848 2022-07-31T00:21:22Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|அணைகள்|74|அணைகள்}}</b></noinclude>அமைக்கப்பட்டது. இதன் உயரம் 726 அடி, நீளம் 1,200 அடி. இதன் நீர்த்தேக்கம் 32,142,000 ஏக்கர்- அடி கொள்ளளவுள்ளது. இந்நீர்த்தேக்கம் செயற்கையில் அமைக்கப்பட்ட ஏரிகளில் உலகிற் பெரியது. {{larger|<b>ஷாஸ்டா அணை</b> (Shasta Dam):}} இது அமெரிக்காவின் மத்தியப் பள்ளத்தாக்குத் திட்டத்தில் சாக்ர மன்டோ நதியில் கட்டப்பட்ட ஓர் அணை. இது இந்நதியின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி, சான்ஜாக்வின் பள்ளத்தாக்கிற்குப் பாசனம் அளிக்கிறது. இதன் உயரம் 602 அடி, நீளம் 3,460 அடி. இது 3,75,000 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இதன் நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 4,493,000 ஏக்கர்-அடி. இது 1945-ல் கட்டி முடிக்கப்பட்டது. {{larger|<b>கிராண்டு கூலி அணை</b> (Grand Coulee Dam):}} கான்கிரீட்டினால் ஆன அணைகளில் உலகிற் பெரியது இதுவே. கொலம்பியா வடிநிலத் திட்டத்தின் ஒரு பகுதியாக இது: 1948-ல் கட்டி முடிக்கப்பட்டது. நீர் பாசனத்திற்காகவே இது முக்கியமாகக் கட்டப்பட்டது. ஆனால் இது 1,944,000 கிலோவாட் மின்சார சக்தியையும் தருகிறது. இதன் நீர்த்தேக்கமான ரூஸ்வெல்ட் ஏரியிலிருந்து வேறொரு பெரும் நீர்த்தேக்கத்திற்கு நீர் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 109 |bSize = 405 |cWidth = 197 |cHeight = 135 |oTop = 230 |oLeft = 6 |Location = right |Description = கிராண்டு கூலி அணைக்கட்டு<br> {{smaller|உதலி : அமெரிக்க நிலமீட்சிச் செயலகம்}} }} இறைக்கப்பட்டு, அது பாசனத்திற்குப் பயன்படுகிறது. அணையின் உயரம் 550 அடி, நீளம் 1,311 அடி. ரூஸ்வெல்ட் ஏரியின் கொள்ளளவு 9,517,000 ஏக்கர்-அடி. இதன் நீளம் 151 மைல், சுற்றளவு 600 மைல். {{larger|<b>பான்டானா அணை</b> (Fontana Dam) :}} டென்னசி பள்ளத்தாக்குத் திட்டத்தில் கட்டப்பட்ட பல அணைகளில் இதுவும் ஒன்று. இது 480 அடி உயரமும், 1775 அடி நீளமுமுள்ளது. இது 1944-ல் கட்டி முடிக்கப்பட்டது. இதன் நீர்த்தேக்கம் 1,444, 300 ஏக்கர்-அடி கொள்ளளவுள்ளது. இந்நீர்த்தேக்கத்தின் சுற்றளவு 240 மைல். இது 202,500 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனுள்ளது. {{larger|<b>போர்ட் பெக் அணை</b> (Fort Peck Dam) :}} மண் அணைகளில் உலகிற் பெரியது இதுவே. மிஸ்ஸௌரி ஆற்றின் குறுக்கே இது அமெரிக்க ராணுவப் பொறியியல் அறிஞர் அணி என்னும் ஸ்தாபனத்தால் 1940-ல் கட்டி முடிக்கப்பட்டது. இது 250 அடி உயரமும், 21,026 அடி நீளமும் கொண்டது. வெள்ளக் கட்டுப்பாட்டையும், மின்னாக்கத்தையும், போக்குவரத்து வசதியையும் நோக்கமாகக் கொண்டு இது கட்டப்பட்டது. {{larger|<b>ஆண்டர்சென் ராஞ்சு அணை</b> (Anderson Ranch Dam) :}} மண் அணைகளில் உயரமானது இதுவே. அமெரிக்காவிலுள்ள இடாஹோ இராச்சியத் தில் தெற்குபோர்க், பாய்ஸ் ஆகிய இரு நதிகளின் குறுக்கே இதைக் கட்டத்தொடங்கினார்கள். இரண் டாம் உலகப்போரினால் இவ்வேலை தடைப்பட்டது. அது முடிந்தபின் இதன் வேலை மீண்டும் தொடங்கப் பட்டது. இதன் உயரம் 456 அடி, நீளம் 1,350 அடி. இது வெள்ளக்கட்டுப்பாட்டையும்,நீர்ப்பாசனத்தையும், மின்னாக்கத்தையும் தனது நோக்கமாகக் கொண்டது. ஷாம்பான் அணை (Chamban Dam): ரோமான்சி என்ற பிரெஞ்சு நதியின் குறுக்கே அமைக்கப்பட்ட இவ் வணை ஐரோப்பாவில் பெரியது. இது 1934-ல் கட்டி முடிக்கப்பட்டது. இதன் உயரம் 450 அடி. டினீப்பர்ஸ்ட்ராய் அணை (Dnieprostroi Dam): சோவியத் ரஷ்யாவிலுள்ள இவ்வணை உலகிற் பெரிய கான்கிரீட்டு அணைகளுள் ஒன்று. இது நீபர் நதியின் குறுக்கே 1932-ல் கட்டி முடிக்கப்பட்டது. இது 170 அடி உயரமும், 2,500 அடி நீளமும் உள்ளது. மின்னாக் கத்திற்காக மட்டும் அமைக்கப்பட்ட அணைகளில் உல கிற் பெரியது இதுவே போரின்போது ஜெர்மானியரது படையெடுப்பைத் தடுக்க இது உடைக்கப்பட்டது. போரின் பின் இதை மீண்டும் கட்டத் தொடங்கி னார்கள். அஸ்வான் அணை (Assuan Dam) : இது 1902-ல் எகிப்தில் நைல்நதியின் குறுக்கே கட்டப்பட்டது. கல்லி னாலான இவ்வணையின் உயரம் முதலிற் கட்டப்பட்ட போது 144 அடி, நீளம் 1,320 அடி. இருமுறை இது உயர்த்தப்பட்டது. எகிப்திலுள்ள வறண்ட பகுதி களுக்கு இது பாசன மளிக்கிறது. (மேட்டூர், கிருஷ்ணராஜ சாகரம், உஸ்மான் சாகரம், தேகர்வாடி, பெரியாறு, தாமிரபரணி, நிஜாம் சாகரம் ஆகிய இந்திய அணைகளுக்குத் தனிக் குறிப்புக்கள் பார்க்கவும்). அத்தம் (ஹஸ்தம்) (Corvus 8, Y, E,a, B) என்பது கன்னி ராசியில் தெற்கே தோன்றும் பதின் மூன்றாவது நட்சத்திரமண்டலம். கைபோல் இருப்பதால் இப்பெயர் பெற்றுளது. ஆனால் மேனாட்டார் அது காகம் போல் இருப்பதாக எண்ணி, கார்வஸ் (காகம்) என்று பெயரிட்டிருக்கிறார்கள். மேனாட்டில் இதை முதன் முதல் குறித்தவர் கி. பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்த டாலமி ஆவர். அத்தர் பூவிலிருந்து எடுக்கும் வாசனைப் பொருளுக் குப் பொதுப் பெயர் ; ரோஜாப் பூவிலிருந்து வாலை வடித்து எடுக்கும் எண்ணெய்க்குத்தான் இந்தப் பெயர் சிறப்பாக வழங்குவது. அத்தர் பூசவும் தெளிக்கவும் குளிக்கவும் உதவும்; பலவித வாசனைப் பண்டங்கள் செய்வதில் பயன்படுகிறது. இது பல்கேரியா, பிரான்சு, சிரியா, ஈரான், துருக்கி, இந்தியா முதலிய நாடுகளில் செய்யப்படுகிறது. பல்கேரியாவில் சோபியா நகரத்தி லிருந்து நூறு மைலுக்கு அப்பால் உள்ள ஓர் இடம் ரோஜாப் பள்ளத்தாக்கு எனப்படும். அதில் இரண்டு லட்சம்பேர் ரோஜா இதழ்களைக் கொய்வதற்கும் ஏற்று மதி செய்வதற்கும் வேலை செய்கிறார்கள். ரோஜா இத ழைப் பெரிய தொட்டிகளில் நீரில் போட்டுக் காய்ச்சி வாலை வடிப்பார்கள். பல தடவை வடித்த ஆவி நீரை ஒன்று சேர்த்து இரண்டாம் முறை வடிப்பார்கள். அப்போது அத்தர் எண்ணெய் போல மிதக்கும். நீரின் மேலே மிதக்கும் எண்ணெயை மேலோடு வடித்தெடுத் துக் கண்ணாடிக் குடுவைகளில் சேர்த்து வைப்பார்கள்.<noinclude></noinclude> pw2lyg5rtz8ps8301muf4pe09qzpdwk 1435853 1435849 2022-07-31T05:08:21Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அணைகள்|74|அணைகள்}}</b></noinclude>அமைக்கப்பட்டது. இதன் உயரம் 726 அடி, நீளம் 1,200 அடி. இதன் நீர்த்தேக்கம் 32,142,000 ஏக்கர்- அடி கொள்ளளவுள்ளது. இந்நீர்த்தேக்கம் செயற்கையில் அமைக்கப்பட்ட ஏரிகளில் உலகிற் பெரியது. {{larger|<b>ஷாஸ்டா அணை</b> (Shasta Dam):}} இது அமெரிக்காவின் மத்தியப் பள்ளத்தாக்குத் திட்டத்தில் சாக்ர மன்டோ நதியில் கட்டப்பட்ட ஓர் அணை. இது இந்நதியின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி, சான்ஜாக்வின் பள்ளத்தாக்கிற்குப் பாசனம் அளிக்கிறது. இதன் உயரம் 602 அடி, நீளம் 3,460 அடி. இது 3,75,000 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இதன் நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 4,493,000 ஏக்கர்-அடி. இது 1945-ல் கட்டி முடிக்கப்பட்டது. {{larger|<b>கிராண்டு கூலி அணை</b> (Grand Coulee Dam):}} கான்கிரீட்டினால் ஆன அணைகளில் உலகிற் பெரியது இதுவே. கொலம்பியா வடிநிலத் திட்டத்தின் ஒரு பகுதியாக இது: 1948-ல் கட்டி முடிக்கப்பட்டது. நீர் பாசனத்திற்காகவே இது முக்கியமாகக் கட்டப்பட்டது. ஆனால் இது 1,944,000 கிலோவாட் மின்சார சக்தியையும் தருகிறது. இதன் நீர்த்தேக்கமான ரூஸ்வெல்ட் ஏரியிலிருந்து வேறொரு பெரும் நீர்த்தேக்கத்திற்கு நீர் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 109 |bSize = 405 |cWidth = 197 |cHeight = 135 |oTop = 230 |oLeft = 6 |Location = right |Description = கிராண்டு கூலி அணைக்கட்டு<br> {{smaller|உதலி : அமெரிக்க நிலமீட்சிச் செயலகம்}} }} இறைக்கப்பட்டு, அது பாசனத்திற்குப் பயன்படுகிறது. அணையின் உயரம் 550 அடி, நீளம் 1,311 அடி. ரூஸ்வெல்ட் ஏரியின் கொள்ளளவு 9,517,000 ஏக்கர்-அடி. இதன் நீளம் 151 மைல், சுற்றளவு 600 மைல். {{larger|<b>பான்டானா அணை</b> (Fontana Dam) :}} டென்னசி பள்ளத்தாக்குத் திட்டத்தில் கட்டப்பட்ட பல அணைகளில் இதுவும் ஒன்று. இது 480 அடி உயரமும், 1775 அடி நீளமுமுள்ளது. இது 1944-ல் கட்டி முடிக்கப்பட்டது. இதன் நீர்த்தேக்கம் 1,444, 300 ஏக்கர்-அடி கொள்ளளவுள்ளது. இந்நீர்த்தேக்கத்தின் சுற்றளவு 240 மைல். இது 202,500 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனுள்ளது. {{larger|<b>போர்ட் பெக் அணை</b> (Fort Peck Dam) :}} மண் அணைகளில் உலகிற் பெரியது இதுவே. மிஸ்ஸௌரி ஆற்றின் குறுக்கே இது அமெரிக்க ராணுவப் பொறியியல் அறிஞர் அணி என்னும் ஸ்தாபனத்தால் 1940-ல் கட்டி முடிக்கப்பட்டது. இது 250 அடி உயரமும், 21,026 அடி நீளமும் கொண்டது. வெள்ளக் கட்டுப்பாட்டையும், மின்னாக்கத்தையும், போக்குவரத்து வசதியையும் நோக்கமாகக் கொண்டு இது கட்டப்பட்டது. {{larger|<b>ஆண்டர்சென் ராஞ்சு அணை</b> (Anderson Ranch Dam) :}} மண் அணைகளில் உயரமானது இதுவே. அமெரிக்காவிலுள்ள இடாஹோ இராச்சியத்தில் தெற்குபோர்க், பாய்ஸ் ஆகிய இரு நதிகளின் குறுக்கே இதைக் கட்டத்தொடங்கினார்கள். இரண்டாம் உலகப்போரினால் இவ்வேலை தடைப்பட்டது. அது முடிந்தபின் இதன் வேலை மீண்டும் தொடங்கப்பட்டது. இதன் உயரம் 456 அடி, நீளம் 1,350 அடி. இது வெள்ளக்கட்டுப்பாட்டையும், நீர்ப்பாசனத்தையும், மின்னாக்கத்தையும் தனது நோக்கமாகக் கொண்டது. {{larger|<b>ஷாம்பான் அணை</b> (Chamban Dam):}} ரோமான்சி என்ற பிரெஞ்சு நதியின் குறுக்கே அமைக்கப்பட்ட இவ்வணை ஐரோப்பாவில் பெரியது. இது 1934-ல் கட்டி முடிக்கப்பட்டது. இதன் உயரம் 450 அடி. {{larger|<b>டினீப்பர்ஸ்ட்ராய் அணை</b> (Dnieprostroi Dam):}} சோவியத் ரஷ்யாவிலுள்ள இவ்வணை உலகிற் பெரிய கான்கிரீட்டு அணைகளுள் ஒன்று. இது நீபர் நதியின் குறுக்கே 1932-ல் கட்டி முடிக்கப்பட்டது. இது 170 அடி உயரமும், 2,500 அடி நீளமும் உள்ளது. மின்னாக்கத்திற்காக மட்டும் அமைக்கப்பட்ட அணைகளில் உலகிற் பெரியது இதுவே போரின்போது ஜெர்மானியரது படையெடுப்பைத் தடுக்க இது உடைக்கப்பட்டது. போரின் பின் இதை மீண்டும் கட்டத் தொடங்கினார்கள். {{larger|<b>அஸ்வான் அணை</b> (Assuan Dam) :}} இது 1902-ல் எகிப்தில் நைல்நதியின் குறுக்கே கட்டப்பட்டது. கல்லினாலான இவ்வணையின் உயரம் முதலிற் கட்டப்பட்டபோது 144 அடி, நீளம் 1,320 அடி. இருமுறை இது உயர்த்தப்பட்டது. எகிப்திலுள்ள வறண்ட பகுதிகளுக்கு இது பாசன மளிக்கிறது. (மேட்டூர், கிருஷ்ணராஜ சாகரம், உஸ்மான் சாகரம், தேகர்வாடி, பெரியாறு, தாமிரபரணி, நிஜாம் சாகரம் ஆகிய இந்திய அணைகளுக்குத் தனிக் குறிப்புக்கள் பார்க்கவும்). {{Xxxx-larger|<b>அத்தம்</b>}} (ஹஸ்தம்) (Corvus ẟ, Ỿ, ξ ,a, β) என்பது கன்னி ராசியில் தெற்கே தோன்றும் பதின் மூன்றாவது நட்சத்திரமண்டலம். கைபோல் இருப்பதால் இப்பெயர் பெற்றுளது. ஆனால் மேனாட்டார் அது காகம் போல் இருப்பதாக எண்ணி, கார்வஸ் (காகம்) என்று பெயரிட்டிருக்கிறார்கள். மேனாட்டில் இதை முதன் முதல் குறித்தவர் கி. பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்த டாலமி ஆவர். {{X-larger|<b>அத்தர்</b>}} பூவிலிருந்து எடுக்கும் வாசனைப் பொருளுக்குப் பொதுப் பெயர் ; ரோஜாப் பூவிலிருந்து வாலை வடித்து எடுக்கும் எண்ணெய்க்குத்தான் இந்தப் பெயர் சிறப்பாக வழங்குவது. அத்தர் பூசவும் தெளிக்கவும் குளிக்கவும் உதவும்; பலவித வாசனைப் பண்டங்கள் செய்வதில் பயன்படுகிறது. இது பல்கேரியா, பிரான்சு, சிரியா, ஈரான், துருக்கி, இந்தியா முதலிய நாடுகளில் செய்யப்படுகிறது. பல்கேரியாவில் சோபியா நகரத்திலிருந்து நூறு மைலுக்கு அப்பால் உள்ள ஓர் இடம் ரோஜாப் பள்ளத்தாக்கு எனப்படும். அதில் இரண்டு லட்சம்பேர் ரோஜா இதழ்களைக் கொய்வதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் வேலை செய்கிறார்கள். ரோஜா இதழைப் பெரிய தொட்டிகளில் நீரில் போட்டுக் காய்ச்சி வாலை வடிப்பார்கள். பல தடவை வடித்த ஆவி நீரை ஒன்று சேர்த்து இரண்டாம் முறை வடிப்பார்கள். அப்போது அத்தர் எண்ணெய் போல மிதக்கும். நீரின் மேலே மிதக்கும் எண்ணெயை மேலோடு வடித்தெடுத்துக் கண்ணாடிக் குடுவைகளில் சேர்த்து வைப்பார்கள்.<noinclude></noinclude> 57hxmvutmrrrzmjmvrvyyfmxc17ez4z பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/119 250 444937 1435854 1419105 2022-07-31T05:23:04Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||84|}}</b></noinclude>மீனைச் சிவனுக்கெனக் கடலில் விட்டுவிடும் நியமம் பூண்டவர். வறுமைக்காலத்து ஒருநாள் ஒரே பொன் மீன் கிடைத்தபோதும் அந்த நியமத்தை நிறைவேற்றி முத்தி பெற்றார். {{X-larger|<b>அதிபரவளைவு</b>}} {{larger|(Hyperbola):}} கூம்பின் வெட்டு முகங்களில் இவ்வடிவமும் ஒன்று. நிலையான இரு புள்ளிகளிலிருந்து தனது தொலைவுகளின் வேற்றுமை மாறாதவாறு இயங்கும் ஒரு புள்ளியின் நியமப்பாதை என இதை வரையறுக்கலாம். இந்நிலைப் புள்ளிகள் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 119 |bSize = 416 |cWidth = 179 |cHeight = 137 |oTop = 120 |oLeft = 18 |Location = left |Description = அதியரவளைவு }} அதிபரவளைவின் நாபிகள் (Foci) எனப்படும். இது இரு கிளைகள் கொண்டது. இரு நாபிகளையும் இணைக்கும் கோட்டின் மையப்புள்ளி வடிவத்தின் மையம் எனப்படும். இந்த வரைக்கும் மையத்தின் வழியே இந்த வரைக்கு லம்பமாக வரையப்படும் கோட்டிற்கும், அதிபர வளைவும் சமச்சீராக இருக்கும். நாபிகளை இணைக்கும் கோடு வடிவத்தை வெட்டும் இடங்கள் அதன் முனைகள் எனப்படும். முனைகளினிடையே உள்ள வெட்டுத்துண்டு குறுக்கு அச்சு (Transverse axis) எனப்படும். குறுக்கு அச்சின் நீளம் 2a என்றும், நாபிகளின் தொலைவு 2c என்றும், b<sup>2</sup> = c<sup>2</sup>—a<sup>2</sup> என்றும் கொண்டால் 2b என்பது துணை அச்சு (Conjugate axis) எனப்படும். அதிபரவளைவின் மையப் பெயர்வு (Eccentricity) I a. இது ஒன்றைவிட அதிகம். அதிபரவளைவின் மையத்தை ஆதியாகவும் (Origin) குறுக்குவெட்டைக் கிடை அச்சாகவும் கொண்டால். x" y² அதிபரவளைவைக் குறிக்கும் சமன்பாடு- aº be x =a e, x ==a'e என்ற சமன்பாடுகளால் குறிக் கப்படும் இரு 3நர்கோடுகளும் அதிபரவளைவின்மேருக்கள் (Directrices)எனப்படும். வளைவின்மே லுள்ள புள்ளியீ அப்புள்ளியி லிருந்து ஒரு நாபியின் தொலைவிற்கும் லிருந்து அதையடுத்துள்ள மேருவுக்கும் உள்ள லம்பத் தொலைவிற்கும் உள்ள விகிதம் ஒரு மாறிலி. வளைவின் மையப் பெயர்விற்குச் சமம். ஒவ்வோர் அதிபரவளைவிற்கும் இரண்டு ஈற்றணுகிக் (Asymptotes) கோடுகள் உண்டு. இவை வளைவை x" அனந்தத்தில் தொடுகின்றன. =1 என்ற அதி a பரவளைவின் ஈற்றணுக்கள் x+ ¥ a X x y <=0, a =0 ஆகும். ஓர் அதிபரவளைவின் ஈற்றணுக்கள் ஒன்றற் கொன்று நேர் குத்தாக இருந்தால்.அந்த அதிபரவளைவு செங்கோண அதிபரவளைவு (Rectangular H.) எனப் படும். இதன் சமன்பாடு x" -y 2 =a'. இதில் a என் பது அதன் குறுக்கு அச்சு அல்லது துணை அச்சில் பாதி. செங்கோண அதிபரவளைவின் ஈற்றணுகிகளை அச்சுக் களாகக் கொண்டால் அதன் சமன்பாடு 2xy =a*. அதிபூரிதம் (Supersaturation): தூசு, அயான் முதலிய துகள்கள் இல்லாத காற்று,பூரித நிலையைவிட அதிகமாகக் குளிர்ந்த பின்னருங்கூட அதிலுள்ள நீராவி நீராகக் குளிராமல் இருக்கலாம். இது ஒரு நிலைப்பற்ற நிலை. காற்றில் சிறிதளவு தூசு முதலியன கலந்தாலும். அதிலுள்ள ஆவி உடனே குளிர்ந்துவிடும். இந்நிலை அதிபூரித நிலை எனப்படும். சிறிதும் அசைவில்லாத வாறு பூரிதக் கரைவொன்றை மெதுவாகக் குளிர்வித் தால், அக்கரைவில் படிகங்கள் தோன்றா. இத்தகைய நிலைப்பற்ற நிலையும் அதிபூரித நிலை எனப்படும். அதிர்ச்சி நிகழாதவாறு தூய திரவங்களை அவற்றின் உருகு நிலைக்குப் பல டி.கிரி குறைவாகக் குளிர் வித்தாலும் அவை திரவ நிலையிலேயே! இருக்கக் காணலாம். மிகைக் குளிர்நிலை எனப்படும். திரவத்தில் சிறிய: அதிர்ச்சி நிகழ்ந்தாலும், அது உடனே இறுகி, அதன் வெப்பநிலை அதிகமாகும். நிலையை அடையும். அவற்றின் தகைய நிலையை அடைந்திருக்கும்போது வழியே விமானமொன்று சென்றால். அதன்மேல் நீர்த் துளிகள் இறுகிப் பனிக்கட்டியாகி, அதற்குத் தொல்லை விளைவிக்கலாம். அதிமதுர கவி (14ஆம்.நூ.) திருமலை ராய மன்னன் அவையின் அறுபத்துநாலு தண்டிகைப் புலவர் களின் தலைவன்; காளமேகப் புலவரை யமகண்டம் பாடுவித்தவன். இப்போது அது தன் உருகு காற்றிலுள்ள நீர்த்துளிகள் இத் }-1 இருக்கும். வெளியில் அதிமதுரம்: அவரைக் குடும்பத்தைச் சேர்ந்த கிளைசிரைசா (Glycyrhiza) என்னும் சாதிச் செடியின் வேரும், வேரிலிருந்து எடுக்கும் ஒரு சத்தும் அதிமதுரம் எனப்படும். சாதிப்பெயரின் பொருள் இனிய வேர் என் பது. இந்தச் செடி ஐரோப்பாவின் வெப்பப் பிரதேசங்க ளில், முக்கியமாக மத்தியதரைக் கடற்கரை நாடுகளில், நெடுகவும், வட அமெரிக்காவில் சிறிதளவும் பயிர் செய் யப்படுகிறது. இது நீல நிறமான பூப் பூக்கும். 2, 3 அடி. நீளம் உள்ளதாக வேரை வெட்டியெடுப்பார்கள். அங்குலம் மொத்தமாக மெதுவாகவும் மடிக்கக்கூடியதாகவும் நாராகவும் இருக் கும். உள்ளே மஞ்சள் நிறமாக இருக்கும். இதற்கு ஒரு சிறப்பான தித்திப்புச் சுவையுண்டு. இதில் திராட்சைச் சர்க்கரை, மாப்பொருள் பிசின், ஆஸ்பராகின், மாலிக்க அமிலம் முதலிய பொருள்களோடு கிளைசிரை சின் என் னும் குளூக்கோசைடும் இருக்கின்றது. வேரை இடித்து அரைத்து நீரில் கொதிக்க வைத்துக் கஷாயத்தைச் சுண்டவைத்தால் கருகிறமான அதிமதுரம் கிடைக்கும். இதைக் குச்சுக் குச்சாகத் திரட்டிக் கொள்ளுவார்கள். இதற்கு அதிமதுரப் பால் என்பது பெயர். அதிமதுரம் இரும றுக்கு நல்ல மருந்து. கசப்பு, குமட்டலான மற்ற மருந்துகளின் சுவையை மாற்றவும் இதைக் கலப்பார் கள். நமது நாட்டில் வளரும் குன்றிமணிக் கொடியின் வேரும் அதிமதுரம் எனப்படும். இது ஐரோப்பிய அதிமதுரத்திற்குப் பதிலாகப் பயன்படுகிறது. இதிலும் கிளைசிரைசின் சத்து இருக்கிறது. இதன் இலையிலும் அந்தச் சத்து இருக்கிறது. பார்க்க: குன்றிமணி. அதியமான்: பார்க்க: அஞ்சி. அதியன் விண்ணத்தனார் கடைச்சங்க காலப் புலவர். இவர் அதிகன் விண்ணத்தனார் எனவும்<noinclude></noinclude> smr0n3ugo26eba5tdqg14bdi06r372p 1435855 1435854 2022-07-31T05:23:28Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||84|}}</b></noinclude>மீனைச் சிவனுக்கெனக் கடலில் விட்டுவிடும் நியமம் பூண்டவர். வறுமைக்காலத்து ஒருநாள் ஒரே பொன் மீன் கிடைத்தபோதும் அந்த நியமத்தை நிறைவேற்றி முத்தி பெற்றார். {{X-larger|<b>அதிபரவளைவு</b>}} {{larger|(Hyperbola):}} கூம்பின் வெட்டு முகங்களில் இவ்வடிவமும் ஒன்று. நிலையான இரு புள்ளிகளிலிருந்து தனது தொலைவுகளின் வேற்றுமை மாறாதவாறு இயங்கும் ஒரு புள்ளியின் நியமப்பாதை என இதை வரையறுக்கலாம். இந்நிலைப் புள்ளிகள் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 119 |bSize = 416 |cWidth = 179 |cHeight = 137 |oTop = 120 |oLeft = 18 |Location = left |Description = {{center|அதியரவளைவு}} }} அதிபரவளைவின் நாபிகள் (Foci) எனப்படும். இது இரு கிளைகள் கொண்டது. இரு நாபிகளையும் இணைக்கும் கோட்டின் மையப்புள்ளி வடிவத்தின் மையம் எனப்படும். இந்த வரைக்கும் மையத்தின் வழியே இந்த வரைக்கு லம்பமாக வரையப்படும் கோட்டிற்கும், அதிபர வளைவும் சமச்சீராக இருக்கும். நாபிகளை இணைக்கும் கோடு வடிவத்தை வெட்டும் இடங்கள் அதன் முனைகள் எனப்படும். முனைகளினிடையே உள்ள வெட்டுத்துண்டு குறுக்கு அச்சு (Transverse axis) எனப்படும். குறுக்கு அச்சின் நீளம் 2a என்றும், நாபிகளின் தொலைவு 2c என்றும், b<sup>2</sup> = c<sup>2</sup>—a<sup>2</sup> என்றும் கொண்டால் 2b என்பது துணை அச்சு (Conjugate axis) எனப்படும். அதிபரவளைவின் மையப் பெயர்வு (Eccentricity) I a. இது ஒன்றைவிட அதிகம். அதிபரவளைவின் மையத்தை ஆதியாகவும் (Origin) குறுக்குவெட்டைக் கிடை அச்சாகவும் கொண்டால். x" y² அதிபரவளைவைக் குறிக்கும் சமன்பாடு- aº be x =a e, x ==a'e என்ற சமன்பாடுகளால் குறிக் கப்படும் இரு 3நர்கோடுகளும் அதிபரவளைவின்மேருக்கள் (Directrices)எனப்படும். வளைவின்மே லுள்ள புள்ளியீ அப்புள்ளியி லிருந்து ஒரு நாபியின் தொலைவிற்கும் லிருந்து அதையடுத்துள்ள மேருவுக்கும் உள்ள லம்பத் தொலைவிற்கும் உள்ள விகிதம் ஒரு மாறிலி. வளைவின் மையப் பெயர்விற்குச் சமம். ஒவ்வோர் அதிபரவளைவிற்கும் இரண்டு ஈற்றணுகிக் (Asymptotes) கோடுகள் உண்டு. இவை வளைவை x" அனந்தத்தில் தொடுகின்றன. =1 என்ற அதி a பரவளைவின் ஈற்றணுக்கள் x+ ¥ a X x y <=0, a =0 ஆகும். ஓர் அதிபரவளைவின் ஈற்றணுக்கள் ஒன்றற் கொன்று நேர் குத்தாக இருந்தால்.அந்த அதிபரவளைவு செங்கோண அதிபரவளைவு (Rectangular H.) எனப் படும். இதன் சமன்பாடு x" -y 2 =a'. இதில் a என் பது அதன் குறுக்கு அச்சு அல்லது துணை அச்சில் பாதி. செங்கோண அதிபரவளைவின் ஈற்றணுகிகளை அச்சுக் களாகக் கொண்டால் அதன் சமன்பாடு 2xy =a*. அதிபூரிதம் (Supersaturation): தூசு, அயான் முதலிய துகள்கள் இல்லாத காற்று,பூரித நிலையைவிட அதிகமாகக் குளிர்ந்த பின்னருங்கூட அதிலுள்ள நீராவி நீராகக் குளிராமல் இருக்கலாம். இது ஒரு நிலைப்பற்ற நிலை. காற்றில் சிறிதளவு தூசு முதலியன கலந்தாலும். அதிலுள்ள ஆவி உடனே குளிர்ந்துவிடும். இந்நிலை அதிபூரித நிலை எனப்படும். சிறிதும் அசைவில்லாத வாறு பூரிதக் கரைவொன்றை மெதுவாகக் குளிர்வித் தால், அக்கரைவில் படிகங்கள் தோன்றா. இத்தகைய நிலைப்பற்ற நிலையும் அதிபூரித நிலை எனப்படும். அதிர்ச்சி நிகழாதவாறு தூய திரவங்களை அவற்றின் உருகு நிலைக்குப் பல டி.கிரி குறைவாகக் குளிர் வித்தாலும் அவை திரவ நிலையிலேயே! இருக்கக் காணலாம். மிகைக் குளிர்நிலை எனப்படும். திரவத்தில் சிறிய: அதிர்ச்சி நிகழ்ந்தாலும், அது உடனே இறுகி, அதன் வெப்பநிலை அதிகமாகும். நிலையை அடையும். அவற்றின் தகைய நிலையை அடைந்திருக்கும்போது வழியே விமானமொன்று சென்றால். அதன்மேல் நீர்த் துளிகள் இறுகிப் பனிக்கட்டியாகி, அதற்குத் தொல்லை விளைவிக்கலாம். அதிமதுர கவி (14ஆம்.நூ.) திருமலை ராய மன்னன் அவையின் அறுபத்துநாலு தண்டிகைப் புலவர் களின் தலைவன்; காளமேகப் புலவரை யமகண்டம் பாடுவித்தவன். இப்போது அது தன் உருகு காற்றிலுள்ள நீர்த்துளிகள் இத் }-1 இருக்கும். வெளியில் அதிமதுரம்: அவரைக் குடும்பத்தைச் சேர்ந்த கிளைசிரைசா (Glycyrhiza) என்னும் சாதிச் செடியின் வேரும், வேரிலிருந்து எடுக்கும் ஒரு சத்தும் அதிமதுரம் எனப்படும். சாதிப்பெயரின் பொருள் இனிய வேர் என் பது. இந்தச் செடி ஐரோப்பாவின் வெப்பப் பிரதேசங்க ளில், முக்கியமாக மத்தியதரைக் கடற்கரை நாடுகளில், நெடுகவும், வட அமெரிக்காவில் சிறிதளவும் பயிர் செய் யப்படுகிறது. இது நீல நிறமான பூப் பூக்கும். 2, 3 அடி. நீளம் உள்ளதாக வேரை வெட்டியெடுப்பார்கள். அங்குலம் மொத்தமாக மெதுவாகவும் மடிக்கக்கூடியதாகவும் நாராகவும் இருக் கும். உள்ளே மஞ்சள் நிறமாக இருக்கும். இதற்கு ஒரு சிறப்பான தித்திப்புச் சுவையுண்டு. இதில் திராட்சைச் சர்க்கரை, மாப்பொருள் பிசின், ஆஸ்பராகின், மாலிக்க அமிலம் முதலிய பொருள்களோடு கிளைசிரை சின் என் னும் குளூக்கோசைடும் இருக்கின்றது. வேரை இடித்து அரைத்து நீரில் கொதிக்க வைத்துக் கஷாயத்தைச் சுண்டவைத்தால் கருகிறமான அதிமதுரம் கிடைக்கும். இதைக் குச்சுக் குச்சாகத் திரட்டிக் கொள்ளுவார்கள். இதற்கு அதிமதுரப் பால் என்பது பெயர். அதிமதுரம் இரும றுக்கு நல்ல மருந்து. கசப்பு, குமட்டலான மற்ற மருந்துகளின் சுவையை மாற்றவும் இதைக் கலப்பார் கள். நமது நாட்டில் வளரும் குன்றிமணிக் கொடியின் வேரும் அதிமதுரம் எனப்படும். இது ஐரோப்பிய அதிமதுரத்திற்குப் பதிலாகப் பயன்படுகிறது. இதிலும் கிளைசிரைசின் சத்து இருக்கிறது. இதன் இலையிலும் அந்தச் சத்து இருக்கிறது. பார்க்க: குன்றிமணி. அதியமான்: பார்க்க: அஞ்சி. அதியன் விண்ணத்தனார் கடைச்சங்க காலப் புலவர். இவர் அதிகன் விண்ணத்தனார் எனவும்<noinclude></noinclude> 8j9k5x7cdzhd8edbgk17wubhwtbe0bz 1435856 1435855 2022-07-31T05:59:56Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||84|}}</b></noinclude>மீனைச் சிவனுக்கெனக் கடலில் விட்டுவிடும் நியமம் பூண்டவர். வறுமைக்காலத்து ஒருநாள் ஒரே பொன் மீன் கிடைத்தபோதும் அந்த நியமத்தை நிறைவேற்றி முத்தி பெற்றார். {{X-larger|<b>அதிபரவளைவு</b>}} {{larger|(Hyperbola):}} கூம்பின் வெட்டு முகங்களில் இவ்வடிவமும் ஒன்று. நிலையான இரு புள்ளிகளிலிருந்து தனது தொலைவுகளின் வேற்றுமை மாறாதவாறு இயங்கும் ஒரு புள்ளியின் நியமப்பாதை என இதை வரையறுக்கலாம். இந்நிலைப் புள்ளிகள் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 119 |bSize = 416 |cWidth = 179 |cHeight = 137 |oTop = 120 |oLeft = 18 |Location = left |Description = {{center|அதியரவளைவு}} }} அதிபரவளைவின் நாபிகள் (Foci) எனப்படும். இது இரு கிளைகள் கொண்டது. இரு நாபிகளையும் இணைக்கும் கோட்டின் மையப்புள்ளி வடிவத்தின் மையம் எனப்படும். இந்த வரைக்கும் மையத்தின் வழியே இந்த வரைக்கு லம்பமாக வரையப்படும் கோட்டிற்கும், அதிபர வளைவும் சமச்சீராக இருக்கும். நாபிகளை இணைக்கும் கோடு வடிவத்தை வெட்டும் இடங்கள் அதன் முனைகள் எனப்படும். முனைகளினிடையே உள்ள வெட்டுத்துண்டு குறுக்கு அச்சு (Transverse axis) எனப்படும். குறுக்கு அச்சின் நீளம் 2a என்றும், நாபிகளின் தொலைவு 2c என்றும், b<sup>2</sup> = c<sup>2</sup>—a<sup>2</sup> என்றும் கொண்டால் 2b என்பது துணை அச்சு (Conjugate axis) எனப்படும். அதிபரவளைவின் மையப் பெயர்வு (Eccentricity) I a. இது ஒன்றைவிட அதிகம். அதிபரவளைவின் மையத்தை ஆதியாகவும் (Origin) குறுக்குவெட்டைக் கிடை அச்சாகவும் கொண்டால். அதிபரவளைவைக் குறிக்கும் சமன்பாடு<math> \frac{x^{2}}{a^{2}} - \frac{y^{2}}{b^{2}} = 1. </math> x =a/e x == -- a/e என்ற சமன்பாடுகளால் குறிக்கப்படும் இரு நேர்கோடுகளும் அதிபரவளைவின்மேருக்கள் (Directrices)எனப்படும். வளைவின்மேலுள்ள புள்ளியிலிருந்து ஒரு நாபியின் தொலைவிற்கும் அப்புள்ளியிலிருந்து அதையடுத்துள்ள மேருவுக்கும் உள்ள லம்பத்தொலைவிற்கும் உள்ள விகிதம் ஒரு மாறிலி. இது வளைவின் மையப் பெயர்விற்குச் சமம். ஒவ்வோர் அதிபரவளைவிற்கும் இரண்டு ஈற்றணுகிக் (Asymptotes) கோடுகள் உண்டு. இவை வளைவை அனந்தத்தில் தொடுகின்றன.<math> \frac{x^{2}}{a^{2}} - \frac{y^{2}}{b^{2}} = 1. </math> என்ற அதிபரவளைவின் ஈற்றணுக்கள் ஆகும். ஓர் அதிபரவளைவின் ஈற்றணுக்கள் ஒன்றற் கொன்று நேர் குத்தாக இருந்தால்.அந்த அதிபரவளைவு செங்கோண அதிபரவளைவு (Rectangular H.) எனப் படும். இதன் சமன்பாடு x" -y 2 =a'. இதில் a என் பது அதன் குறுக்கு அச்சு அல்லது துணை அச்சில் பாதி. செங்கோண அதிபரவளைவின் ஈற்றணுகிகளை அச்சுக் களாகக் கொண்டால் அதன் சமன்பாடு 2xy =a*. அதிபூரிதம் (Supersaturation): தூசு, அயான் முதலிய துகள்கள் இல்லாத காற்று,பூரித நிலையைவிட அதிகமாகக் குளிர்ந்த பின்னருங்கூட அதிலுள்ள நீராவி நீராகக் குளிராமல் இருக்கலாம். இது ஒரு நிலைப்பற்ற நிலை. காற்றில் சிறிதளவு தூசு முதலியன கலந்தாலும். அதிலுள்ள ஆவி உடனே குளிர்ந்துவிடும். இந்நிலை அதிபூரித நிலை எனப்படும். சிறிதும் அசைவில்லாத வாறு பூரிதக் கரைவொன்றை மெதுவாகக் குளிர்வித் தால், அக்கரைவில் படிகங்கள் தோன்றா. இத்தகைய நிலைப்பற்ற நிலையும் அதிபூரித நிலை எனப்படும். அதிர்ச்சி நிகழாதவாறு தூய திரவங்களை அவற்றின் உருகு நிலைக்குப் பல டி.கிரி குறைவாகக் குளிர் வித்தாலும் அவை திரவ நிலையிலேயே! இருக்கக் காணலாம். மிகைக் குளிர்நிலை எனப்படும். திரவத்தில் சிறிய: அதிர்ச்சி நிகழ்ந்தாலும், அது உடனே இறுகி, அதன் வெப்பநிலை அதிகமாகும். நிலையை அடையும். அவற்றின் தகைய நிலையை அடைந்திருக்கும்போது வழியே விமானமொன்று சென்றால். அதன்மேல் நீர்த் துளிகள் இறுகிப் பனிக்கட்டியாகி, அதற்குத் தொல்லை விளைவிக்கலாம். அதிமதுர கவி (14ஆம்.நூ.) திருமலை ராய மன்னன் அவையின் அறுபத்துநாலு தண்டிகைப் புலவர் களின் தலைவன்; காளமேகப் புலவரை யமகண்டம் பாடுவித்தவன். இப்போது அது தன் உருகு காற்றிலுள்ள நீர்த்துளிகள் இத் }-1 இருக்கும். வெளியில் அதிமதுரம்: அவரைக் குடும்பத்தைச் சேர்ந்த கிளைசிரைசா (Glycyrhiza) என்னும் சாதிச் செடியின் வேரும், வேரிலிருந்து எடுக்கும் ஒரு சத்தும் அதிமதுரம் எனப்படும். சாதிப்பெயரின் பொருள் இனிய வேர் என் பது. இந்தச் செடி ஐரோப்பாவின் வெப்பப் பிரதேசங்க ளில், முக்கியமாக மத்தியதரைக் கடற்கரை நாடுகளில், நெடுகவும், வட அமெரிக்காவில் சிறிதளவும் பயிர் செய் யப்படுகிறது. இது நீல நிறமான பூப் பூக்கும். 2, 3 அடி. நீளம் உள்ளதாக வேரை வெட்டியெடுப்பார்கள். அங்குலம் மொத்தமாக மெதுவாகவும் மடிக்கக்கூடியதாகவும் நாராகவும் இருக் கும். உள்ளே மஞ்சள் நிறமாக இருக்கும். இதற்கு ஒரு சிறப்பான தித்திப்புச் சுவையுண்டு. இதில் திராட்சைச் சர்க்கரை, மாப்பொருள் பிசின், ஆஸ்பராகின், மாலிக்க அமிலம் முதலிய பொருள்களோடு கிளைசிரை சின் என் னும் குளூக்கோசைடும் இருக்கின்றது. வேரை இடித்து அரைத்து நீரில் கொதிக்க வைத்துக் கஷாயத்தைச் சுண்டவைத்தால் கருகிறமான அதிமதுரம் கிடைக்கும். இதைக் குச்சுக் குச்சாகத் திரட்டிக் கொள்ளுவார்கள். இதற்கு அதிமதுரப் பால் என்பது பெயர். அதிமதுரம் இரும றுக்கு நல்ல மருந்து. கசப்பு, குமட்டலான மற்ற மருந்துகளின் சுவையை மாற்றவும் இதைக் கலப்பார் கள். நமது நாட்டில் வளரும் குன்றிமணிக் கொடியின் வேரும் அதிமதுரம் எனப்படும். இது ஐரோப்பிய அதிமதுரத்திற்குப் பதிலாகப் பயன்படுகிறது. இதிலும் கிளைசிரைசின் சத்து இருக்கிறது. இதன் இலையிலும் அந்தச் சத்து இருக்கிறது. பார்க்க: குன்றிமணி. அதியமான்: பார்க்க: அஞ்சி. அதியன் விண்ணத்தனார் கடைச்சங்க காலப் புலவர். இவர் அதிகன் விண்ணத்தனார் எனவும்<noinclude></noinclude> noeof6xvc3wnxwo25khul4zw74nzu5t 1435857 1435856 2022-07-31T06:26:46Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh||84|}}</b></noinclude>மீனைச் சிவனுக்கெனக் கடலில் விட்டுவிடும் நியமம் பூண்டவர். வறுமைக்காலத்து ஒருநாள் ஒரே பொன் மீன் கிடைத்தபோதும் அந்த நியமத்தை நிறைவேற்றி முத்தி பெற்றார். {{X-larger|<b>அதிபரவளைவு</b>}} {{larger|(Hyperbola):}} கூம்பின் வெட்டு முகங்களில் இவ்வடிவமும் ஒன்று. நிலையான இரு புள்ளிகளிலிருந்து தனது தொலைவுகளின் வேற்றுமை மாறாதவாறு இயங்கும் ஒரு புள்ளியின் நியமப்பாதை என இதை வரையறுக்கலாம். இந்நிலைப் புள்ளிகள் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 119 |bSize = 416 |cWidth = 179 |cHeight = 137 |oTop = 120 |oLeft = 18 |Location = left |Description = {{center|அதியரவளைவு}} }} அதிபரவளைவின் நாபிகள் (Foci) எனப்படும். இது இரு கிளைகள் கொண்டது. இரு நாபிகளையும் இணைக்கும் கோட்டின் மையப்புள்ளி வடிவத்தின் மையம் எனப்படும். இந்த வரைக்கும் மையத்தின் வழியே இந்த வரைக்கு லம்பமாக வரையப்படும் கோட்டிற்கும், அதிபர வளைவும் சமச்சீராக இருக்கும். நாபிகளை இணைக்கும் கோடு வடிவத்தை வெட்டும் இடங்கள் அதன் முனைகள் எனப்படும். முனைகளினிடையே உள்ள வெட்டுத்துண்டு குறுக்கு அச்சு (Transverse axis) எனப்படும். குறுக்கு அச்சின் நீளம் 2a என்றும், நாபிகளின் தொலைவு 2c என்றும், b<sup>2</sup> = c<sup>2</sup>—a<sup>2</sup> என்றும் கொண்டால் 2b என்பது துணை அச்சு (Conjugate axis) எனப்படும். அதிபரவளைவின் மையப் பெயர்வு (Eccentricity) I a. இது ஒன்றைவிட அதிகம். அதிபரவளைவின் மையத்தை ஆதியாகவும் (Origin) குறுக்குவெட்டைக் கிடை அச்சாகவும் கொண்டால். அதிபரவளைவைக் குறிக்கும் சமன்பாடு<math> \frac{x^{2}}{a^{2}} - \frac{y^{2}}{b^{2}} = 1. </math> x =a/e x == -- a/e என்ற சமன்பாடுகளால் குறிக்கப்படும் இரு நேர்கோடுகளும் அதிபரவளைவின்மேருக்கள் (Directrices)எனப்படும். வளைவின்மேலுள்ள புள்ளியிலிருந்து ஒரு நாபியின் தொலைவிற்கும் அப்புள்ளியிலிருந்து அதையடுத்துள்ள மேருவுக்கும் உள்ள லம்பத்தொலைவிற்கும் உள்ள விகிதம் ஒரு மாறிலி. இது வளைவின் மையப் பெயர்விற்குச் சமம். ஒவ்வோர் அதிபரவளைவிற்கும் இரண்டு ஈற்றணுகிக் (Asymptotes) கோடுகள் உண்டு. இவை வளைவை<br> அனந்தத்தில் தொடுகின்றன.<math> \frac{x^{2}}{a^{2}} - \frac{y^{2}}{b^{2}} = 1 </math> என்ற அதி<br>பரவளைவின் ஈற்றணுக்கள் <math> \frac{x}{a} + \frac{y}{b} = 0,{x}{a} - \frac{y}{b} = 0 </math> ஆகும். ஓர் அதிபரவளைவின் ஈற்றணுக்கள் ஒன்றற்கொன்று நேர் குத்தாக இருந்தால்,அந்த அதிபரவளைவு செங்கோண அதிபரவளைவு (Rectangular H.) எனப் படும். இதன் சமன்பாடு x<sup>2</sup> -y <sup>2</sup> =a<sup>2</sup>. இதில் a என்பது அதன் குறுக்கு அச்சு அல்லது துணை அச்சில் பாதி. செங்கோண அதிபரவளைவின் ஈற்றணுகிகளை அச்சுக்களாகக் கொண்டால் அதன் சமன்பாடு 2xy =a<sup>2</sup>. {{X-larger|<b>அதிபூரிதம்</b>}} {{larger|(Supersaturation):}} தூசு, அயான் முதலிய துகள்கள் இல்லாத காற்று, பூரித நிலையைவிட அதிகமாகக் குளிர்ந்த பின்னருங்கூட அதிலுள்ள நீராவி நீராகக் குளிராமல் இருக்கலாம். இது ஒரு நிலைப்பற்ற நிலை. காற்றில் சிறிதளவு தூசு முதலியன கலந்தாலும். அதிலுள்ள ஆவி உடனே குளிர்ந்துவிடும். இந்நிலை அதிபூரித நிலை எனப்படும். சிறிதும் அசைவில்லாதவாறு பூரிதக் கரைவொன்றை மெதுவாகக் குளிர்வித்தால், அக்கரைவில் படிகங்கள் தோன்றா. இத்தகைய நிலைப்பற்ற நிலையும் அதிபூரித நிலை எனப்படும். அதிர்ச்சி நிகழாதவாறு தூய திரவங்களை அவற்றின் உருகு நிலைக்குப் பல டிகிரி குறைவாகக் குளிர்வித்தாலும் அவை திரவ நிலையிலேயே இருக்கக் காணலாம். மிகைக் குளிர்நிலை எனப்படும். திரவத்தில் சிறிய அதிர்ச்சி நிகழ்ந்தாலும், அது உடனே இறுகி, அதன் வெப்பநிலை அதிகமாகும். இப்போது அது தன் உருகு நிலையை அடையும். காற்றிலுள்ள நீர்த்துளிகள் இத்தகைய நிலையை அடைந்திருக்கும்போது அவற்றின் வழியே விமானமொன்று சென்றால். அதன்மேல் நீர்த்துளிகள் இறுகிப் பனிக்கட்டியாகி, அதற்குத் தொல்லை விளைவிக்கலாம். {{X-larger|<b>அதிமதுர கவி</b>}} (14ஆம்.நூ.) திருமலை ராய மன்னன் அவையின் அறுபத்துநாலு தண்டிகைப் புலவர்களின் தலைவன்; காளமேகப் புலவரை யமகண்டம் பாடுவித்தவன். {{X-larger|<b>அதிமதுரம்:</b>}} அவரைக் குடும்பத்தைச் சேர்ந்த கிளைசிரைசா (Glycyrhiza) என்னும் சாதிச் செடியின் வேரும், வேரிலிருந்து எடுக்கும் ஒரு சத்தும் அதிமதுரம் எனப்படும். சாதிப்பெயரின் பொருள் இனிய வேர் என்பது. இந்தச் செடி ஐரோப்பாவின் வெப்பப் பிரதேசங்களில், முக்கியமாக மத்தியதரைக் கடற்கரை நாடுகளில், நெடுகவும், வட அமெரிக்காவில் சிறிதளவும் பயிர் செய்யப்படுகிறது. இது நீல நிறமான பூப் பூக்கும். 2, 3 அடி நீளம் உள்ளதாக வேரை வெட்டியெடுப்பார்கள். <math>\tfrac{1}{4}</math>-1 அங்குலம் மொத்தமாக இருக்கும். வெளியில் மெதுவாகவும் மடிக்கக்கூடியதாகவும் நாராகவும் இருக்கும். உள்ளே மஞ்சள் நிறமாக இருக்கும். இதற்கு ஒரு சிறப்பான தித்திப்புச் சுவையுண்டு. இதில் திராட்சைச் சர்க்கரை, மாப்பொருள் பிசின், ஆஸ்பராகின், மாலிக்க அமிலம் முதலிய பொருள்களோடு கிளைசிரைசின் என்னும் குளூக்கோசைடும் இருக்கின்றது. வேரை இடித்து அரைத்து நீரில் கொதிக்க வைத்துக் கஷாயத்தைச் சுண்டவைத்தால் கருகிறமான அதிமதுரம் கிடைக்கும். இதைக் குச்சுக் குச்சாகத் திரட்டிக் கொள்ளுவார்கள். இதற்கு அதிமதுரப் பால் என்பது பெயர். அதிமதுரம் இருமலுக்கு நல்ல மருந்து. கசப்பு, குமட்டலான மற்ற மருந்துகளின் சுவையை மாற்றவும் இதைக் கலப்பார்கள். நமது நாட்டில் வளரும் குன்றிமணிக் கொடியின் வேரும் அதிமதுரம் எனப்படும். இது ஐரோப்பிய அதிமதுரத்திற்குப் பதிலாகப் பயன்படுகிறது. இதிலும் கிளைசிரைசின் சத்து இருக்கிறது. இதன் இலையிலும் அந்தச் சத்து இருக்கிறது. பார்க்க: குன்றிமணி. {{X-larger|<b>அதியமான்:</b>}} பார்க்க: அஞ்சி. {{X-larger|<b>அதியன் விண்ணத்தனார்</b>}} கடைச்சங்க காலப் புலவர். இவர் அதிகன் விண்ணத்தனார் எனவும்<noinclude></noinclude> ok28wohm8ph9ohe41kq3fv5eq9y2kay பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/121 250 444939 1435858 1419106 2022-07-31T06:28:19Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|அதிர்ச்சிப் படைகள்|86|அதிவிடையம்}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 121 |bSize = 416 |cWidth = 197 |cHeight = 266 |oTop = 239 |oLeft = 215 |Location = center |Description = }} அதிர்ச்சிப் படைகள் தண்டவாளம் முடியும் இடத்தில் வண்டி நிற்காது மேலே செல்லுவதைத் தடுக்கவும் அதில் அதிர்ச்சி தாங்கிகள் பொருத்தப்படுகின்றன. மோட்டார் வண்டி மோது தலினால் சேதமடை யாமலிருக்க, அதன் இருபுறங்களிலும் வளைவான எஃகு சட்டங்கள் பொருத்தப்படுகின்றன. இவைகளும் அதிர்ச்சி தாங்கிகளே ஆகும். - அதிர்ச்சிப் படைகள் (Commandos) எதிரி யின் யுத்த கேந்திரங்களாக உள்ள இடங்களை மின்னலைப் போல் தாக்குவதற்காகவே தனிப்பட்ட வகையில் பயில் விக்கப்படும் துருப்புக்கள். 1899-1902 ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போயர் யுத்தத்தின் போது பிரிட்டிஷ் படைகளை முதன்முதலில் இவ்வாறு பயில்வித்துப் பயன்படுத்தினார்கள். இரண்டாம் உலகப் போரிலும் 1940 ஆம் ஆண்டில் பெரிய அளவில் நட வடிக்கைகள் எடுக்கமுடியாதபோது அதிர்ச்சிப்படைகள் தோன்றின. பிரிட்டிஷ் ராணுவத்தின் ஒவ்வொரு ரெஜி மென்டிலிருந்தும் சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்து, இப்படைகளை அமைத்தார்கள். அதிர்ச்சிப் படைவீரர் களுக்கு மிகக் கடினமான பயிற்சி அளிக்கப்படுகிறது. முழு உடுப்புடனும், தளவாடங்களுடனும், நீந்திச் செல்லவும், தேசப்படத்தின் உதவியால் வழி கண்டு பிடிக்கவும், படைக்கலங்கள் இன்றிப் போரிடவும், குறைந்த உணவுடன் நெடு நாள் காலந்தள்ளவும் இவர் கள் கற்பிக்கப்படுகிறார்கள். இவர்கள் எல்லாப் போர் வகைகளையும் பயின்றிருக்க வேண்டும்; கடலிலேயே மறைந்து வாழவும் கற்றிருக்கவேண்டும். இரண்டாம் உலகப்போரில் இப்படைகள் லிபியாவிலும், நார்வேக் கடற்கரையிலும், பிரெஞ்சுக் கடற்கரையிலும் முக்கிய மான இடங்களைப் பன்முறை தாக்கி வெற்றி பெற்றன. அதிர்வு (Vibration) : பௌதிகத்தில் அதிர்வு என்பது முன்னும் பின்னும் நிகழும் இயக்கத்தைக் குறிக்கும். குறிப்பிட்ட ஆவர்த்தத்தில் மாறும் வேறு வகைப் பௌதிக அளவுகளையும் அதிர்வு என்றே குறிப் பார்கள். மின்சார அல்லது காந்தப் புலத்தில் சீரான மாறுதல்கள் குறிப்பிட்டதொரு காலத்தில் திரும்பத் திரும்ப நிகழ்ந்தால், அவற்றை அதிர்வு என்றே குறிப்பது வழக்கம். மீள்சக்தியுள்ள பொருளொன்று விகார மடைந்தால் அது திரும்பவும் தன் பழைய வடிவத்தை அடைய முயலும்போது அதிர்வு நிகழ்கிறது. அதன் ஒவ்வொரு துகளும் தனது சராசரி நிலையிலிருந்து பெயர் திருக்கும். ஒவ்வொரு கணத்திலும் இப்பெயர்ச்சியின் அளவு காலத்தைச் சார்ந்திருக்கும். துகளின் உச்சப் பெயர்ச்சி அதிர்வின் வீச்சு எனப்படும். - ஓர் ஊடகத்தில் ஓரிடத்தில் இத்தகைய அதிர்வு நிகழும்போது அதை அவ்வூடகம் மற்ற இடங்களுக்கும் கடத்த வல்லதாயின் அலை இயக்கம் தோன்றும். அதிர்வுகளை இயற்கை அதிர்வுகள் எனவும், செயற்கை அதிர்வுகள் எனவும் இருவகையாகப் பிரிக்கலாம். பூகம் பம் இயற்கை அதிர்விற்கு ஓர் உதாரணமாகும். சுழலும் எந்திரங்களால் நிகழும் அதிர்வு செயற்கையானது. செயற்கை அதிர்வுகளால் பெரும்பாலும் தொல்லை நேர்ந்தாலும் சில சமயங்களில் இவை மருத்துவம் போன்ற துறைகளில் பயனாவது முண்டு. அதிர்வெண் (Frequency) ஒரு விநாடிக்குள் நிகழும் மாறுதல்களைக் குறிக்கும் ஓர் எண். மின்சார இயலில் இது வினாடியில் மின்னோட்டத்தில் நிகழும் முழு மாற்றங்களைக் குறிக்கும். ஒலியியலில் இது ஒரு வினாடி யில் குறிப்பிட்ட ஓர் இடத்தைத் தாண்டிச் செல்லும் ஒலியலைகளின் எண்ணிக்கையைக் கூறும். ஒளி, ரேடியோ அலைகள் முதலிய மின்காந்தக் கதிர்ப்புக்களைப் பற்றிப் பேசும்போது, இச்சொல் இதையே குறிக்கும். ரேடியோ அதிர்வெண்கள், பொதுவாய் வினாடிக்கு ஆயிரம் சுற்று (கிலோசைகிள்) அல்லது மிலியன் சுற்று (மெகசைகிள்) எனக் குறிப்பிடப்படும். அதிராம பட்டினம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டைத் தாலுகாவிலுள்ள துறைமுகப்பட் டினம்; புகைவண்டி நிலையம் உள்ளது; அதிவீர ராம பாண்டியனுடைய பெயரை உடையது என்பர்; இலங் கையுடன் தேங்காய், அரிசி வியாபாரம் மிகுதியாகச் செய்கிறது. இங்கு லப்பைகள் மிகுதியாக உளர்; உப்பளமும் சிவன் கோவிலும் உள. அதிராவடிகள் மூத்த பிள்ளையார் திருமும் மணிக்கோவை அருளிச் செய்த சிவனடியார் (பதி னோராந் திருமுறை). அதிவிடையம் அக்கொனைட்டம் என்னும் சாதி யைச் சேர்ந்த செடியினம். இந்தச் சாதியில் நூற்றுக்கு மேலான இனங்களுண்டு. இவை வடக்குச் சமசீதோஷ்ண வலயத்தில் வளர்பவை. இந்தியாவில் இருபத்து நான்கு இனங்களுண்டு. இமயமலை, காச்மீரம், அஸ்லாம், பர்மா முதலிய இடங்களில் இவை அகப்படுகின்றன. அக் கொனைட்டம் மிகவும் அழகான செடி. பூ ஊதா-நீலம் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 121 |bSize = 416 |cWidth = 201 |cHeight = 263 |oTop = 240 |oLeft = 209 |Location = center |Description = }} - அதிவிடையம் இலைகளும் பூங்கொத்தும் 1. பூ. 2. ஒரு பூவிலிருந்து உண்டாகும் ஐந்து ஒருபுற வெடி கனிகள். 3. கிழங்கு வேர். முதல், மஞ்சள், வெள்ளை வரையில் பல நிறமாக இருக் கும். வேர், இலை, விதை யெல்லாம் நஞ்சுள்ளவை. இவற்றின் வேர்க் கிழங்கிலிருந்து ஆற்றல் மிக்க மருந்து எடுக்கிறார்கள். அது வெளிக்குப் பூசவும் உள்ளுக்குக் கொடுக்கவும் உதவுகிறது. நரம்பழற்சிக்கும் குடைச்ச<noinclude></noinclude> 8b6a3okeeoetc6jcxswq5b9zuygqpvf 1435859 1435858 2022-07-31T06:43:46Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அதிர்ச்சிப் படைகள்|86|அதிவிடையம்}}</b></noinclude>தண்டவாளம் முடியும் இடத்தில் வண்டி நிற்காது மேலே செல்லுவதைத் தடுக்கவும் அதில் அதிர்ச்சி தாங்கிகள் பொருத்தப்படுகின்றன. மோட்டார் வண்டி மோதுதலினால் சேதமடையாமலிருக்க, அதன் இருபுறங்களிலும் வளைவான எஃகு சட்டங்கள் பொருத்தப்படுகின்றன. இவைகளும் அதிர்ச்சி தாங்கிகளே ஆகும். {{X-larger|<b>அதிர்ச்சிப் படைகள்</b>}} (Commandos) எதிரியின் யுத்த கேந்திரங்களாக உள்ள இடங்களை மின்னலைப்போல் தாக்குவதற்காகவே தனிப்பட்ட வகையில் பயில்விக்கப்படும் துருப்புக்கள். 1899-1902 ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போயர் யுத்தத்தின்போது பிரிட்டிஷ் படைகளை முதன்முதலில் இவ்வாறு பயில்வித்துப் பயன்படுத்தினார்கள். இரண்டாம் உலகப் போரிலும் 1940 ஆம் ஆண்டில் பெரிய அளவில் நடவடிக்கைகள் எடுக்கமுடியாதபோது அதிர்ச்சிப்படைகள் தோன்றின. பிரிட்டிஷ் ராணுவத்தின் ஒவ்வொரு ரெஜிமென்டிலிருந்தும் சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்து, இப்படைகளை அமைத்தார்கள். அதிர்ச்சிப் படைவீரர்களுக்கு மிகக் கடினமான பயிற்சி அளிக்கப்படுகிறது. முழு உடுப்புடனும், தளவாடங்களுடனும், நீந்திச் செல்லவும், தேசப்படத்தின் உதவியால் வழி கண்டு பிடிக்கவும், படைக்கலங்கள் இன்றிப் போரிடவும், குறைந்த உணவுடன் நெடு நாள் காலந்தள்ளவும் இவர்கள் கற்பிக்கப்படுகிறார்கள். இவர்கள் எல்லாப் போர்வகைகளையும் பயின்றிருக்க வேண்டும்; கடலிலேயே மறைந்து வாழவும் கற்றிருக்கவேண்டும். இரண்டாம் உலகப்போரில் இப்படைகள் லிபியாவிலும், நார்வேக் கடற்கரையிலும், பிரெஞ்சுக் கடற்கரையிலும் முக்கியமான இடங்களைப் பன்முறை தாக்கி வெற்றி பெற்றன. {{X-larger|<b>அதிர்வு</b>}} (Vibration) : பௌதிகத்தில் அதிர்வு என்பது முன்னும் பின்னும் நிகழும் இயக்கத்தைக் குறிக்கும். குறிப்பிட்ட ஆவர்த்தத்தில் மாறும் வேறுவகைப் பௌதிக அளவுகளையும் அதிர்வு என்றே குறிப்பார்கள். மின்சார அல்லது காந்தப் புலத்தில் சீரான மாறுதல்கள் குறிப்பிட்டதொரு காலத்தில் திரும்பத் திரும்ப நிகழ்ந்தால், அவற்றை அதிர்வு என்றே குறிப்பது வழக்கம். மீள்சக்தியுள்ள பொருளொன்று விகாரமடைந்தால் அது திரும்பவும் தன் பழைய வடிவத்தை அடைய முயலும்போது அதிர்வு நிகழ்கிறது. அதன் ஒவ்வொரு துகளும் தனது சராசரி நிலையிலிருந்து பெயர்ந்திருக்கும். ஒவ்வொரு கணத்திலும் இப்பெயர்ச்சியின் அளவு காலத்தைச் சார்ந்திருக்கும். துகளின் உச்சப் பெயர்ச்சி அதிர்வின் வீச்சு எனப்படும். ஓர் ஊடகத்தில் ஓரிடத்தில் இத்தகைய அதிர்வு நிகழும்போது அதை அவ்வூடகம் மற்ற இடங்களுக்கும் கடத்த வல்லதாயின் அலை இயக்கம் தோன்றும். அதிர்வுகளை இயற்கை அதிர்வுகள் எனவும், செயற்கை அதிர்வுகள் எனவும் இருவகையாகப் பிரிக்கலாம். பூகம்பம் இயற்கை அதிர்விற்கு ஓர் உதாரணமாகும். சுழலும் எந்திரங்களால் நிகழும் அதிர்வு செயற்கையானது. செயற்கை அதிர்வுகளால் பெரும்பாலும் தொல்லை நேர்ந்தாலும் சில சமயங்களில் இவை மருத்துவம் போன்ற துறைகளில் பயனாவது முண்டு. {{X-larger|<b>அதிர்வெண்</b>}} (Frequency) ஒரு விநாடிக்குள் நிகழும் மாறுதல்களைக் குறிக்கும் ஓர் எண். மின்சார இயலில் இது வினாடியில் மின்னோட்டத்தில் நிகழும் முழு மாற்றங்களைக் குறிக்கும். ஒலியியலில் இது ஒரு வினாடியில் குறிப்பிட்ட ஓர் இடத்தைத் தாண்டிச் செல்லும் ஒலியலைகளின் எண்ணிக்கையைக் கூறும். ஒளி, ரேடியோ அலைகள் முதலிய மின் காந்தக் கதிர்ப்புக்களைப் பற்றிப் பேசும்போது, இச்சொல் இதையே குறிக்கும். ரேடியோ அதிர்வெண்கள், பொதுவாய் வினாடிக்கு ஆயிரம் சுற்று (கிலோசைகிள்) அல்லது மிலியன் சுற்று (மெகசைகிள்) எனக் குறிப்பிடப்படும். {{X-larger|<b>அதிராம பட்டினம்</b>}} தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டைத் தாலுகாவிலுள்ள துறைமுகப்பட்டினம்; புகைவண்டி நிலையம் உள்ளது; அதிவீர ராமபாண்டியனுடைய பெயரை உடையது என்பர்; இலங்கையுடன் தேங்காய், அரிசி வியாபாரம் மிகுதியாகச் செய்கிறது. இங்கு லப்பைகள் மிகுதியாக உளர்; உப்பளமும் சிவன் கோவிலும் உள. {{X-larger|<b>அதிராவடிகள்</b>}} மூத்த பிள்ளையார் திருமும் மணிக்கோவை அருளிச் செய்த சிவனடியார் (பதி னோராந் திருமுறை). {{X-larger|<b>அதிவிடையம்</b>}} அக்கொனைட்டம் என்னும் சாதியைச் சேர்ந்த செடியினம். இந்தச் சாதியில் நூற்றுக்கு மேலான இனங்களுண்டு. இவை வடக்குச் சமசீதோஷ்ண வலயத்தில் வளர்பவை. இந்தியாவில் இருபத்து நான்கு இனங்களுண்டு. இமயமலை, காச்மீரம், அஸ்ஸாம், பர்மா முதலிய இடங்களில் இவை அகப்படுகின்றன. அக்கொனைட்டம் மிகவும் அழகான செடி. பூ ஊதா-நீலம் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 121 |bSize = 416 |cWidth = 197 |cHeight = 266 |oTop = 239 |oLeft = 215 |Location = right |Description = {{center|<b>அதிவிடையம்</b><br>இலைகளும் பூங்கொத்தும்}} 1. பூ, 2. ஒரு பூவிலிருந்து உண்டாகும் ஐந்து ஒருபுற வெடி கனிகள். 3, கிழங்கு வேர். }} முதல், மஞ்சள், வெள்ளை வரையில் பல நிறமாக இருக்கும். வேர், இலை, விதை யெல்லாம் நஞ்சுள்ளவை. இவற்றின் வேர்க்கிழங்கிலிருந்து ஆற்றல் மிக்க மருந்து எடுக்கிறார்கள். அது வெளிக்குப் பூசவும் உள்ளுக்குக் கொடுக்கவும் உதவுகிறது. நரம்பழற்சிக்கும் குடைச்ச-<noinclude></noinclude> 5r6rh38m7t8fv0yyxvo8avlf6qhqrso 1435860 1435859 2022-07-31T06:44:57Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அதிர்ச்சிப் படைகள்|86|அதிவிடையம்}}</b></noinclude>தண்டவாளம் முடியும் இடத்தில் வண்டி நிற்காது மேலே செல்லுவதைத் தடுக்கவும் அதில் அதிர்ச்சி தாங்கிகள் பொருத்தப்படுகின்றன. மோட்டார் வண்டி மோதுதலினால் சேதமடையாமலிருக்க, அதன் இருபுறங்களிலும் வளைவான எஃகு சட்டங்கள் பொருத்தப்படுகின்றன. இவைகளும் அதிர்ச்சி தாங்கிகளே ஆகும். {{X-larger|<b>அதிர்ச்சிப் படைகள்</b>}} (Commandos) எதிரியின் யுத்த கேந்திரங்களாக உள்ள இடங்களை மின்னலைப்போல் தாக்குவதற்காகவே தனிப்பட்ட வகையில் பயில்விக்கப்படும் துருப்புக்கள். 1899-1902 ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போயர் யுத்தத்தின்போது பிரிட்டிஷ் படைகளை முதன்முதலில் இவ்வாறு பயில்வித்துப் பயன்படுத்தினார்கள். இரண்டாம் உலகப் போரிலும் 1940 ஆம் ஆண்டில் பெரிய அளவில் நடவடிக்கைகள் எடுக்கமுடியாதபோது அதிர்ச்சிப்படைகள் தோன்றின. பிரிட்டிஷ் ராணுவத்தின் ஒவ்வொரு ரெஜிமென்டிலிருந்தும் சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்து, இப்படைகளை அமைத்தார்கள். அதிர்ச்சிப் படைவீரர்களுக்கு மிகக் கடினமான பயிற்சி அளிக்கப்படுகிறது. முழு உடுப்புடனும், தளவாடங்களுடனும், நீந்திச் செல்லவும், தேசப்படத்தின் உதவியால் வழி கண்டு பிடிக்கவும், படைக்கலங்கள் இன்றிப் போரிடவும், குறைந்த உணவுடன் நெடு நாள் காலந்தள்ளவும் இவர்கள் கற்பிக்கப்படுகிறார்கள். இவர்கள் எல்லாப் போர்வகைகளையும் பயின்றிருக்க வேண்டும்; கடலிலேயே மறைந்து வாழவும் கற்றிருக்கவேண்டும். இரண்டாம் உலகப்போரில் இப்படைகள் லிபியாவிலும், நார்வேக் கடற்கரையிலும், பிரெஞ்சுக் கடற்கரையிலும் முக்கியமான இடங்களைப் பன்முறை தாக்கி வெற்றி பெற்றன. {{X-larger|<b>அதிர்வு</b>}} (Vibration) : பௌதிகத்தில் அதிர்வு என்பது முன்னும் பின்னும் நிகழும் இயக்கத்தைக் குறிக்கும். குறிப்பிட்ட ஆவர்த்தத்தில் மாறும் வேறுவகைப் பௌதிக அளவுகளையும் அதிர்வு என்றே குறிப்பார்கள். மின்சார அல்லது காந்தப் புலத்தில் சீரான மாறுதல்கள் குறிப்பிட்டதொரு காலத்தில் திரும்பத் திரும்ப நிகழ்ந்தால், அவற்றை அதிர்வு என்றே குறிப்பது வழக்கம். மீள்சக்தியுள்ள பொருளொன்று விகாரமடைந்தால் அது திரும்பவும் தன் பழைய வடிவத்தை அடைய முயலும்போது அதிர்வு நிகழ்கிறது. அதன் ஒவ்வொரு துகளும் தனது சராசரி நிலையிலிருந்து பெயர்ந்திருக்கும். ஒவ்வொரு கணத்திலும் இப்பெயர்ச்சியின் அளவு காலத்தைச் சார்ந்திருக்கும். துகளின் உச்சப் பெயர்ச்சி அதிர்வின் வீச்சு எனப்படும். ஓர் ஊடகத்தில் ஓரிடத்தில் இத்தகைய அதிர்வு நிகழும்போது அதை அவ்வூடகம் மற்ற இடங்களுக்கும் கடத்த வல்லதாயின் அலை இயக்கம் தோன்றும். அதிர்வுகளை இயற்கை அதிர்வுகள் எனவும், செயற்கை அதிர்வுகள் எனவும் இருவகையாகப் பிரிக்கலாம். பூகம்பம் இயற்கை அதிர்விற்கு ஓர் உதாரணமாகும். சுழலும் எந்திரங்களால் நிகழும் அதிர்வு செயற்கையானது. செயற்கை அதிர்வுகளால் பெரும்பாலும் தொல்லை நேர்ந்தாலும் சில சமயங்களில் இவை மருத்துவம் போன்ற துறைகளில் பயனாவது முண்டு. {{X-larger|<b>அதிர்வெண்</b>}} (Frequency) ஒரு விநாடிக்குள் நிகழும் மாறுதல்களைக் குறிக்கும் ஓர் எண். மின்சார இயலில் இது வினாடியில் மின்னோட்டத்தில் நிகழும் முழு மாற்றங்களைக் குறிக்கும். ஒலியியலில் இது ஒரு வினாடியில் குறிப்பிட்ட ஓர் இடத்தைத் தாண்டிச் செல்லும் ஒலியலைகளின் எண்ணிக்கையைக் கூறும். ஒளி, ரேடியோ அலைகள் முதலிய மின் காந்தக் கதிர்ப்புக்களைப் பற்றிப் பேசும்போது, இச்சொல் இதையே குறிக்கும். ரேடியோ அதிர்வெண்கள், பொதுவாய் வினாடிக்கு ஆயிரம் சுற்று (கிலோசைகிள்) அல்லது மிலியன் சுற்று (மெகசைகிள்) எனக் குறிப்பிடப்படும். {{X-larger|<b>அதிராம பட்டினம்</b>}} தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டைத் தாலுகாவிலுள்ள துறைமுகப்பட்டினம்; புகைவண்டி நிலையம் உள்ளது; அதிவீர ராமபாண்டியனுடைய பெயரை உடையது என்பர்; இலங்கையுடன் தேங்காய், அரிசி வியாபாரம் மிகுதியாகச் செய்கிறது. இங்கு லப்பைகள் மிகுதியாக உளர்; உப்பளமும் சிவன் கோவிலும் உள. {{X-larger|<b>அதிராவடிகள்</b>}} மூத்த பிள்ளையார் திருமும் மணிக்கோவை அருளிச் செய்த சிவனடியார் (பதி னோராந் திருமுறை). {{X-larger|<b>அதிவிடையம்</b>}} அக்கொனைட்டம் என்னும் சாதியைச் சேர்ந்த செடியினம். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 121 |bSize = 416 |cWidth = 197 |cHeight = 266 |oTop = 239 |oLeft = 215 |Location = right |Description = {{center|<b>அதிவிடையம்</b><br>இலைகளும் பூங்கொத்தும்}} 1. பூ, 2. ஒரு பூவிலிருந்து உண்டாகும் ஐந்து ஒருபுற வெடி கனிகள். 3, கிழங்கு வேர். }} இந்தச் சாதியில் நூற்றுக்கு மேலான இனங்களுண்டு. இவை வடக்குச் சமசீதோஷ்ண வலயத்தில் வளர்பவை. இந்தியாவில் இருபத்து நான்கு இனங்களுண்டு. இமயமலை, காச்மீரம், அஸ்ஸாம், பர்மா முதலிய இடங்களில் இவை அகப்படுகின்றன. அக்கொனைட்டம் மிகவும் அழகான செடி. பூ ஊதா-நீலம் முதல், மஞ்சள், வெள்ளை வரையில் பல நிறமாக இருக்கும். வேர், இலை, விதை யெல்லாம் நஞ்சுள்ளவை. இவற்றின் வேர்க்கிழங்கிலிருந்து ஆற்றல் மிக்க மருந்து எடுக்கிறார்கள். அது வெளிக்குப் பூசவும் உள்ளுக்குக் கொடுக்கவும் உதவுகிறது. நரம்பழற்சிக்கும் குடைச்ச-<noinclude></noinclude> l5qmxm43x6jl4scbove4p5moco97frh பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/124 250 444942 1435865 1419108 2022-07-31T09:05:17Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh||89|}}</b></noinclude>மும் சிதறுகிறது. இதனால் ஒவ்வொரு பொருளைச் சுற்றியும் விளிம்பு மாற்றத்தால் (Diffraction) ஒரு வட்டம் தோன்றும். இவ்விளைவை அடிப்படையாகக் கொண்டு, பொருளின் குறுக்கே அடர்த்தியான ஒளிக்கற்றை ஒன்றைச் செலுத்திச் சாதாரணமைக்ராஸ்கோப்பின் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 124 |bSize = 407 |cWidth = 131 |cHeight = 171 |oTop = 81 |oLeft = 3 |Location = left |Description = {{center|<b>அதீத மைக்ராஸ்கோப்பு</b>}} பொ-பொருள்<br> ஒ-ஒளிக் கற்றை<br> மை - மைக்ராஸ்கோப்பு }} உதவியால் அதை நோக்கினால், சிறு துகள்களும் ஒளிப்புள்ளிகளாகத் தெரியும். இத்தகைய அமைப்புள்ள மைக்ராஸ்கோப்பு சிக்மாண்டி (Zsigmonety) என்பவரால் அமைக்கப்பட்டது. இது அதீத மைக்ராஸ்கோப்பு எனப்படும். அதீத மைக்ராஸ்கோப்பில் காணப்படும் ஒளிப் புள்ளிகளின் பிரகாசங்களிலிருந்து, அவற்றின் அளவுகளை மதிப்பிடலாம். தற்கால அதீத மைக்ராஸ்கோப்புகளில் கொலாயிடு நிலையிலுள்ள தங்கத் துகள்களைக் காண இயல்கிறது. இத்துகள்களின் அளவு சுமார் 17 ஆங்ஸ்ட்ராம் அலகுகள். கொலாயிடுகளைப் பற்றிய ஆராய்ச்சிகளில் அதீத மைக்ராஸ்கோப்புப் பெரிதும் பயன்படுகிறது. புகை கலந்த காற்றிலுள்ள கரித்துகள்களை எண்ணவும், நீர் முதலிய திரவங்களில் உள்ள வேற்றுப் பொருள்களைக் கண்டறியவும் இது பயன்படுகிறது. சாதாரண மைக்ராஸ்கோப்பில் புலப்படாத உயிரினங்களைக் காணவும் இது பயனாகிறது. {{X-larger|<b>அதீத மையவிசைக் கருவி</b>}} (Ultra-centri-fuge) : பலவேறு நிறைகளுள்ள துகள்களை ஒரு திரவத்தில் சேர்த்துக் கலக்கி அசையாமல் சிறிது நேரம் வைத்திருந்தால் அவை நிறைக்கேற்றவாறு பிரிந்து படியத் தொடங்குகின்றன. இவ்வகையில் அவற்றைப் பிரிக்கலாம். அதைப் போலவே, இத்தகைய துகள்களை மையவிசைக்கு உட்படுத்தினாலும், புவியின் கவர்ச்சியைப் போல் பன்மடங்குள்ள விசை தொழிற்பட்டு வெவ்வேறு நிறைகள் கொண்ட துகள்கள் பிரிகின்றன. சாதாரண மையவிசைக் கருவிகளில் (பார்க்க: மையவிசைகள்) பொருள்கள் சுழற்றப்படும் வேகத்தைப் போல் பன்மடங்கு வேகமாக அவற்றைச் சுழற்றவும், சுழற்சியினால் பிரியும் பொருள்கள் வெப்பச் சலனத்தால் மீண்டும் கலவாமல் இருக்கவும் ஏற்ற சாதனங்களை 1924 ஆம் ஆண்டில் ஸ்வெட்பர்கு என்பவர் கண்டுபிடித்தார். இவை அதீத மையவிசைக் கருவிகள் எனப்படும். இவர் முதலில் அமைத்த எந்திரங்களில் புவிக்கவர்ச்சியைப் போல் 5.000 மடங்குள்ள மைய விசை தொழிற்படுமாறு செய்யப்பட்டது. தற்காலத்தில் இவை இன்னும் சீர்த்திருத்தப்பட்டுள்ளன. தற்கால எந்திரங்கள் புவிக் கவர்ச்சியைப்போல் 7,50,000 மடங்கு வரையுள்ள மையவிசை தொழிற்படுமாறு அமைக்கப்படுகின்றன. இவற்றில் பொருள்கள் வினாடிக்குச் சில ஆயிரம் சுற்றுக்கள் வரை சுழலும். மையவிசைக்கு உட்படுத்தப்படும் பொருளை ஒரு கலத்தில் அதிகமாகச் சுழற்றும்போது, கலத்தின் மேல் தொழிற்படும் விசையினால் அது சிதைந்து வெடித்துவிடலாம். இதைத் தவிர்க்க, அது மிக உறுதியான நிக்கல்- எஃகு கலவையால் செய்யப்படுகிறது. கலத்தைச் சுற்றி ஹைடிரஜன் வாயுவை நிரப்பி, அது மெதுவாகச் சுற்றி வருமாறு செய்து, கலம் குளிர வைக்கப்படுகிறது. உராய்வற்ற இருசு தாங்கிகளில் கலத்தைப் பொருத்தி, எண்ணெயால் ஓடும் இரு டர்பைன்களால் இது சுழற்றப்படுகிறது. வேறொரு வகை எந்திரத்தில் ஓர் இரும்புக்கலம் ஒரு மின்காந்தத்தின் உதவியால் வெற்றிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டு, சுழலும் காந்த மண்டலங்களால் வெகு வேகமாகச் சுழற்றப்படுகிறது. இத்தகைய அமைப்பு, உராய்வு என்பதே இல்லாமல் சீராகச் சுழலும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 124 |bSize = 407 |cWidth = 198 |cHeight = 246 |oTop = 209 |oLeft = 204 |Location = right |Description = {{center|<b>அதீத மையவிசைக் கருவி</b>}} எ - எண்ணெய் நிறைந்த கலம்<br> மை - மையவிசைக் கருவி<br> அ - வெற்றிட அறை }} விஞ்ஞான ஆராய்ச்சியில் அதீத மையவிசைக் கருவி ஓர் இன்றியமையாத சாதனமாக விளங்குகிறது. மருத்துவத்திலும், உயிரியலிலும் இது மிக அதிகமாக வழங்குகிறது. பல உயிர்ப்பொருள்களும், உடலின் இயக்கத்தினால் தோன்றும் பொருள்களும், இதைக் கொண்டு தூய நிலையில் பெறப்பட்டு ஆராயப்படுகின்றன. புரோட்டீன்களைப் பற்றிய அறிவு வளரப் பெரிதும் உதவியுள்ளது. உயிரணுவின் பல தன்மைகளை இது தெளிவாக்கியுள்ளது. ரசாயனத்தில், உயர்ந்த மூலக்கூறு நிறையுள்ள பொருள்களை ஆராய இது உதவுகிறது.<noinclude></noinclude> pu9c2tcfx5m560vjhw4nlcfvpfigsp1 1435866 1435865 2022-07-31T09:05:52Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh||89|}}</b></noinclude>மும் சிதறுகிறது. இதனால் ஒவ்வொரு பொருளைச் சுற்றியும் விளிம்பு மாற்றத்தால் (Diffraction) ஒரு வட்டம் தோன்றும். இவ்விளைவை அடிப்படையாகக் கொண்டு, பொருளின் குறுக்கே அடர்த்தியான ஒளிக்கற்றை ஒன்றைச் செலுத்திச் சாதாரணமைக்ராஸ்கோப்பின் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 124 |bSize = 407 |cWidth = 131 |cHeight = 171 |oTop = 81 |oLeft = 3 |Location = left |Description = {{center|<b>அதீத மைக்ராஸ்கோப்பு</b>}} பொ-பொருள்<br> ஒ-ஒளிக் கற்றை<br> மை - மைக்ராஸ்கோப்பு }} உதவியால் அதை நோக்கினால், சிறு துகள்களும் ஒளிப்புள்ளிகளாகத் தெரியும். இத்தகைய அமைப்புள்ள மைக்ராஸ்கோப்பு சிக்மாண்டி (Zsigmonety) என்பவரால் அமைக்கப்பட்டது. இது அதீத மைக்ராஸ்கோப்பு எனப்படும். அதீத மைக்ராஸ்கோப்பில் காணப்படும் ஒளிப் புள்ளிகளின் பிரகாசங்களிலிருந்து, அவற்றின் அளவுகளை மதிப்பிடலாம். தற்கால அதீத மைக்ராஸ்கோப்புகளில் கொலாயிடு நிலையிலுள்ள தங்கத் துகள்களைக் காண இயல்கிறது. இத்துகள்களின் அளவு சுமார் 17 ஆங்ஸ்ட்ராம் அலகுகள். கொலாயிடுகளைப் பற்றிய ஆராய்ச்சிகளில் அதீத மைக்ராஸ்கோப்புப் பெரிதும் பயன்படுகிறது. புகை கலந்த காற்றிலுள்ள கரித்துகள்களை எண்ணவும், நீர் முதலிய திரவங்களில் உள்ள வேற்றுப் பொருள்களைக் கண்டறியவும் இது பயன்படுகிறது. சாதாரண மைக்ராஸ்கோப்பில் புலப்படாத உயிரினங்களைக் காணவும் இது பயனாகிறது. {{X-larger|<b>அதீத மையவிசைக் கருவி</b>}} {{larger|(Ultra-centri-fuge) :}} பலவேறு நிறைகளுள்ள துகள்களை ஒரு திரவத்தில் சேர்த்துக் கலக்கி அசையாமல் சிறிது நேரம் வைத்திருந்தால் அவை நிறைக்கேற்றவாறு பிரிந்து படியத் தொடங்குகின்றன. இவ்வகையில் அவற்றைப் பிரிக்கலாம். அதைப் போலவே, இத்தகைய துகள்களை மையவிசைக்கு உட்படுத்தினாலும், புவியின் கவர்ச்சியைப் போல் பன்மடங்குள்ள விசை தொழிற்பட்டு வெவ்வேறு நிறைகள் கொண்ட துகள்கள் பிரிகின்றன. சாதாரண மையவிசைக் கருவிகளில் (பார்க்க: மையவிசைகள்) பொருள்கள் சுழற்றப்படும் வேகத்தைப் போல் பன்மடங்கு வேகமாக அவற்றைச் சுழற்றவும், சுழற்சியினால் பிரியும் பொருள்கள் வெப்பச் சலனத்தால் மீண்டும் கலவாமல் இருக்கவும் ஏற்ற சாதனங்களை 1924 ஆம் ஆண்டில் ஸ்வெட்பர்கு என்பவர் கண்டுபிடித்தார். இவை அதீத மையவிசைக் கருவிகள் எனப்படும். இவர் முதலில் அமைத்த எந்திரங்களில் புவிக்கவர்ச்சியைப் போல் 5.000 மடங்குள்ள மைய விசை தொழிற்படுமாறு செய்யப்பட்டது. தற்காலத்தில் இவை இன்னும் சீர்த்திருத்தப்பட்டுள்ளன. தற்கால எந்திரங்கள் புவிக் கவர்ச்சியைப்போல் 7,50,000 மடங்கு வரையுள்ள மையவிசை தொழிற்படுமாறு அமைக்கப்படுகின்றன. இவற்றில் பொருள்கள் வினாடிக்குச் சில ஆயிரம் சுற்றுக்கள் வரை சுழலும். மையவிசைக்கு உட்படுத்தப்படும் பொருளை ஒரு கலத்தில் அதிகமாகச் சுழற்றும்போது, கலத்தின் மேல் தொழிற்படும் விசையினால் அது சிதைந்து வெடித்துவிடலாம். இதைத் தவிர்க்க, அது மிக உறுதியான நிக்கல்- எஃகு கலவையால் செய்யப்படுகிறது. கலத்தைச் சுற்றி ஹைடிரஜன் வாயுவை நிரப்பி, அது மெதுவாகச் சுற்றி வருமாறு செய்து, கலம் குளிர வைக்கப்படுகிறது. உராய்வற்ற இருசு தாங்கிகளில் கலத்தைப் பொருத்தி, எண்ணெயால் ஓடும் இரு டர்பைன்களால் இது சுழற்றப்படுகிறது. வேறொரு வகை எந்திரத்தில் ஓர் இரும்புக்கலம் ஒரு மின்காந்தத்தின் உதவியால் வெற்றிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டு, சுழலும் காந்த மண்டலங்களால் வெகு வேகமாகச் சுழற்றப்படுகிறது. இத்தகைய அமைப்பு, உராய்வு என்பதே இல்லாமல் சீராகச் சுழலும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 124 |bSize = 407 |cWidth = 198 |cHeight = 246 |oTop = 209 |oLeft = 204 |Location = right |Description = {{center|<b>அதீத மையவிசைக் கருவி</b>}} எ - எண்ணெய் நிறைந்த கலம்<br> மை - மையவிசைக் கருவி<br> அ - வெற்றிட அறை }} விஞ்ஞான ஆராய்ச்சியில் அதீத மையவிசைக் கருவி ஓர் இன்றியமையாத சாதனமாக விளங்குகிறது. மருத்துவத்திலும், உயிரியலிலும் இது மிக அதிகமாக வழங்குகிறது. பல உயிர்ப்பொருள்களும், உடலின் இயக்கத்தினால் தோன்றும் பொருள்களும், இதைக் கொண்டு தூய நிலையில் பெறப்பட்டு ஆராயப்படுகின்றன. புரோட்டீன்களைப் பற்றிய அறிவு வளரப் பெரிதும் உதவியுள்ளது. உயிரணுவின் பல தன்மைகளை இது தெளிவாக்கியுள்ளது. ரசாயனத்தில், உயர்ந்த மூலக்கூறு நிறையுள்ள பொருள்களை ஆராய இது உதவுகிறது.<noinclude></noinclude> n3tthn7e2da63vurn5vvktz0wm2k2i4 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/125 250 444943 1435868 1419109 2022-07-31T09:33:44Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|அந்தகக்கவி வீரராகவ முதலியார்|90|அந்தமானியர்}}</b></noinclude>{{X-larger|<b>அந்தகக்கவி வீரராகவ முதலியார் :</b>}} இவர் பிறவியிலேயே கண்ணிழந்தவர் ; காஞ்சிபுரத்துக்கருகிலுள்ள பூதூரிலே சைவ வேளாளர் மரபில் தோன்றிய வடுகநாத முதலியார் என்பவரின் மகனார்; காஞ்சியிலே கலை பயின்றவர். இவருக்கு யாழ்ப் பயிற்சியும் உண்டுபோலும். இவர் நினைவாற்றல் மிக்கவர் என்பதைக் 'கவிவீர ராகவன் கச்சியிலே தன் நெஞ்சம் ஏடெனக் கற்றான் ஒருமுத் தமிழையுமே' எனப் பரராச சிங்கன் என்னும் அரசன் புகழ்வதால் அறியலாம். இவர் சிறந்த கவிஞர். இவர் செய்யுட்கள் சொற்சுவையும் பொருட்சுவையும் உடையவை. இவர் சோழ நாடு சுற்றிய பின்னர், ஈழ நாட்டிற்குச் சென்றார். அப்போது அங்கே பரராச சிங்கன் அரசாண்டு வந்தான். அவன் இவர் புலமையைப் பாராட்டி யானையும் வள நாடும் பொன்னும் அளித்தான். இவர் பாடிய நூல்கள் : திருவாரூர் உலா, சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ், திருக்கழுக்குன்றப் புராணம், சேயூர்க் கலம்பகம், சந்திரவாணன் கோவை, கயத்தாற்றரசன் உலா. இவர், மற்றும் சீட்டுக் கவிகளும் பலருக்கு விடுத்துள்ளார்; பல தனிப் பாடல்களும் பாடியுள்ளார். இவர் காலம் பதினாறாம் நூற்றாண்டென்பர். இவரியற்றிய நூல்களில் திருவாரூர் உலா நிறைந்த பொருளும் இனிமையும் உடையது. சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ் சொற்சுவை மிகுந்தது. <b>திருவாரூர் உலா</b> திருவாரூர்ப் பெருமான் திருவிளையாடல், திருவாரூர் வரலாறு முதலியவை கூறப்பட்டிருப்பதுடன், மடக்கு, சிலேடை ஆகிய சொல்லணிகளும், தொனிப் பொருள்கள் போன்ற சிறப்புக்களும் உடையது ; இனிய நடையினது; பெண்களின் பருவ இயல்புகள் சுவை பெறக் கூறப்படுவது. {{X-larger|<b>அந்தமான் தீவுகள்</b>}} வங்காளக் குடாக் கடலில் உள்ள தீவுகள். இக்கூட்டத்தில் 204 தீவுகள் உள்ளன; சென்னையிலிருந்து 740 மைல் தொலைவில் உள்ளன; சென்னையிலிருந்து பினாங்கு செல்லும் கடல் மார்க்கத்தில் உள்ளன. தெற்கு வடக்கில் இத்தீவுகளின் மொத்த நீளம் 219 மைல். இவை {{larger|பெரிய தீவுகள்}} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 125 |bSize = 419 |cWidth = 203 |cHeight = 143 |oTop = 366 |oLeft = 5 |Location = left |Description = {{center|<b>அந்தமான் தீவுகள்</b>}} }} என்றும், சிறிய தீவுகள் என்றும் இரு பகுதியாகவுள்ளன. இத்தீவுகளில் மலைகளும் காடுகளும அடர்ந்துள்ளன. இம்மலைகளில் சாடில் உச்சி (12,400 அடி) மிக வுயரமானது. போர்ட் பிளேர், கார்ன்வாலிஸ், எல்பின்ஸ்டன் என்பவை முக்கியமான துறைமுகங்கள். போர்ட் பிளேரில் ஒரு வானவியல் நிலையம் நிறுவப்பட் டுள்ளது. இத்தீவுகளில் காடுகள் அடர்ந்திருப்பதால், வேலைக்கான தேக்கு முதலிய பலவகை மரங்களும், தென்னையும், விறகுக்காகும் ஏராளமான மரங்களும் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதியாகின்றன. ஒருவகைப் பன்றியும், எலிகளும், வௌவால்களும் இத்தீவுகளில் மிகுதியும் காணப்படுகின்றன. இங்குக் கிடைக்கும் மீன்களும் ஆமைகளும் வங்காளத்தில் விலையாகின்றன. இத்தீவுகளில் வசிக்கும் மக்கள் மிகமிகப் பண்டைய மக்களினத்தைச் சார்ந்தவர்கள் ; சராசரி 4<math>\tfrac{3}{4}</math> அடி உயரமுள்ளவர்கள். 1789-ல் காப்டன் பிளேர் என்பவன் வங்காள அரசாங்கத்திடம் உத்தரவு பெற்று, இத்தீவில் ஒரு குடியேற்றம் அமைத்தான். 1858-லிருந்து ஆங்கில ஆட்சி இத்தீவுகளைக் கொடுங் குற்றவாளிகளுக்குரிய தீவாந்தரச் சிறையாக மாற்றி வைத்தது. இங்கிருந்த சதுப்பு நிலங்களால் வரும் பலவித நோய்களால் இத்தீவுகளுக்கு அனுப்பப்பட்டோரில் பலர் மடிந்தொழிந்தனர். மேயோ பிரபு என்னும் இந்திய வைசிராய் ஒருமுறை (1872) இங்குச் சென்றிருந்தபோது ஒரு கைதி அவ் வைசிராயைக் குத்திக் கொன்றுவிட்டான். இரண்டாம் உலக யுத்தத்தின்போது 1942-லிருந்து இத்தீவுகள் இந்திய ''சுதந்திர சர்க்கார்'' (அசாத் இந்து சர்க்கார்) ஆட்சியின் கீழ் இருந்தன; இப்போது இந்திய அரசியலமைப்பில் முதல் தபசில் ஈ பாகத்தில் குறிப்பிட்ட இராச்சியங்களில் ஒன்றாக இந்திய ஐக்கியத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. இங்கு அரசாங்கம் ஒரு பிரதம கமிஷனர் மூலம் நடத்தப் பெறுகிறது. இவருக்கு 5 அங்கத்தினர்கள் அடங்கிய ஆலோசனைச் சபையொன்றுண்டு. தலை நகரம் போர்ட் பிளேர். மொத்த மக் : 30,963 (1951).மொத்த நிலப்பரப்பு: 3,143 ச.மைல். {{larger|<b>அந்தமானியர் :</b>}} முற்காலத்தில் அந்தமானியர் பத்துச் சாதியர்களாகப் பத்து இடங்களில் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் குடும்பங்களாகப் பிரிந்திருந்தனர். மேலும் அவர்கள் கடற்கரையில் வாழ்வோர், காட்டில் வாழ்வோர் என்று இரு பிரிவினராகவும் பேசப்படுவர். கடற்கரைக்காரர் கடலில் மீனும் ஆமையும் பிடிப்பர். காட்டுக்காரர் வேட்டையாடுவர்; உப்பங் கழிகளில் மீன் பிடிப்பர். காட்டு மக்கள் பெரும்பாலும் இருந்த இடத்திலேயே இருப்பவர்கள். கடற்கரை மக்களோ, அடிக்கடி இடம் மாறுவார்கள். ஆயினும் தலைமையிடம் ஒன்றிருக்கும். யாரேனும் இறந்து போனால், இவர்கள் உடனே வேறிடம் சென்று, இரண்டு மூன்று மாதங்கள் இருந்துவிட்டுத் திரும்புவர் ; வேட்டையாடச் செல்லும்போது, போகும் இடங்களில் தழைகளால் குடிசைகள் கட்டிக் கொள்வர். அவர்கள் செய்யவேண்டிய வேலைகளைப் பிரித்துக் கொண்டு செய்வர். ஆண்மகன் வேட்டையாடியோ, மீன் பிடித்தோ மாமிச உணவு தேடுவான். பெண் மகள், காய் கனிகளையும் விறகையும் நீரையும் சேகரிப்பாள். முதலில் அவர்களிடம் நாய்கள் கிடையா. நாய்கள் வந்தபின் வேட்டையாடுதல் எளிதாயிற்று. அவர்களிடம் தனிச் சொத்துரிமை காணப்பட்டாலும் பொதுவாக அவர்களுடைய பொருளாதார அமைப்புப் பொதுவுடைமையை ஆதாரமாக வுடையது. அவர்கள் வேட்டையாடும் காடு முழுவதும் சமூக முழுவதற்குமே சொந்தம். தனி ஒருவனுக்குச் சொந்தமாயிருப்பன, மரங்கள், வேட்டையாடிய மிருகங்கள், அவனாகச் செய்த ஆயுதங்கள் ஆகியனவே. பெண்ணுக்கும் இது போன்ற உரிமை உண்டு. மனைவியின் சொத்தில் கண-<noinclude></noinclude> f7jk49m4lqvsn0d32wvwvgxm1ulaz25 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/130 250 444948 1435870 1419110 2022-07-31T09:49:00Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|<b>அப்பொலோனியஸ்</b>|<b>95</b>|<b>அப்ரடைட்டி</b>}}</noinclude>எனக் காட்டுகின்றன என்பது இவர் கருத்து. இவர் ஒரு சிறந்த புலவருமாவர். {{larger|<b>அப்பொலோனியஸ், பெர்காநாட்டு</b>}} {{larger|(Apollonius of Perga)}} கிரேக்கக்கணித அறிஞர். இவர்கி.மு. 262-ல் பிறந்தவர் எனக் கருதப்படுகிறார். இவரும், யூக்ளிடும், ஆர்க்கிமிட்ஸும் பழங்காலக் கிரேக்கக் கணித நூலின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தவர்கள் என்னலாம். இவர் பல நூல்களை எழுதினார் என்பது தெரிகிறது. ஆனால் அவற்றுள் கூம்பின் வெட்டு முகங்களைப் பற்றிய பெருநூல்மட்டும் கிடைத்துள்ளது. இன்றும் இவரது புகழ் மங்காதிருக்க இந்நூல் காரணமாக உள்ளது. வானியங்கு பொருள்களின் இயக்கத்தைப்பற்றி டாலமி வெளியிட்ட கருத்துக்களுக்கு இவரே காரணமாவார் என்று அவ்வறிஞரே இவரைப் புகழ்கிறார். {{larger|<b>அப்போசைனேசீ</b> (Apocynaceae)}} அலரிக்குடும்பம். இது மிகப் பெரிய குடும்பம். இதில் முக்கியமானவை கொடிகள். மரங்களும், குற்றுச் செடிகளும், பல பருவச் சிறு செடிகளும்உண்டு. இவை பெரும்பாலும் அயனமண்டலத்தில் வளர்பவை. இவை யெல்லாவற்றிலும் பால் உண்டு. அது நஞ்சானது. இலைகள் அநேகமாக எதிர் அல்லது வட்ட அடுக்கு உள்ளவை. சிலவற்றில் ஒன்றுவிட்ட அடுக்கும் உண்டு. அவை தனித்தவை; முழு விளிம்புள்ளவை. இவைகளுக்கு இலையடிச் செதில் இருப்பதில்லை. பூக்கள் தனியாக அல்லது இருகைக் கிளைக்கும் மஞ்சரியாக அல்லது கலப்பு மஞ்சரியாக இருக்கும்; இரு {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 130 |bSize = 410 |cWidth = 182 |cHeight = 150 |oTop = 279 |oLeft = 9 |Location = left |Description = {{center|<b>நித்தியகல்யாணி</b>}} 1. கிளை. 2. பூ. 3. அல்லிவட்டமும் கேசரங்களும், 4. சூலகம். 5. ஒரு பூவிலிருந்துண்டாகும் இரண்டு ஒருபுற வெடிகனிகள். 6, 7.விதைகள். }} பால் உள்ளவை. பூவின் உறுப்புக்கள் வட்டத்திற்கு ஐந்தாக அல்லது நான்காக அமைந்திருக்கும். இதழ்கள் இணைந்திருக்கும்; ஆரைச்சீர் உள்ளவை. புல்லி 5-4 தழுவு தளை; அல்லி பெரும்பாலும் முறுக்குத் தளை; சூலறைக் கீழ் உள்ளது; சக்கர வடிவம் உள்ளது. அல்லது அடியில் குழாய் போலவும், மேலே கிண்ணம் போலவும் இருப்பதுமுண்டு. கேசரம் 5-4, அல்லியொட்டியவை. தாள் குறுகியது. பை அம்பு வடிவம்; கூர் நுனியுள்ளது; தனித்தனியாக அல்லது அல்லிக் குழாய் வாயில் கூம்பாகச் சேர்ந்து, சூலக முடியைச் சுற்றிச் சார்ந்திருக்கும். தூள்கள் பசையுள்ளவையாக ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டிருக்கும். சூலகம் இரண்டு சூலிலையுள்ளது. சூலறைப் பகுதி தனித்தனியாகவும், சூல்தண்டு, சூல்முடிகள் மட்டும் ஒன்றாகச் சேர்ந்தும் இருக்கும். சிலவற்றில் சூலறைப் பகுதியும் ஒன்றாகச் சேர்ந்திருக்கலாம். சூல்கள் பல. கனி சிலவற்றில் ஓட்டுச்சதைக் கனி (Drupe); பலவற்றில் இரண்டு ஒரு புற வெடி கனிகள் (Follicles) உண்டாகும். விதையில் மயிர்க்குச்சம் (Coma) அல்லது சிறகு (Wings) இருக்கலாம். அவற்றின் உதவியால் விதை காற்றில் பறந்து நெடுந்தூரம் பரவும். இந்தக் குடும்பத்தில் 180 சாதிகளும் 1,400 இனங்களும் உண்டு. அலரி, பூவுக்காகவும் செடியின் அழகுக்காகவும் வளர்ப்பது. சிவப்புப் பூக்கள் ஓரடுக்கு அல்லது பல அடுக்குள்ள ரோஜாப் பூப்போலத் தோன்றும். வெள்ளைப் பூக்களும் உண்டு. நந்தியாவட்டையில் தனிப் பூவும் அடுக்குப் பூவும் உண்டு. கள்ளிமந்தாரையின் (கப்பல் அலரி, புளுமீரியா) பூ மிகுந்த வாசனையுள்ளது. பொன்னலரி (தெவிஷியா) வேலியாக நடுவது. அலமாண்டா பெரிய மஞ்சட்பூக்களுள்ள அழகான கொடி. நித்தியகல்யாணி அல்லது குப்பைவேளை (Vinca) எங்கெங்கும் கூட்டமாக முளைத்திருக்கும் சிறு செடி ; சிவப்பு அல்லது வெள்ளைப் பூவுள்ளது. மிளகாய்ப் பூண்டு (லாக்னெரா) வயல்களிலுள்ள ஒரு களை. சிறு களா, பெருங் களா முட்செடிகள் தின்னக்கூடிய பழங்கள் உள்ளவை. இவற்றின் காயை ஊறுகாய் போடலாம். இவற்றின் பூ மல்லிகைப் பூப்போலத் தோற்றமும் மணமும் உள்ளது. துண்டம்பாலை மரத்தில் (Wrightia) பூக்கள் இருகைக் கிளைக்கும் பெருங்கொத்துக்களாக வளரும்; மணமுள்ளவை ; ஒரு பூவின் இரண்டு வெடிகனிகளும் குலறை நுனியில் ஒட்டிக் கொண்டிருக்கும். விதை குச்சமுள்ளது. ஏழிலைப்பாலையின் (Alstonia scholaris) பட்டை மலேரியாவுக்கு மருந்து. சில வகைகளிலிருந்து ரப்பர் எடுக்கிறார்கள். சதுப்பு நிலத்திலும் ஆற்றோரத்திலும் வளரும் உடலை மரத்தின் (Cerbera odallum) காய் மாங்காய்போலத் தோன்றும். மேலுள்ள பச்சைத்தோல் நீங்கினால் உள்ளே நார் இருக்கும். இந்தக்காய், ஆற்றிலும் கடலிலும் மிதந்து நெடுந்தூரம் பரவும். ஸ்ட்ரோபாந்தஸ் கொம்பே (Strophanthus kombe) என்னும் அயன ஆப்பிரிக்கச் செடியின் விதையிலிருந்து ஸ்ட்ரோபாந்தின் என்னும் இருதய நோய் மருந்து எடுக்கிறார்கள். அப்போசைனம் கன்னாபினம் (Apocynum cannabinum) என்னும் செடியின் வேரை உலர்த்தித் தூள் செய்து, அதிலிருந்து எடுத்த மருந்தும் இருதய நோய்க்கு நல்லது; டிஜிடாலிஸ் போன்றது. {{larger|<b>அப்போஸ்தலர் நடபடிகள்</b>}} கிறிஸ்தவ வேதாகமத்தில் புதிய ஏற்பாட்டிலுள்ள ஐந்தாவது நூல்; இருபத்தெட்டு அதிகாரங்கள் கொண்டது. இயேசுவின் வாழ்க்கை வரலாறுகளாகிய சுவிசேஷங்களில் ஒன்றை இயற்றிய லூக்கா என்பவரே இதையும் எழுதினவர் என்று கருதுகிறார்கள். கிறிஸ்தவ சமயம் அதன் தொடக்கக் காலத்திலே, இயேசுவிற்குப்பின் எவ்வாறு வளர்ந்தது என்னும் வரலாற்றைச் சொல்லுகிறது. இதன் முற்பகுதியில் எருசலேமிலும், யூதேயாவிலும் திருச்சபை வளர்ந்ததையும் பேதுரு அப்போஸ்தலரையும் பற்றித் தெரிவிக்கிறது. பிற்பகுதி பவுல் அப்போஸ்தலரையும் அவர் ஆசியாமைனர், கிரீசு, ரோம் முதலிய இடங்களில் இந்தச் சமயத்தைப் பரப்பிய வரலாற்றையும் சொல்லுகிறது. {{larger|<b>அப்ரடைட்டி</b> (Aphrodite)}} கிரேக்கக் காதல் தேவதை ; கடல் நுரையில் பிறந்ததால் இந்தப் பெயர்<noinclude></noinclude> lcebimkwbuw99sth19k0ggkvnlf7u5p பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/442 250 445272 1435823 1435542 2022-07-30T15:20:13Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆமை|394|ஆமை}}</b></noinclude>பரப்பு : 23,68,000 ச. மைல். இதில் ஒரு விநாடிக்கு 35 இலட்சம் கன அடி நீர் பாய்கிறது. இதன் வடிநிலத்தில் சில பகுதிகளை இன்னும் ஆராய்ந்தபாடில்லை. மத்தியப் பெருவில் ஆண்டீஸ் மலைத்தொடரின் கீழ்ப்பகுதியிலுள்ள பனியாறுகள் உருகுவதால் தோன்றும் ஏரிகளிலிருந்து இது உற்பத்தியாகி, 27° தீர்க்கரேகைகள் தொலைவிற்குக் கிழக்கு நோக்கிப் பாய்கிறது. மாரனான் என்ற உபநதி கலந்த பிறகு, கீழ்ப் பாகத்தில் வெள்ளம் பெருகும் போது இது 15 மைல் அகலமும், மானாஸ் நகரின் கீழ்ப்பாகத்தில் 30 மைல் அகலமும் உள்ளது. வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் பல உபநதிகள் இதை வந்தடைகின்றன. தெற்கிலுள்ள உபநதிகள் முக்கியமானவை. இவற்றுள் சிங்கு (Xingu), டபாஜஸ், மடைரா, புருஸ், ஜூருவா ஆகியவை முக்கியமானவை. ரையோ நீக்ரோ, யபுரா, இகா ஆகியவை வடக்கிலிருந்து வரும் உபநதிகளில் முக்கியமானவை. நீர் குறைவான காலத்தில் ஆமெசானின் ஆழம் 70-லிருந்து 90 அடிவரை இருக்கும். ஒபிடாஸ் என்னுமிடத்தில் இது மிகவும் குறுகி ஒரு மைல் அகலமுள்ளதாக இருக்கிறது. இங்கு இதன் ஆழம் 200 அடி. இப்படி ஆழமாக இருப்பதால் முகத்துவாரத்திலிருந்து 2,300 மைல் தொலை உள்ளே இருக்கும் இக்லிடாங் நகரம்வரை இதில் சமுத்திரக் கப்பல்கள் செல்லலாம். வடிநிலத்தின் பல பகுதிகளில் பருவத்தையொட்டி மழையின் அளவு வேறுபடுவதால் இதன் பரப்பு மாறுகிறது. பிரதம நதி பூமத்தியரேகைப் பகுதிகளில் ஓயாத மழையைப் பெறுகிறது. இது தெற்கிலிருந்து கோடை மழையினால் பெருகும் நீரையும், ஆண்டீஸ் பகுதிகளில் வெண்பனி உருகுவதால் தோன்றும் நீரையும் ஏராளமாகப் பெறுகிறது. ஆகையால் ஆமெசான் ஆற்றில் ஜனவரியிலிருந்து ஜூன்வரை வெள்ளப்பெருக்கு இருக்கும். கடலின் ஏற்றவற்ற விளைவுகள் 500 மைல் உள்ளே இருக்கும் ஒபிடாஸ்வரை தெரிகின்றன. ஆமெசான் ஆற்றின் வடிநிலம் அடர்ந்த பூமத்திய ரேகைக் காடுகளையும், நீர் சரியாக வடியாத சதுப்பு நிலங்களையும் கொண்ட பெருஞ் சமவெளி. இது மிகவும் பிற்போக்கான பிரதேசம். ஜன நெருக்கம் குறைவான இப்பகுதியில் அங்கங்கே காட்டை அழித்து நாகரிகமற்ற மக்கள் வாழ்கிறார்கள். மகாகனி, எபனி, ஈட்டி முதலிய வெப்பநாட்டு மரவகைகள் இங்கு உள்ளன. ஆனால் இவை இங்குமங்கும் சிதறிக் கிடப்பதாலும், இவற்றைக் கொண்டுவருவதில் உள்ள தொல்லைகளாலும் இவை பயன்படத்தக்க நிலையில் இல்லை. மலேயா முதலிய நாடுகளில் தோட்டக்காலில் ரப்பர் பயிரிடுமுன் இங்குக் கிடைக்கும் ரப்பரைச் சேகரித்து வந்தார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டிற்குப் பின் இத்தொழில் நசித்துவிட்டது. பிரேசில் கொட்டைகள், பிசின்கள், மெழுகுகள், தோல் பதனிடுதலில் பயனாகும் பட்டைகள் ஆகிய பொருள்கள் இங்கிருந்து கொண்டு செல்லப்படுகின்றன. இப்பகுதியில் நடைபெறும் வாணிபத்திற்கு மூன்று இடங்கள் முக்கியமானவை. இவற்றுள் முகத்துவாரத்திலுள்ள பாரா நகரம் பெரியது. ரையோ நீக்ரோவின் மேலுள்ள மானாஸ் வடிநிலத்தின் மத்தியப் பகுதியின் முக்கியமான நகரம். ஆற்றின் மேற்பகுதியில் ஈக்விடாஸ் முக்கியமான நகரம். இவ்வாற்றுப் பிரதேசத்தில் நடைபெறும் வாணிபம் மிகக் குறைவு. {{float_right|என். அ.}} {{larger|<b>ஆமை</b>}} முதுகெலும்புள்ள பிராணிகளில் ஊர்வன வகுப்பைச் சேர்ந்தது. இதன் உடம்பை மூடியிருக்கும் ஓடு மற்றெல்லாப் பிராணிகளிலிருந்தும் இதை எளிதாக வேறு பிரித்துக் காட்டிவிடும். ஓடு ஆமையின் வீடு போல இருக்கிறது. இந்த வீட்டை அது எங்குப் போனாலும் உடன் கொண்டு போகின்றது. முதுகெலும்புப் பிராணிகளிலே இத்துணைச் சிறந்த பாதுகாப்பு வேறு எதற்கும் இல்லையென்றே சொல்லலாம். ஆமைகள் சுமார் பதினேழு, பதினெட்டுக்கோடி ஆண்டுகளாக வாழ்ந்து வந்திருக்கின்றன. மேலைத் திரயாசிக் காலமுதல் இவற்றின் உடலின் பகுதிகள் பாசில்களாகக் காணப்படுகின்றன. இடைப்பட்ட காலத்திலே மிகப் பெரிய தினோசார் முதலிய எண்ணிறந்த உயிர்வகைகள் தோன்றி மறைந்தன. ஆயினும் ஆமை வகைகள் இன்றும் நிலைத்திருக்கின்றன. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 442 |bSize = 414 |cWidth = 177 |cHeight = 74 |oTop = 81 |oLeft = 219 |Location = center |Description = <b>ஆமை</b> }} ஆமைகளில் சுமார் 275 வகைகள் இருக்கின்றன. இவற்றுள் பல அயனமண்டலத்திலும் சமதட்ப வெப்ப வலயத்திலேயுள்ள வெப்பமான பகுதிகளிலும் வாழ்பவை. ஆமைகள் மிகக்குளிரான பருவங்களிலே நிலத்தினுள்ளோ, நீரினுள்ளோ ஒடுங்கி உறங்கிக் கிடக்கும். அவ்வாறே கோடையில் வற்றிப்போகும் நீர் நிலைகளில் வாழ்பவை சேற்றினுள்ளே புதைந்து வேனிலில் உறக்கம் கொண்டிருந்து, திரும்ப நீர் வரும்போது உறக்கம் நீங்கி வெளிவரும். சில ஆமைகள் நீரிலேயே வாழும். கடலாமைகள் அவ்வகையின. சில நிலத்தின் மேலே வாழும். பல நீரிலும் நிலத்திலும் வாழும். ஆமைகளில் பெரும்பாலானவை நன்னீரில் வாழ்வன. ஆமையின் உடம்பு அகன்று, நீள்வட்ட அல்லது அண்ட வடிவமாக இருக்கும். இதன் தோலில் எலும்புத் தகடுகள் உண்டாகின்றன. இவை ஒழுங்கான வரிசைகளில் அமைந்திருக்கின்றன. இந்தத் தகடுகள் ஒன்று சேர்ந்து ஆமை ஓடாகின்றன. ஆமையோட்டில் மேலோடு ஒன்றும் கீழோடு ஒன்றும் உண்டு. மேலோட்டோடு முதுகெலும்பு முட்களும் பழுவெலும்புகளும் உறுதியாகக் கூடியிருக்கின்றன. ஆமைகளுக்கு மார்பெலும்பு இல்லை. ஆதலால் கீழோட்டிலே தோலிலிருந்து உண்டான எலும்புகள் மட்டுமே உண்டு. பல ஆமைகளில் மேலோட்டிலிருப்பது போலக் கீழோட்டிலுள்ள எலும்புகள் அடிப்பாகம் முழுவதையும் ஒரே ஓடாக மூடுவதில்லை. மேலோடு மிகவும் வளைந்தும் கீழோடு தட்டையாகவும் இருக்கும். தரை ஆமைகளின் முதுகு மேடாகக் காணும். நீராமைகள் நீரில் எளிதாகச் செல்வதற்கு ஏற்றவாறு அது சற்றுத் தட்டையாக இருக்கும். ஓடுகளுக்குப் புறம்பாகப் பெரும்பாலானவற்றில் மேல் தோலிலிருந்து கொம்புப் பொருளாலான கேடகங்கள் வளர்கின்றன. இவை மேலோடு, கீழோடு இரண்டுக்கும் அழுத்தமாகப் பொருந்தியிருக்கும். இவையும் எலும்புத் தகடுகளைப்போல ஒருவித ஒழுங்காக அமைந்திருக்கும். ஆயினும் எலும்புத் தகட்டின் பரப்பும் கேடகத்தின் பரப்பும் ஒன்றாக இருப்பதில்லை. சிலவகை ஆமைகளிலே கொம்பாலான இந்தப்புறவோடு மிகவும்<noinclude></noinclude> 8sm9owe4kf3vifee106ulso8v1fbbpj பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/443 250 445273 1435824 1435543 2022-07-30T15:38:27Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆமை|395|ஆமை}}</b></noinclude>அழகாக இருக்கும். கடலில் வாழும் அழுங்கு ஆமையின் கொம்போடு விலையுயர்ந்தது. கரும் பழுப்பும் மஞ்சளும் இந்த ஓட்டில் காணும் அழகிய நிறங்கள். ஆமை வளர வளர ஓடும் வளரும். முதலில் உண்டான கேடகத்துக்கு அடியில் ஒன்றன்கீழொன்றாகப் புதிய கேடக அடுக்குக்கள் உண்டாகிக்கொண்டே போவதால் இந்தக் கேடகங்களிலே ஆண்டுக்கு ஒன்றாக உண்டான வளர்ச்சி வளையங்களைக் காணலாம். மேலுள்ள அடுக்குக்கள் நாளடைவில் தேய்ந்து கொண்டே போவதுண்டு. அப்பிரகம் போலப் பக்காக மேல் அடுக்கு உரிந்தும் விடுவதுண்டு. கொம்போடுகள் உண்டாகாத ஆமைகளில் இப்படிப்பட்ட வளர்ச்சி வளையங்கள் தெரிவதில்லை. வளர்ச்சி நின்றுபோகும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 443 |bSize = 414 |cWidth = 198 |cHeight = 231 |oTop = 150 |oLeft = 8 |Location = center |Description = <b>ஆமை</b> }} எலும்புச் சட்டகம். கீழ்ப்புறப் பார்வை. கீழோட்டை ஒரு புறமாகத் தள்ளிக் காட்டியிருக்கிறது. {{smaller|முன்கால்=கை. தோள்வளைய எலும்புகள் : Sc: தோள்பட்டை எலும்பு. Co: காரகாய்டு (காக்கை) எலும்பு. P Sc: அக்ரோமியான் என்னும் முன் காரகாய்டு எலும்பு. H : மேல் எலும்பு கை. R: ஆர எலும்பு. U: முழங்கை எலும்பு. பின் கால்=கால். இடுப்புவளையம்: J1: பின் இடுப்பெலும்பு. js : பக்க இடுப்பெலும்பு. Pb : முன் இடுப்பெலும்பு. Fe: தொடையெலும்பு. T: கீழ்க்கால் உள் எலும்பு. F: கீழ்க்கால் வெளி எலும்பு. மேலோடு. Nu: பிடரித்தகடு. V : தண்டுவடத் தகடுகளின் வரிசை. Py : வாலடித்தகடுகள். C: விலாத்தகடுகள். இந்தத் தகடுகளோடு முதுகெலும்புத் தண்டும் பழுவெலும்புகளும் கூடியிருப்பதைக் காணலாம். கீழோடு. Ep : முன்தகடு, e : உள்தகடு. Hyp : மார்புத்தகடு. Hpp : வயிற்றுத்தகடு . xp : பின் தகடு. <b>( சிட்டெல் எழுதிய தொல்லுயிர் நூல் என்பதிலிருந்து எடுத்தது). உதவி : மாக்மில்லன் கம்பெனி, லிமிடெட், லண்டன்.}}</b> குளிர்காலம் ஒன்று திட்டமாக உள்ள சம தட்பவெப்ப வளையங்களிலுள்ள ஆமைகளில் இந்த வளர்ச்சி வளையங்கள் நன்றாகத் தெரிகின்றன. ஆமையோடு எலும்பானாலும் கொம்பானாலும் உடைந்துபோனால் திரும்ப வளர்ந்துவிடும். வால், கால் முதலிய உறுப்புக்களை இழக்க நேரிட்டால் அவை திரும்ப வளர்வதில்லை. ஆமைகள் தலையையும் கால்களையும் வாலையும் ஓடுகளுக்கு இடையே உள்ளிழுத்து அடக்கிக்கொள்ளும். சிலதரை ஆமைகள் அவற்றை நன்றாக இழுத்துகொண்டு ஓடுகளின் விளிம்புகளையும் நெருக்கிச் சேர்த்துக்கொள்ள முடியும். இதற்கேற்றவாறு அவற்றின் கீழோட்டின் நடுவில் குறுக்கே கீல்போல ஓர் அமைப்பு இருக்கிறது. ஓட்டின் முன்பின் பகுதிகள் அசைந்து மேலெழுவதற்கும் இறங்குவதற்கும் இந்த அமைப்பு இடந்தருகிறது. எல்லா ஆமைகளும் இந்த உறுப்புக்களை இதே அளவுக்கு உள்ளிழுக்கமுடியாது. தரையாமைகளுக்கே இவ்வகைத் தற்காப்பு வேண்டும். நீராமைகள் நீந்திச்சென்று இடையூற்றினின்று தப்பித்துக் கொள்ளலாம். அவற்றின் கால்விரல்கள் சவ்வினால் இணைக்கப்பட்டிருக்கும். துடுப்புப்போல நீந்த உதவும். கடலாமைகளிலே முன்கால்கள் அகன்று, நீண்டு, பலமான பெரிய துடுப்புக்களாக அமைந்திருக்கின்றன. அவற்றை உள்ளிழுக்க முடியாது. ஆமைகளில் பெரும்பாலானவை மல்லாக்கத் தள்ளிவிட்டால் குப்புறக் கவிழ முடியாமல் பலநாள்கிடந்து செத்துப் போகும். ஆமைகள் பெரும்பலும் பாசி முதலிய தாவரங்களை உண்கின்றன. சில புழு, நத்தை, மீன் முதலியவற்றை உட்கொள்ளும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 443 |bSize = 414 |cWidth = 137 |cHeight = 156 |oTop = 170 |oLeft = 267 |Location = center |Description = <b>பேராமை</b><br><b>{{smaller|இளம் பிராணி. முன் கால்கள் நீந்துவதற்கேற்ற பலமான பெரிய துடுப்புக்களாக இருக்கின்றன, 1. பிடரிக் கேடகம். 2. நடு முதுகுக் கேடக வரிசை. 3. விலாக்கேடக வரிசைகள். 4. விளிம்புக் கேடக வரிசைகள். 5. வால் கேடகங்கள்.}}</b> }} சில ஆமைகள் அழுகிய பொருள்களை உண்ணும். ஆமைக்குப் பல் இல்லை. அதன் தாடை எலும்புக்கு மேல் பறவைகளுக்கு இருப்பது போலக் கொம்புப் பொருளாலான கூர்மையான விளிம்புள்ள உறுதியான அலகுகள் உண்டு. இவை மிகவும் வலுவானவை. கடினமான பொருள்களையும் கத்தரிக்கும். இந்த அலகுகளால் கொடிய காயம் உண்டாகும்படி ஆமை கடிக்க முடியும். ஆமையின் நாக்கு அடிவாயில் ஒட்டிக் கொண்டிருக்கும்; வெளியே நீட்டமுடியாது. ஆமை பல மாதங்கள்கூட உணவின்றி இருக்கக்கூடும். ஆமைகள் மிக மந்தமான பிராணிகள். இதற்கு ஒரு முக்கிய காரணம் இவற்றின் சுவாசக் கருவிகளின் அமைப்பாகும். உடம்பைக் கெட்டியான ஓடு மூடியிருப்பதால் அது விரியவும் சுருங்கவும் முடிவதில்லை. பழுவெலும்புகள் மேலோட்டோடு கூடி ஒன்றாகியிருப்பதால் அவை மூச்சு விடுவதற்குப் பயனாவதில்லை. நுரையீரலும் அந்த ஓட்டின் உட்புறத்திற்கு ஒட்டிக்கொண்டிருக்கிறது. ஆமை மூச்சுவிடும் விதம் விசித்திரமானது. கழுத்தும் கால்களும் வாலும் வெளியே நீளுவதனாலும் உள்ளடங்குவதாலும் அவை பிஸ்டன்போலக் காற்றை<noinclude></noinclude> mmpgqjr57wog92fjfdz5w9kc5eb3uzi 1435825 1435824 2022-07-30T15:42:03Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆமை|395|ஆமை}}</b></noinclude>அழகாக இருக்கும். கடலில் வாழும் அழுங்கு ஆமையின் கொம்போடு விலையுயர்ந்தது. கரும் பழுப்பும் மஞ்சளும் இந்த ஓட்டில் காணும் அழகிய நிறங்கள். ஆமை வளர வளர ஓடும் வளரும். முதலில் உண்டான கேடகத்துக்கு அடியில் ஒன்றன்கீழொன்றாகப் புதிய கேடக அடுக்குக்கள் உண்டாகிக்கொண்டே போவதால் இந்தக் கேடகங்களிலே ஆண்டுக்கு ஒன்றாக உண்டான வளர்ச்சி வளையங்களைக் காணலாம். மேலுள்ள அடுக்குக்கள் நாளடைவில் தேய்ந்து கொண்டே போவதுண்டு. அப்பிரகம் போலப் பக்காக மேல் அடுக்கு உரிந்தும் விடுவதுண்டு. கொம்போடுகள் உண்டாகாத ஆமைகளில் இப்படிப்பட்ட வளர்ச்சி வளையங்கள் தெரிவதில்லை. வளர்ச்சி நின்றுபோகும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 443 |bSize = 414 |cWidth = 198 |cHeight = 231 |oTop = 150 |oLeft = 8 |Location = center |Description = <b>ஆமை</b> }} எலும்புச் சட்டகம். கீழ்ப்புறப் பார்வை. கீழோட்டை ஒரு புறமாகத் தள்ளிக் காட்டியிருக்கிறது. முன்கால் = கை. தோள்வளைய எலும்புகள் : Sc: தோள்பட்டை எலும்பு. Co: காரகாய்டு (காக்கை) எலும்பு. P Sc: அக்ரோமியான் என்னும் முன் காரகாய்டு எலும்பு. H : மேல் எலும்பு கை. R: ஆர எலும்பு. U: முழங்கை எலும்பு. பின் கால் = கால். இடுப்புவளையம்: J1: பின் இடுப்பெலும்பு. js : பக்க இடுப்பெலும்பு. Pb : முன் இடுப்பெலும்பு. Fe: தொடையெலும்பு. T: கீழ்க்கால் உள் எலும்பு. F: கீழ்க்கால் வெளி எலும்பு. மேலோடு. Nu: பிடரித்தகடு. V : தண்டுவடத் தகடுகளின் வரிசை. Py : வாலடித்தகடுகள். C: விலாத்தகடுகள். இந்தத் தகடுகளோடு முதுகெலும்புத் தண்டும் பழுவெலும்புகளும் கூடியிருப்பதைக் காணலாம். கீழோடு. Ep : முன்தகடு, e : உள்தகடு. Hyp : மார்புத்தகடு. Hpp : வயிற்றுத்தகடு . xp : பின் தகடு. {{c|{{smaller|<b>( சிட்டெல் எழுதிய தொல்லுயிர் நூல் என்பதிலிருந்து எடுத்தது). உதவி : மாக்மில்லன் கம்பெனி, லிமிடெட், லண்டன்.</b>}}}} குளிர்காலம் ஒன்று திட்டமாக உள்ள சம தட்பவெப்ப வளையங்களிலுள்ள ஆமைகளில் இந்த வளர்ச்சி வளையங்கள் நன்றாகத் தெரிகின்றன. ஆமையோடு எலும்பானாலும் கொம்பானாலும் உடைந்துபோனால் திரும்ப வளர்ந்துவிடும். வால், கால் முதலிய உறுப்புக்களை இழக்க நேரிட்டால் அவை திரும்ப வளர்வதில்லை. ஆமைகள் தலையையும் கால்களையும் வாலையும் ஓடுகளுக்கு இடையே உள்ளிழுத்து அடக்கிக்கொள்ளும். சிலதரை ஆமைகள் அவற்றை நன்றாக இழுத்துகொண்டு ஓடுகளின் விளிம்புகளையும் நெருக்கிச் சேர்த்துக்கொள்ள முடியும். இதற்கேற்றவாறு அவற்றின் கீழோட்டின் நடுவில் குறுக்கே கீல்போல ஓர் அமைப்பு இருக்கிறது. ஓட்டின் முன்பின் பகுதிகள் அசைந்து மேலெழுவதற்கும் இறங்குவதற்கும் இந்த அமைப்பு இடந்தருகிறது. எல்லா ஆமைகளும் இந்த உறுப்புக்களை இதே அளவுக்கு உள்ளிழுக்கமுடியாது. தரையாமைகளுக்கே இவ்வகைத் தற்காப்பு வேண்டும். நீராமைகள் நீந்திச்சென்று இடையூற்றினின்று தப்பித்துக் கொள்ளலாம். அவற்றின் கால்விரல்கள் சவ்வினால் இணைக்கப்பட்டிருக்கும். துடுப்புப்போல நீந்த உதவும். கடலாமைகளிலே முன்கால்கள் அகன்று, நீண்டு, பலமான பெரிய துடுப்புக்களாக அமைந்திருக்கின்றன. அவற்றை உள்ளிழுக்க முடியாது. ஆமைகளில் பெரும்பாலானவை மல்லாக்கத் தள்ளிவிட்டால் குப்புறக் கவிழ முடியாமல் பலநாள்கிடந்து செத்துப் போகும். ஆமைகள் பெரும்பலும் பாசி முதலிய தாவரங்களை உண்கின்றன. சில புழு, நத்தை, மீன் முதலியவற்றை உட்கொள்ளும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 443 |bSize = 414 |cWidth = 137 |cHeight = 156 |oTop = 170 |oLeft = 267 |Location = center |Description = <b>பேராமை</b><br><b>{{smaller|இளம் பிராணி. முன் கால்கள் நீந்துவதற்கேற்ற பலமான பெரிய துடுப்புக்களாக இருக்கின்றன, 1. பிடரிக் கேடகம். 2. நடு முதுகுக் கேடக வரிசை. 3. விலாக்கேடக வரிசைகள். 4. விளிம்புக் கேடக வரிசைகள். 5. வால் கேடகங்கள்.}}</b> }} சில ஆமைகள் அழுகிய பொருள்களை உண்ணும். ஆமைக்குப் பல் இல்லை. அதன் தாடை எலும்புக்கு மேல் பறவைகளுக்கு இருப்பது போலக் கொம்புப் பொருளாலான கூர்மையான விளிம்புள்ள உறுதியான அலகுகள் உண்டு. இவை மிகவும் வலுவானவை. கடினமான பொருள்களையும் கத்தரிக்கும். இந்த அலகுகளால் கொடிய காயம் உண்டாகும்படி ஆமை கடிக்க முடியும். ஆமையின் நாக்கு அடிவாயில் ஒட்டிக் கொண்டிருக்கும்; வெளியே நீட்டமுடியாது. ஆமை பல மாதங்கள்கூட உணவின்றி இருக்கக்கூடும். ஆமைகள் மிக மந்தமான பிராணிகள். இதற்கு ஒரு முக்கிய காரணம் இவற்றின் சுவாசக் கருவிகளின் அமைப்பாகும். உடம்பைக் கெட்டியான ஓடு மூடியிருப்பதால் அது விரியவும் சுருங்கவும் முடிவதில்லை. பழுவெலும்புகள் மேலோட்டோடு கூடி ஒன்றாகியிருப்பதால் அவை மூச்சு விடுவதற்குப் பயனாவதில்லை. நுரையீரலும் அந்த ஓட்டின் உட்புறத்திற்கு ஒட்டிக்கொண்டிருக்கிறது. ஆமை மூச்சுவிடும் விதம் விசித்திரமானது. கழுத்தும் கால்களும் வாலும் வெளியே நீளுவதனாலும் உள்ளடங்குவதாலும் அவை பிஸ்டன்போலக் காற்றை<noinclude></noinclude> 0t4l2poalnaoguhsgdq6pdp616u1pik பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/444 250 445274 1435827 1435548 2022-07-30T15:55:33Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆமை|396|ஆமை}}</b></noinclude>உள்ளிழுக்கவும் வெளியே விடவும் உதவுகின்றன. தொண்டையிலுள்ள ஹையாய்டு எலும்பும் அதைச் சேர்ந்த பகுதிகளும் இயங்குவதனால் விழுங்குவது போன்ற செய்கை நடைபெறுகிறது இதனால் காற்று நுரையீரலுக்குள் அழுத்தப்படுகிறது. நீராமைகள் பலவற்றில் ஆசனத்துக்கு அருகில் குடலின் கடைசியிலிருந்து பை போன்ற இரண்டு உறுப்புக்கள் வளர்ந்திருக்கின்றன. இந்த ஆசனப்பைகளின் உட்புறப் படலத்தில் இரத்த நாளங்கள் நிறைந்துள்ளன. பைகளுக்குள் நீரை இழுக்கவும் வெளியே பீச்சவும் முடியும். நீரில் கரைந்துள்ள காற்றைச் சுவாசிக்க இந்த அமைப்பு உதவுகிறது. தொண்டைக்கு அருகிலும் சில இடுக்குக்கள் இம்மாதிரி நீரிலுள்ள காற்றைப் பயன்படுத்த ஏற்றவையாக இருக்கின்றன. பல ஆமைகள் மூச்சுவிடாமல் நெடுநேரம் இருக்கமுடியும். நீருக்குள் முழுகி இரண்டு மூன்று மணிநேரம் இருக்கும். ஆமைக்கு வெளிமூக்குத் தொளை முகத்தில் ஒன்றுதான் உண்டு. ஆமைக்குக் கண் சிறியது. ஆயினும் பார்வை கூர்மையானது. காதும் நன்றாகக் கேட்கும். ஆமைகள் உஸ் என்று சீறுவதுண்டு. இணைகூடும் பருவத்தில் குழலொலிபோல ஒலிப்பது, உருமுவது அல்லது குரைப்பது போலச் சத்தம் செய்வதும் உண்டு. ஒருவர் தோட்டத்தில் வைத்திருந்த ஆமைகள் அருகில் மேளவாத்திய இசை கேட்டதும் அந்தத் திசையில் தோட்டச் சுவரருகே போய்த் தலையையும் கழுத்தையும் உயர்த்தி அசைவற்று நின்று கேட்குமாம். செவித்தொளை வெளியே தெரியாது. செவிப்பறை அல்லது தோல் மூடியிருக்கும். கடலில் ஆழத்தில் முழுகும்போது நீர் அழுத்தத்தைத் தாங்குவதற்காகக் கடலாமைகளின் செவித்தொளையில் மொத்தமான தோல் வளர்ந்து அடைத்துக்கொண்டிருக்கும். ஆமைகள் சுவையை நன்கு அறியும். பழம், காபேஜ் முதலியவற்றை விரும்பி நாடிச்சென்று உண்ணும். தடித்த ஓடு மூடியிருந்தாலும், ஆமையின் ஓட்டை மெல்லத் தொட்டாலும் அதற்குத் தெரிந்துவிடும். கேடகங்களுக்கெல்லாம் நுண்ணிய நரம்புக்கிளைகள் வருகின்றன. ஆமைகள் முட்டையிடும். பெரும்பாலானவை சில முட்டைகளே இடும். கடலாமைகள் 100-200 இடுவதுண்டு. சாதாரணமாகக் கோழி முட்டையளவும் சற்றுச் சிறியதாகவும் பெரியதாகவும் இருக்கும். சில உருண்டையாகவும், சில நீள்வட்டமாகவும், சில அண்ட வடிவாகவும் இருக்கும். ஒரே தாயின் முட்டைகளிலும் அளவிலும் வடிவிலும் வேறுபாடுகளைக் காணலாம். சிலவகைகளில் முட்டை தோல்போன்ற மெல்லிய உறையுள்ளது. சிலவற்றில் சுண்ணாம்பாலான உறுதியான பளபளப்பான ஓடு இருக்கும். ஆமை தரையில் வாலாலும் பின்காலாலும் குழிதோண்டி முட்டையிட்டுக் குழியை நன்றாக மண்ணால் நிறைத்துக் காலால் தட்டியும், உடம்பால் இடித்தும், இட்ட இடந்தெரியாமல் செய்துவிட்டுப் போகும். கடலாமைகள் சஞ்சாரமில்லாத கரைகளுக்கு வந்து, அலைநீர் வரும் எல்லைக்கு அப்பால் சென்று, குழிதோண்டி முட்டையிட்டு, மூடி விட்டு, வந்த வழியே திரும்பாமல் வேறு வழியாகப் போகும். முட்டை பொரிக்கச் சில மாதங்கள் செல்லும். சூரிய வெப்பத்தினால் அது பொரிக்கும். குஞ்சுகள் வெளிவரும்போது அவை பறவை, விலங்கு, மீன் முதலிய பல பிராணிகளுக்கு இரையாகும். ஆமை முட்டையையும் பல பிராணிகள் தேடி அலையும் ; மனிதரும் அலைவார்கள். ஆமைகளில் பல மிகப் பெரிதாக வளரும். தோணி ஆமை 6, 6½ அடி நீளம் வளரும் ; முக்கால் டன் எடை இருக்கும். பெருந்தலை ஆமை 500 இராத்தல் இருக்கும். முதுகெலும்புப் பிராணிகளிலெல்லாம் நீண்ட காலம் உயிர் வாழ்ந்திருப்பவை ஆமைகளே எனத்தெரிகிறது. பெரிய தரை ஆமைகளிற் சில 250 ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருக்கின்றன. {{larger|கடலாமைகள் :}} அயனமண்டலம், சமதட்ப வெப்ப வலயம் இவற்றிலுள்ள கடல்களில் உலகஞ் சுற்றிலும் இவை உலவுகின்றன. எனினும் சில இடங்களில் மிகுதியாக இருக்கின்றன. இவற்றுள் தோணியாமை இப்பொழுது வாழும் ஆமைகளிலெல்லாம் மிகப் பெரியது. இது அருமையாகவே காணப்படுகிறது. இதன் ஓடு நூற்றுக்கணக்கான சிறிய எலும்புகளாலானது. அது தோல் போலவே காண்பதால் இந்த ஆமை தாலாமை எனப்படும். இந்த எலும்புகளிற் சில சற்றுப் பெரியவாகி, உடம்பின் நீளத்தில் வரி வரியாக அமைந்திருக்கின்றன. இந்த வரிகள் ஆமையின் முதுகில் ஏழு உண்டு. ஆதலால் இது ஏழுவரியாமை எனவும்படும். இலங்கைக் கரையில் முட்டையிட வரும். இந்தியக் கரைக்கும் அருமையாக வருவதுண்டு. பேராமை அல்லது பச்சையாமை 3, 4 அடி வளரும். 3 அந்தர் எடையிருக்கும். இது பாசி முதலியவற்றை யுண்ணும். இதன் இறைச்சியும் கொழுப்பும் ஓட்டுக்குக் கீழே தோலுக்கு அடியில் வளரும் இணைப்புத் திசுவும் உயர்ந்த உணவுப்பொருள் எனப்படும் ஆமை ரசம் செய்ய உதவும். பருந்தின் அலகு போன்ற அலகுள்ள அழுங்காமையின் கொம்புக் கேடகங்களே உலகப் புகழ் பெற்ற ஆமையோடு. இந்தியக் கடல்களில் அகப்படும் மற்றொன்று பெருந்தலையாமை அல்லது பங்குனியாமை எனப்படும். இது பங்குனி மாதத்தில் பெரும் பாலும் முட்டையிட வருவதால் இப்பெயர் பெற்றுள்ளது. தரையாமைகளில் தென்னிந்தியாவிலுள்ள ஓர் இனம் மஞ்சள் நிறமான நட்சத்திரம் போன்ற பூப் போட்டது. இந்தியப் பெருங்கடலில் சிஷேல் முதலிய தீவுகளிலும், பசிபிக் பெருங்கடலில் கலபகாஸ் தீவுகளிலும் உள்ள தரையாமைகள் மிகப் பெரியவை. இவற்றில் பெரும்பாலானவை அற்றுப்போய்விட்டன. மனிதன் அழித்துவிட்டான். இவற்றுள் சில 4½ அடி இருக்கும். இவை 150 ஆண்டுகளும், அதற்கு மேலும் உயிர் வாழும். மூன்று வரைகள் உள்ள ஆமை ஒன்றைக் கேணிகளிலும் கிணறுகளிலும் விட்டு வைப்பதுண்டு. இது இருநதால் பூச்சி, புழு, பாசி முதலியவையின்றி நீர் சுத்தமாக இருக்குமென்று எண்ணப்படுகிறது. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 444 |bSize = 405 |cWidth = 105 |cHeight = 126 |oTop = 389 |oLeft = 206 |Location = left |Description = <b>ஆமை ஓடு</b> }} நன்னிராமைகளில் பாலாமையின் உடல் மீது கொம்பாலான கேடகங்கள் இல்லை. இப்போது காணப்படுவதைப் பண்டைக் காலத்தில் பெரியனவாக இருந்த இச்சாதி ஆமைகளின் பாசில்கள் சிவாலிக் மலையில் காணப்படுகின்றன. மனிதர் ஆமை முட்டையை உண்கின்றனர். சில இடங்களில் முட்டையிலிருந்து எண்ணெயெடுத்துக்-<noinclude></noinclude> nj8lbakwj47s2wohzylak6bhalrw476 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/445 250 445275 1435828 1435550 2022-07-30T16:20:48Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆய்|397|ஆயத்தொலைகள்}}</b></noinclude>கறி சமைக்கவும் விளக்கெரிக்கவும் உபயோக்கின்றனர். சில ஆமைகளின் இறைச்சியை உண்கன்றனர். அழுங்காமையோடு அருமையான பொருளாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. மிகப் பழைய காலந்தொட்டே இந்தியாவிலிருந்து எகிப்து வழியாக இது ஐரோப்பாவுக்குப் போயிருக்கிறது. இதிலிருந்து பெட்டிகளுக்கு மேலே மெல்லிய தகடுபோல ஒட்டுவதும், சிமிழ், பொடி டப்பி, கத்திப்பிடி, சீப்பு முதலிய செய் வதும் உண்டு. தந்தம் போலச் செதுக்குப் பதிவு வேலைக்கும் உதவும். ஆமையைப் பிடிப்பது பலவிதமாக நடைபெறுகிறது. பல நாடுகளில் வாழும் நாட்டுக் குடிகள் நீருக்குள் இருக்கும் ஆமையை அம்பினால் எய்கின்றனர். ஈட்டியால் குத்துகின்றனர். நீருக்குள் முழுகிப் பற்றிக்கொண்டு வருவதுமுண்டு. திறமை விளங்கும் இச் செயல்களன்றி வலைபோட்டும் பிடிப்பார்கள். மடகாஸ்காரிலும், கியூபாவிலும், டாரெஸ் ஜலசந்தியிலும் உள்ள நாட்டு மக்கள் எக்கெனைஸ் என்னும் மீனைக் கொண்டு பேராமையைப் பிடிக்கின்றனர். இந்த மீனுக்குத் தலையிலும் கழுத்திலும் பெரிய ஒட்டுறுப்புக்கள் உண்டு. ஆமை மேயும் இடத்துக்குப் படகில் சென்று, இந்த மீன்களின் வாலில் கயிற்றைக்கட்டி விடுவார்கள். இவை பாதுகாப்பான இடத்துக்குத் தப்பியோட முயன்று, நீரின் அடியில் மேய்ந்து கொண்டிருக்கும் ஆமையின் ஓட்டில் உறுதியாக ஒட்டுறுப்பால் பற்றிக் கொள்ளும். கயிற்றின் உதவியால் ஆமையை மெல்ல வெளியே தூக்குவார்கள். உணவாக மனிதர் விரும்பும் சில வகை ஆமைகளை வளர்க்கப் பண்ணைகள் வைத்திருக்கின்றனர். சில ஆமைகளை வீட்டில் நாய், பூனை போலச் செல்லமாக வளர்க்கின்றனர். {{larger|<b>ஆய்:</b>}} பார்க்க: அண்டிரன். {{larger|<b>ஆய்:</b>}} இவர் மைசூர் இராச்சியத்திலுள்ள திரு நாராயணபுரத்தில் வாசஞ் செய்தவர். திருப்பாவைக்கு ஈராயிரப்படி, எனனும் நாலாயிரப்படி என்னும் இரண்டு வியாக்கியானங்களும், ஆசாரிய இருதயம், ஸ்ரீவசன பூஷணம் என்னும் இவ்விரு நூல்களுக்கும் வியாக்கியானங்களும் அருளிச்செய்தவர். {{float_right|பு. ரா.பு.}} {{larger|<b>ஆய் எயினன்</b>}} சிறந்த வள்ளல்; வேளிர் மரபினன். தன்னைப் பாடுவோர்க்கு யானையையுங் கொடுத்துள்ளான் (அகம். 208). ‘வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்’ (அகம். 208) என வருவதால் இவன் தந்தை வெளியன் என்றாவது, இவனுக்கு வெளியன் என்ற மற்றொரு பெயருண்டென்றாவது கொள்ளலாம். இவன் பறவைகளையும் காப்பாற்றிய இரக்கமுடையவன் என்று தெரிகிறது. ‘நன்னன்’ என்பானுக்குப் படைத்துணையாக நின்றபோது ‘மிஞிலி’ என்பானாற் கொல்லப்பட்டானென்றும், அப்போது பறவைகள் அவனுக்கு வெயிலின் வெப்பம் படாமல் வானிலே குவிந்து கவிந்து நிழல் தந்தன என்றும் கூறப்படுகின்றது (அகம். 181,208,396). {{larger|<b>ஆய்க்கன், ருடால்ப் கிறிஸ்டோப்</b>}}(Eucken, Rudolph Christoph, 1846-1926) ஜெர்மன் தத்துவ சாஸ்திரி. இவர் முதன் முதல் இயற்றிய தத்துவ சாஸ்திரக் கலைச்சொற்கள் வரலாறு என்னும் நூல் மிக்க பயன் தருவதாகும். அவர் 1908-ல் வாழ்க்கையின் பொருளும் பயனும் என்னும் நூலுக்காக நோபெல் இலக்கியப் பரிசு பெற்றார். அவருடைய நூல்கள் மதப்பற்றுடன் கூடிய மன எழுச்சி உண்டாக்கும் ஆற்றல் வாய்ந்தவை. {{larger|<b>ஆய்குடி</b>}} ஆய் அண்டிரன் என்னும் வள்ளலின் ஊர்; பொதிகை மலைச்சாரலிலுள்ளது. இப்போதும் இருந்துவருகிறது. பார்க்க : அண்டிரன். {{larger|<b>ஆய்ப்பன், மால்மடி (Eupen and Malmedy)</b>}} ஜெர்மனிக்கும் பெல்ஜியத்துக்கு மிடையிலுள்ள இரண்டு எல்லைப்புற மாவட்டங்கள். முதல் உலக யுத்தம் முடிந்தபின் 1919-ல் இவை பெல்ஜியத்துக்குக் கொடுக்கப்பட்டன. ஆனால் ஹிட்லர் 1940-ல் இவற்றை ஜெர்மனியுடன் சேர்த்துக்கொண்டார். இப்பொழுது இவை மீண்டும் பெல்ஜியத்திடமே இருந்து வருகின்றன. மக் : சு. 60,000. அவர்களுள் பதினாயிரம் பேர் பிரெஞ்சு பேசும் வாலூன் சாதியார்; எஞ்சியவர் ஜெர்மானியர். {{larger|<b>ஆய்மா</b>}} (ஆவிமா,கும்பி) பெரிய மரம். 30-60அடி வளரும். இந்தியாவில் நெடுக இருக்கிறது. மலைகளில் 5,000 அடி வரையில் காணலாம். மரம் பலவித சாமான்கள் செய்ய உதவும். பட்டை பழுப்புக் காகிதம் செய்யவும் கயிறு திரிக்கவும் உதவும்; இருமல், சளிப்பு, சுரம் முதலியவற்றிற்கு மருந்து; வைசூரிக்கும் இதைக் கொடுப்பதுண்டாம். கனி மணமுள்ளது; தின்னத்தக்கது. இலை பீடி, சுருட்டுச் சுற்ற உதவும்; தஸ்ஸர் பட்டுப்புழு வளர்க்கத் தீனி. குடும்பம் : லெசிதி டேசீ (Lecythidaceae). இனம்: காரெயா ஆர் போரியா (Careya arborea). {{larger|<b>ஆயத்தொலைகள்</b>}} (Co-ordinaes): ஒரு தளத்திலோ, முப்பரிமாண இடவெளியிலோ உள்ள புள்ளிகளின் இருப்பிடத்தைக் குறிப்பிட்ட ஆயங்களிலிருந்து அவற்றின் தொலைவைக் கொண்டு குறிப்பிடும் இம்முறை முதலில் டேகார்ட் (Descartes) என்ற கணித வல்லுநரால் 1637-ல் வெளியிடப்பட்டது. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 445 |bSize = 417 |cWidth = 185 |cHeight = 129 |oTop = 312 |oLeft = 215 |Location = center |Description = }} படத்தில் உள்ளபடி தளத்தில் OX, OY என்ற குறிப்பிட்ட திசைகளில் உள்ள இரு கோடுகளை ஆயமாகக் கொள்கிறோம். P என்ற ஒரு புள்ளிக்கு இந்த{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 445 |bSize = 417 |cWidth = 140 |cHeight = 87 |oTop = 471 |oLeft = 269 |Location = right |Description = }} ஆயங்களிலிருந்து உள்ள தூரங்களான x,y என்ற தள அல்லது ரிண எண்களை கொண்டு P உள்ள இடத்தை குறிக்கலாம். x, y என்பன கார்டீசிய ஆயங்கள் எனப்படும். மற்றொரு வழி யாதெனில் தளத்தில் என்ற ஆதியையும், அதன் வழியே செல்லும் OX என்றதொரு குறிப்புத் திசையையும்<noinclude></noinclude> icnhh34flmf4h09sy10r5s89w39zwao பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/446 250 445276 1435821 1435546 2022-07-30T15:06:00Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||398|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 446 |bSize = 414 |cWidth = 194 |cHeight = 72 |oTop = 153 |oLeft = 212 |Location = center |Description = }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 446 |bSize = 414 |cWidth = 126 |cHeight = 113 |oTop = 308 |oLeft = 8 |Location = center |Description = }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 446 |bSize = 414 |cWidth = 141 |cHeight = 144 |oTop = 119 |oLeft = 0 |Location = center |Description = }} ஆயிலர், லியோனார்டு எடுத்துக்கொள்கிறோம். P என்ற புள்ளியைக் குறித்து விலிருந்துள்ள தொலைவு r = (OP) என்ற தன எண்ணையும் OXலிருந்து இடம்புரியாக OPக்கு உள்ள j என்ற கோணத்தையும் கொண்டு Pஇன் இருப்பிடத்தைக் குறிப்பிடலாம். I f என்பன துருவ ஆயங்கள் (Polar Co-ordinates) எனப்படும். முப்பரிமாண இடவெளியில் இதேபோல எனும் புள்ளியின் வழியாக வும், குறிப்பிட்ட Z ஒன்றற்கொன்று நேர்குத்தாக திசைகளிலும் உள்ள OX, OY OZ என்ற வரைகளை ஆயங் களாகக் கொண் டு, pஎன்ற புள் ளிக்கு இவ்வா யங்கள் ஒவ் வொன்றின் திசையிலும் மற்ற இருஆயங் களால் அமைக் கப்படும் தளத் திலிருந்து உள்ள தூ ரங் களான x,y,z என் னும் தன, அல் லது ரிண எண் P இன் இருப்பிடத்தைத் தீர்மா 2 R 3 களைக் கொண்டு னிக்கலாம். க OX, OY உள்ள தளத்தின்மேல் Pயிலிருந்து வரைந்த செங்குத்துக்கோட்டின் பாதமான M என்ற புள்ளிக்கு r, 6 என்ற தூர கோண ஆயங்களையும், PM=z என்ற உயரத்தை யும் கொண்டும்P யின் இருப்பிடத் தைக் குறிக்க லாம். இவற்றிற்கு உருளை ஆயத் தொலைகள் X (Cylindrical C.) என்று பெ யர். அல்லது OX லிருந்து OMக்குள்ள கோணத்தொலைவு (0), OM இலிருந்து OPஇன் கோணத் தொலைவு (p), OPயின் நீளம் (R) ஆன மூன்று எண்களைக் கொண்டும் Pஇன் இடத்தை நிர்ணயிக்கலாம். R, 0,9, என்பவை கோள ஆயத் தொலைகள் (Spherical C.) எனப் படும். வானவியலில் இம் மூன்றாம் முறை மிகுதி யாகக் கையாளப்படும்; Pவானத்துள்ள பொருளும், பார்ப்பவரின் இருப்பிடமும் ஆயின் விலிருந்து P இருக்கும் திசையை மட்டும் குறிக்கும் 6, 0 என்ப வையே வானவியலில் ஆயங்களாக வழங்குகின் றன. பார்க்க: வானவியல். Z வை,சு.கி. ஆயாமா, ஈவாவா (Oyama, Iwao 18421916)ஜப்பானியத் தளகர்த்தர். இவர் சட்சுமா நகரிற் பிறந்தார். 1877-ல் அரசருக்கு எதிராக நடந்த கலகத்தை அடக்க இவர் உதவினார். 1894-ல் சீனஜப்பானியப் போர் தொடங்கியதும் இவர் ஒரு சேனை யின் தளபதியாக நியமிக்கப்பட்டார். இச்சேனை போர்ட் ஆர்தர் துறைமுகத்தை வெற்றியுடன் தாக்கி முன்னேறியது. இச்சேவைக்காக இவர் பிரபுவாக்கப் பட்டார்: 1904-ல் ரஷ்ய-ஜப்பானியப் போரில் இவர் மஞ்சூரியாவில் ஜப்பானியச் சேனைகளுக்குப் பிரதமதள பதியாக்கப்பட்டார். இதில் இவர் அடைந்த வெற்றி யைப் பாராட்டி ஜப்பானியச் சக்கரவர்த்தி இவரை இள வரசராக்கினார். ஆயிலர் எண்கள் (Euler's Numbers) : சில தொடரிகளின் தொகுப்பைக் கணக்கிட உதவும் இவ் வெண்களின் பயனை முதலில் ஆயிலர் என்ற கணித அறிஞர் கண்டறிந்து கூறியதால் இவை அவர் பெய ரால் வழங்குகின்றன. இவை பெர்னோலி எண்களுடன் (த.க.) தொடர்பு உள்ளவை. பின்வரும் மடங்குச் சூத்திரத்திலிருந்து இவற்றின் மதிப்புக்களை அறியலாம். Eo=1; Ex=0 En + n(n - 1) En-2 2! n(n-1) (n-2) (n-3)E_.4, + ... = + 4! (n=1,2,) ஆகையால் தொகுத்தறிமுறையால் n ஒற்றைப்படை எண்ணாக இருக்கும்போது En = 0 என்றும், Ex எப் போதும் முழு எண்ணாக இருக்கும் என்றும் தெளி வாகிறது. மேற்கூறிய தொடர்பிலிருந்து Eg= -1, Ex= 5, Exo = - 50521 எனக் கணக்கிடலாம். E0=-61 , Eg=1385 சீக்கன்ட் x என்ற சார்பலனை விரித்தும் ஆயிலர் எண்களைப் பெறலாம். சீக்கன்ட் x = 1–E, x;"> +E * 2 X 4 2! 4! ஆயாமா, ஈவாவா பூச்சியம் ஆகாத ஆயிலர் எண்களின் இறுதி ஆகும். இலக்கம் 1 அல்லது 5 பூச்சியமாகாது அடுத்துள்ள இரு ஆயிலர் எண்களின் தொகை 3ஆல் . வகுபடும். பு. கே. மேஆயிலர், லியோனார்டு (Euler, Leonhard 1707–83) சுவிட்ஸர்லாந்து தேசத்திய கணித அறிஞர். இவருடைய தந்தையாரும் கணிதத்தில் வல்லவர். பாசல் நகரில் ஜீன் பெர்னோயி என்ற கணித அறிஞ ரிடம் இவர் கல்வி கற்று 1723-ல் பட்டம் பெற்றார். இதன்பின் இவர் இறையியல், கீழ்நாட்டு மொழிகள், மருத்துவம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். 1727-ல் காத்தரின் அரசியின் விருப்பிற்கிணங்க இவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் பேராசிரியரானார். 1741-ல் இவர் பெர்லினில் வேலையேற்றார். 1766-ல் ரஷ்யாவுக் குத் திரும்பிய இவர் கண் கள் குருடாயின. அப்படியும் இவர் தம் ஆராய்ச்சிகளை விடவில்லை. தனிக் கணிதத் துறையில் இவர் செய்த ஆராய்ச்சிகள் தலைசிறந்தவை. இத்துறையின் தற்கால வளர்ச்சிக்கு அடிகோலியவர்களுள் இவரும் ஒருவர் எனலாம். திரி கோணமிதிச் சார்பலன்களுக்குத் தற்காலத்தில் வழங் கும் சுருக்கங்களையும், Tie என்ற குறியீடுகளையும் இவர் வழக்கத்திற்குக் கொண்டுவந்தார். கூம்பின் வெட்டு முகங்களை இவர் விரிவாக ஆராய்ந்தார். பீட்டா, காமா சார்பலன்களைப்பற்றி முதலில் ஆராய்ந்தவரும் இவரே. இவர் பல துறைகளில் தமது மேதையை ஈடுபடுத்தி னார்.நீரியக்கவியல், வானவியல், ஒளியியல் போன்ற பல துறைகளில் முக்கியமான ஆராய்ச்சிகள் செய்தார்.<noinclude></noinclude> nvjamsytikkspphlq7abobwt3nb66ee 1435832 1435821 2022-07-30T16:48:34Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆயாமா, ஈவாவா|398|ஆயிலர், லியோனார்டு }}</b></noinclude>எடுத்துக்கொள்கிறோம். P என்ற புள்ளியைக் குறித்து O விலிருந்துள்ள தொலைவு r = (OP) என்ற தன எண்ணையும் OXலிருந்து இடம்புரியாக OPக்கு உள்ள θ என்ற கோணத்தையும் கொண்டு Pஇன் இருப்பிடத்தைக் குறிப்பிடலாம். r, θ என்பன துருவ ஆயங்கள் (Polar Co-ordinates) எனப்படும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 446 |bSize = 414 |cWidth = 134 |cHeight = 138 |oTop = 120 |oLeft = 6 |Location = left |Description = }} முப்பரிமாண இடவெளியில் இதேபோல O எனும் புள்ளியின் வழியாக ஒன்றற்கொன்று நேர்குத்தாக திசைகளிலும் உள்ள OX, OY OZ என்ற வரைகளை ஆயங்களாகக் கொண்டு, Pஎன்ற புள்ளிக்கு இவ்வாயங்கள் ஒவ்வொன்றின் திசையிலும் மற்ற இருஆயங்களால் அமைக்கப்படும் தளத்திலிருந்து உள்ள தூரங்களான x, y, z என்னும் தன, அல்லது ரிண எண்களைக் கொண்டு P இன் இருப்பிடத்தைத் தீர்மானிக்கலாம். OX, OY உள்ள தளத்தின்மேல் Pயிலிருந்து வரைந்த செங்குத்துக்கோட்டின் பாதமான M என்ற புள்ளிக்கு r, θ என்ற தூர கோண ஆயங்களையும், {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 446 |bSize = 414 |cWidth = 132 |cHeight = 111 |oTop = 309 |oLeft = 3 |Location = left |Description = }} PM=z என்ற உயரத்தையும் கொண்டும் P யின் இருப்பிடத்தைக் குறிக்கலாம். இவற்றிற்கு உருளை ஆயத்தொலைகள் X (Cylindrical C.) என்று பெயர். அல்லது OX லிருந்து OMக்குள்ள கோணத்தொலைவு (θ), OM இலிருந்து OPஇன் கோணத் தொலைவு (φ), OPயின் நீளம் (R) ஆன மூன்று எண்களைக் கொண்டும் Pஇன் இடத்தை நிர்ணயிக்கலாம். R, θ, φ, என்பவை கோள ஆயத் தொலைகள் (Spherical C.) எனப்படும். வானவியலில் இம் மூன்றாம் முறை மிகுதியாகக் கையாளப்படும்; Pவானத்துள்ள பொருளும், பார்ப்பவரின் இருப்பிடமும் ஆயின் Oவிலிருந்து P இருக்கும் திசையை மட்டும் குறிக்கும் θ, φ என்பவையே வானவியலில் ஆயங்களாக வழங்குகின்றன. பார்க்க: வானவியல். {{float_right|வை,சு.கி.}} {{larger|<b>ஆயாமா, ஈவாவா</b>}} (Oyama, Iwao 1842-1916) ஜப்பானியத் தளகர்த்தர். இவர் சட்சுமா நகரிற் பிறந்தார். 1877-ல் அரசருக்கு எதிராக நடந்த கலகத்தை அடக்க இவர் உதவினார். 1894-ல் சீன-ஜப்பானியப் போர் தொடங்கியதும் இவர் ஒரு சேனையின் தளபதியாக நியமிக்கப்பட்டார். இச்சேனை போர்ட் ஆர்தர் துறைமுகத்தை வெற்றியுடன் தாக்கி முன்னேறியது. இச்சேவைக்காக இவர் பிரபுவாக்கப்பட்டார். 1904-ல் ரஷ்ய-ஜப்பானியப் போரில் இவர் மஞ்சூரியாவில் ஜப்பானியச் சேனைகளுக்குப் பிரதம தளபதியாக்கப்பட்டார். இதில் இவர் அடைந்த வெற்றியைப் பாராட்டி ஜப்பானியச் சக்கரவர்த்தி இவரை இளவரசராக்கினார். {{larger|<b>ஆயிலர் எண்கள்</b>}} (Euler's Numbers) : சில தொடரிகளின் தொகுப்பைக் கணக்கிட உதவும் இவ்வெண்களின் பயனை முதலில் ஆயிலர் என்ற கணித அறிஞர் கண்டறிந்து கூறியதால் இவை அவர் பெயரால் வழங்குகின்றன. இவை பெர்னோலி எண்களுடன் (த. க.) தொடர்பு உள்ளவை. பின்வரும் மடங்குச் சூத்திரத்திலிருந்து இவற்றின் மதிப்புக்களை அறியலாம். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 446 |bSize = 414 |cWidth = 189 |cHeight = 69 |oTop = 155 |oLeft = 215 |Location = center |Description = }} ஆகையால் தொகுத்தறிமுறையால் n ஒற்றைப்படை எண்ணாக இருக்கும்போது E{{sub|n}} = 0 என்றும், E{{sub|n}} எப்போதும் முழு எண்ணாக இருக்கும் என்றும் தெளிவாகிறது. மேற்கூறிய தொடர்பிலிருந்து Eg= -1, Ex= 5, Exo = - 50521 எனக் கணக்கிடலாம். E0=-61, Eg=1385 சீக்கன்ட் x என்ற சார்பலனை விரித்தும் ஆயிலர் எண்களைப் பெறலாம். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 446 |bSize = 414 |cWidth = 186 |cHeight = 29 |oTop = 312 |oLeft = 216 |Location = center |Description = }} பூச்சியம் ஆகாத ஆயிலர் எண்களின் இறுதி ஆகும். இலக்கம் 1 அல்லது 5 பூச்சியமாகாது அடுத்துள்ள இரு ஆயிலர் எண்களின் தொகை 3ஆல் வகுபடும். {{float_right|பு. கே. மே}} {{larger|<b>ஆயிலர், லியோனார்டு</b>}} (Euler, Leonhard 1707–83) சுவிட்ஸர்லாந்து தேசத்திய கணித அறிஞர். இவருடைய தந்தையாரும் கணிதத்தில் வல்லவர். பாசல் நகரில் ஜீன் பெர்னோயி என்ற கணித அறிஞரிடம் இவர் கல்வி கற்று 1723-ல் பட்டம் பெற்றார். இதன்பின் இவர் இறையியல், கீழ்நாட்டு மொழிகள், மருத்துவம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். 1727-ல் காத்தரின் அரசியின் விருப்பிற்கிணங்க இவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் பேராசிரியரானார். 1741-ல் இவர் பெர்லினில் வேலையேற்றார். 1766-ல் ரஷ்யாவுக் குத் திரும்பிய இவர் கண் கள் குருடாயின. அப்படியும் இவர் தம் ஆராய்ச்சிகளை விடவில்லை. தனிக் கணிதத் துறையில் இவர் செய்த ஆராய்ச்சிகள் தலைசிறந்தவை. இத்துறையின் தற்கால வளர்ச்சிக்கு அடிகோலியவர்களுள் இவரும் ஒருவர் எனலாம். திரி கோணமிதிச் சார்பலன்களுக்குத் தற்காலத்தில் வழங் கும் சுருக்கங்களையும், Tie என்ற குறியீடுகளையும் இவர் வழக்கத்திற்குக் கொண்டுவந்தார். கூம்பின் வெட்டு முகங்களை இவர் விரிவாக ஆராய்ந்தார். பீட்டா, காமா சார்பலன்களைப்பற்றி முதலில் ஆராய்ந்தவரும் இவரே. இவர் பல துறைகளில் தமது மேதையை ஈடுபடுத்தி னார்.நீரியக்கவியல், வானவியல், ஒளியியல் போன்ற பல துறைகளில் முக்கியமான ஆராய்ச்சிகள் செய்தார்.<noinclude></noinclude> 509ska6yl0yn6stizgc4bdcpna3b6dm 1435833 1435832 2022-07-30T17:37:53Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆயாமா, ஈவாவா|398|ஆயிலர், லியோனார்டு }}</b></noinclude>எடுத்துக்கொள்கிறோம். P என்ற புள்ளியைக் குறித்து O விலிருந்துள்ள தொலைவு r = (OP) என்ற தன எண்ணையும் OXலிருந்து இடம்புரியாக OPக்கு உள்ள θ என்ற கோணத்தையும் கொண்டு Pஇன் இருப்பிடத்தைக் குறிப்பிடலாம். r, θ என்பன துருவ ஆயங்கள் (Polar Co-ordinates) எனப்படும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 446 |bSize = 414 |cWidth = 134 |cHeight = 138 |oTop = 120 |oLeft = 6 |Location = left |Description = }} முப்பரிமாண இடவெளியில் இதேபோல O எனும் புள்ளியின் வழியாக ஒன்றற்கொன்று நேர்குத்தாக திசைகளிலும் உள்ள OX, OY OZ என்ற வரைகளை ஆயங்களாகக் கொண்டு, Pஎன்ற புள்ளிக்கு இவ்வாயங்கள் ஒவ்வொன்றின் திசையிலும் மற்ற இருஆயங்களால் அமைக்கப்படும் தளத்திலிருந்து உள்ள தூரங்களான x, y, z என்னும் தன, அல்லது ரிண எண்களைக் கொண்டு P இன் இருப்பிடத்தைத் தீர்மானிக்கலாம். OX, OY உள்ள தளத்தின்மேல் Pயிலிருந்து வரைந்த செங்குத்துக்கோட்டின் பாதமான M என்ற புள்ளிக்கு r, θ என்ற தூர கோண ஆயங்களையும், {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 446 |bSize = 414 |cWidth = 132 |cHeight = 111 |oTop = 309 |oLeft = 3 |Location = left |Description = }} PM=z என்ற உயரத்தையும் கொண்டும் P யின் இருப்பிடத்தைக் குறிக்கலாம். இவற்றிற்கு உருளை ஆயத்தொலைகள் X (Cylindrical C.) என்று பெயர். அல்லது OX லிருந்து OMக்குள்ள கோணத்தொலைவு (θ), OM இலிருந்து OPஇன் கோணத் தொலைவு (φ), OPயின் நீளம் (R) ஆன மூன்று எண்களைக் கொண்டும் Pஇன் இடத்தை நிர்ணயிக்கலாம். R, θ, φ, என்பவை கோள ஆயத் தொலைகள் (Spherical C.) எனப்படும். வானவியலில் இம் மூன்றாம் முறை மிகுதியாகக் கையாளப்படும்; Pவானத்துள்ள பொருளும், பார்ப்பவரின் இருப்பிடமும் ஆயின் Oவிலிருந்து P இருக்கும் திசையை மட்டும் குறிக்கும் θ, φ என்பவையே வானவியலில் ஆயங்களாக வழங்குகின்றன. பார்க்க: வானவியல். {{float_right|வை,சு.கி.}} {{larger|<b>ஆயாமா, ஈவாவா</b>}} (Oyama, Iwao 1842-1916) ஜப்பானியத் தளகர்த்தர். இவர் சட்சுமா நகரிற் பிறந்தார். 1877-ல் அரசருக்கு எதிராக நடந்த கலகத்தை அடக்க இவர் உதவினார். 1894-ல் சீன-ஜப்பானியப் போர் தொடங்கியதும் இவர் ஒரு சேனையின் தளபதியாக நியமிக்கப்பட்டார். இச்சேனை போர்ட் ஆர்தர் துறைமுகத்தை வெற்றியுடன் தாக்கி முன்னேறியது. இச்சேவைக்காக இவர் பிரபுவாக்கப்பட்டார். 1904-ல் ரஷ்ய-ஜப்பானியப் போரில் இவர் மஞ்சூரியாவில் ஜப்பானியச் சேனைகளுக்குப் பிரதம தளபதியாக்கப்பட்டார். இதில் இவர் அடைந்த வெற்றியைப் பாராட்டி ஜப்பானியச் சக்கரவர்த்தி இவரை இளவரசராக்கினார். {{larger|<b>ஆயிலர் எண்கள்</b>}} (Euler's Numbers) : சில தொடரிகளின் தொகுப்பைக் கணக்கிட உதவும் இவ்வெண்களின் பயனை முதலில் ஆயிலர் என்ற கணித அறிஞர் கண்டறிந்து கூறியதால் இவை அவர் பெயரால் வழங்குகின்றன. இவை பெர்னோலி எண்களுடன் (த. க.) தொடர்பு உள்ளவை. பின்வரும் மடங்குச் சூத்திரத்திலிருந்து இவற்றின் மதிப்புக்களை அறியலாம். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 446 |bSize = 414 |cWidth = 189 |cHeight = 69 |oTop = 155 |oLeft = 215 |Location = center |Description = }} ஆகையால் தொகுத்தறிமுறையால் n ஒற்றைப்படை எண்ணாக இருக்கும்போது E{{sub|n}} = 0 என்றும், E{{sub|n}} எப்போதும் முழு எண்ணாக இருக்கும் என்றும் தெளிவாகிறது. மேற்கூறிய தொடர்பிலிருந்து E{{sub|2}} = -1, E{{sub|4}} = 5, E{{sub|6}} = -61 E{{sub|8}} = 1385, E{{sub|10}} = - 50521 எனக் கணக்கிடலாம். சீக்கன்ட் x என்ற சார்பலனை விரித்தும் ஆயிலர் எண்களைப் பெறலாம். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 446 |bSize = 414 |cWidth = 186 |cHeight = 29 |oTop = 312 |oLeft = 216 |Location = center |Description = }} பூச்சியம் ஆகாத ஆயிலர் எண்களின் இறுதி ஆகும். இலக்கம் 1 அல்லது 5 பூச்சியமாகாது அடுத்துள்ள இரு ஆயிலர் எண்களின் தொகை 3ஆல் வகுபடும். {{float_right|பு. கே. மே}} {{larger|<b>ஆயிலர், லியோனார்டு</b>}} (Euler, Leonhard 1707–83) சுவிட்ஸர்லாந்து தேசத்திய கணித அறிஞர். இவருடைய தந்தையாரும் கணிதத்தில் வல்லவர். பாசல் நகரில் ஜீன் பெர்னோயி என்ற கணித அறிஞரிடம் இவர் கல்வி கற்று 1723-ல் பட்டம் பெற்றார். இதன்பின் இவர் இறையியல், கீழ்நாட்டு மொழிகள், மருத்துவம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். 1727-ல் காத்தரின் அரசியின் விருப்பிற்கிணங்க இவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் பேராசிரியரானார். 1741-ல் இவர் பெர்லினில் வேலையேற்றார். 1766-ல் ரஷ்யாவுக்குத் திரும்பிய இவர் கண்கள் குருடாயின. அப்படியும் இவர் தம் ஆராய்ச்சிகளை விடவில்லை. தனிக் கணிதத் துறையில் இவர் செய்த ஆராய்ச்சிகள் தலைசிறந்தவை. இத்துறையின் தற்கால வளர்ச்சிக்கு அடிகோலியவர்களுள் இவரும் ஒருவர் எனலாம். திரிகோணமிதிச் சார்பலன்களுக்குத் தற்காலத்தில் வழங்கும் சுருக்கங்களையும், ,e என்ற குறியீடுகளையும் இவர் வழக்கத்திற்குக் கொண்டுவந்தார். கூம்பின் வெட்டுமுகங்களை இவர் விரிவாக ஆராய்ந்தார். பீட்டா, காமா சார்பலன்களைப்பற்றி முதலில் ஆராய்ந்தவரும் இவரே. இவர் பல துறைகளில் தமது மேதையை ஈடுபடுத்தினார். நீரியக்கவியல், வானவியல், ஒளியியல் போன்ற பல துறைகளில் முக்கியமான ஆராய்ச்சிகள் செய்தார்.<noinclude></noinclude> c0k4xzp32dad9k1kxhttzo898r7wbf8 1435834 1435833 2022-07-30T17:40:08Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆயாமா, ஈவாவா|398|ஆயிலர், லியோனார்டு }}</b></noinclude>எடுத்துக்கொள்கிறோம். P என்ற புள்ளியைக் குறித்து O விலிருந்துள்ள தொலைவு r = (OP) என்ற தன எண்ணையும் OXலிருந்து இடம்புரியாக OPக்கு உள்ள θ என்ற கோணத்தையும் கொண்டு Pஇன் இருப்பிடத்தைக் குறிப்பிடலாம். r, θ என்பன துருவ ஆயங்கள் (Polar Co-ordinates) எனப்படும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 446 |bSize = 414 |cWidth = 134 |cHeight = 138 |oTop = 120 |oLeft = 6 |Location = left |Description = }} முப்பரிமாண இடவெளியில் இதேபோல O எனும் புள்ளியின் வழியாக ஒன்றற்கொன்று நேர்குத்தாக திசைகளிலும் உள்ள OX, OY OZ என்ற வரைகளை ஆயங்களாகக் கொண்டு, Pஎன்ற புள்ளிக்கு இவ்வாயங்கள் ஒவ்வொன்றின் திசையிலும் மற்ற இருஆயங்களால் அமைக்கப்படும் தளத்திலிருந்து உள்ள தூரங்களான x, y, z என்னும் தன, அல்லது ரிண எண்களைக் கொண்டு P இன் இருப்பிடத்தைத் தீர்மானிக்கலாம். OX, OY உள்ள தளத்தின்மேல் Pயிலிருந்து வரைந்த செங்குத்துக்கோட்டின் பாதமான M என்ற புள்ளிக்கு r, θ என்ற தூர கோண ஆயங்களையும், {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 446 |bSize = 414 |cWidth = 132 |cHeight = 111 |oTop = 309 |oLeft = 3 |Location = left |Description = }} PM=z என்ற உயரத்தையும் கொண்டும் P யின் இருப்பிடத்தைக் குறிக்கலாம். இவற்றிற்கு உருளை ஆயத்தொலைகள் X (Cylindrical C.) என்று பெயர். அல்லது OX லிருந்து OMக்குள்ள கோணத்தொலைவு (θ), OM இலிருந்து OPஇன் கோணத் தொலைவு (φ), OPயின் நீளம் (R) ஆன மூன்று எண்களைக் கொண்டும் Pஇன் இடத்தை நிர்ணயிக்கலாம். R, θ, φ, என்பவை கோள ஆயத் தொலைகள் (Spherical C.) எனப்படும். வானவியலில் இம் மூன்றாம் முறை மிகுதியாகக் கையாளப்படும்; Pவானத்துள்ள பொருளும், பார்ப்பவரின் இருப்பிடமும் ஆயின் Oவிலிருந்து P இருக்கும் திசையை மட்டும் குறிக்கும் θ, φ என்பவையே வானவியலில் ஆயங்களாக வழங்குகின்றன. பார்க்க: வானவியல். {{float_right|வை,சு.கி.}} {{larger|<b>ஆயாமா, ஈவாவா</b>}} (Oyama, Iwao 1842-1916) ஜப்பானியத் தளகர்த்தர். இவர் சட்சுமா நகரிற் பிறந்தார். 1877-ல் அரசருக்கு எதிராக நடந்த கலகத்தை அடக்க இவர் உதவினார். 1894-ல் சீன-ஜப்பானியப் போர் தொடங்கியதும் இவர் ஒரு சேனையின் தளபதியாக நியமிக்கப்பட்டார். இச்சேனை போர்ட் ஆர்தர் துறைமுகத்தை வெற்றியுடன் தாக்கி முன்னேறியது. இச்சேவைக்காக இவர் பிரபுவாக்கப்பட்டார். 1904-ல் ரஷ்ய-ஜப்பானியப் போரில் இவர் மஞ்சூரியாவில் ஜப்பானியச் சேனைகளுக்குப் பிரதம தளபதியாக்கப்பட்டார். இதில் இவர் அடைந்த வெற்றியைப் பாராட்டி ஜப்பானியச் சக்கரவர்த்தி இவரை இளவரசராக்கினார். {{larger|<b>ஆயிலர் எண்கள்</b>}} (Euler's Numbers) : சில தொடரிகளின் தொகுப்பைக் கணக்கிட உதவும் இவ்வெண்களின் பயனை முதலில் ஆயிலர் என்ற கணித அறிஞர் கண்டறிந்து கூறியதால் இவை அவர் பெயரால் வழங்குகின்றன. இவை பெர்னோலி எண்களுடன் (த. க.) தொடர்பு உள்ளவை. பின்வரும் மடங்குச் சூத்திரத்திலிருந்து இவற்றின் மதிப்புக்களை அறியலாம். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 446 |bSize = 414 |cWidth = 189 |cHeight = 69 |oTop = 155 |oLeft = 215 |Location = center |Description = }} ஆகையால் தொகுத்தறிமுறையால் n ஒற்றைப்படை எண்ணாக இருக்கும்போது E{{sub|n}} = 0 என்றும், E{{sub|n}} எப்போதும் முழு எண்ணாக இருக்கும் என்றும் தெளிவாகிறது. மேற்கூறிய தொடர்பிலிருந்து E{{sub|2}} = -1, E{{sub|4}} = 5, E{{sub|6}} = -61 E{{sub|8}} = 1385, E{{sub|10}} = - 50521 எனக் கணக்கிடலாம். சீக்கன்ட் x என்ற சார்பலனை விரித்தும் ஆயிலர் எண்களைப் பெறலாம். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 446 |bSize = 414 |cWidth = 186 |cHeight = 29 |oTop = 312 |oLeft = 216 |Location = center |Description = }} பூச்சியம் ஆகாத ஆயிலர் எண்களின் இறுதி ஆகும். இலக்கம் 1 அல்லது 5 பூச்சியமாகாது அடுத்துள்ள இரு ஆயிலர் எண்களின் தொகை 3ஆல் வகுபடும். {{float_right|பு. கே. மே}} {{larger|<b>ஆயிலர், லியோனார்டு</b>}} (Euler, Leonhard 1707–83) சுவிட்ஸர்லாந்து தேசத்திய கணித அறிஞர். இவருடைய தந்தையாரும் கணிதத்தில் வல்லவர். பாசல் நகரில் ஜீன் பெர்னோயி என்ற கணித அறிஞரிடம் இவர் கல்வி கற்று 1723-ல் பட்டம் பெற்றார். இதன்பின் இவர் இறையியல், கீழ்நாட்டு மொழிகள், மருத்துவம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். 1727-ல் காத்தரின் அரசியின் விருப்பிற்கிணங்க இவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் பேராசிரியரானார். 1741-ல் இவர் பெர்லினில் வேலையேற்றார். 1766-ல் ரஷ்யாவுக்குத் திரும்பிய இவர் கண்கள் குருடாயின. அப்படியும் இவர் தம் ஆராய்ச்சிகளை விடவில்லை. தனிக் கணிதத் துறையில் இவர் செய்த ஆராய்ச்சிகள் தலைசிறந்தவை. இத்துறையின் தற்கால வளர்ச்சிக்கு அடிகோலியவர்களுள் இவரும் ஒருவர் எனலாம். திரிகோணமிதிச் சார்பலன்களுக்குத் தற்காலத்தில் வழங்கும் சுருக்கங்களையும், π,e என்ற குறியீடுகளையும் இவர் வழக்கத்திற்குக் கொண்டுவந்தார். கூம்பின் வெட்டுமுகங்களை இவர் விரிவாக ஆராய்ந்தார். பீட்டா, காமா சார்பலன்களைப்பற்றி முதலில் ஆராய்ந்தவரும் இவரே. இவர் பல துறைகளில் தமது மேதையை ஈடுபடுத்தினார். நீரியக்கவியல், வானவியல், ஒளியியல் போன்ற பல துறைகளில் முக்கியமான ஆராய்ச்சிகள் செய்தார்.<noinclude></noinclude> 2m3lidvkbuql16si4gy86sirs63nyty பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/449 250 445279 1435861 1435293 2022-07-31T08:43:42Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆர்க்காடு |401|ஆர்க்காடு }}</b></noinclude>முதலுக்கும் வட்டிக்கும் ஈடாக ஜில்லாக்களின் வரி வசூல் உரிமையை ஆங்கிலச் சிப்பந்திகள் பெற்றனர். கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ் காலத்தில் நவாபுடன் ஆங்கிலேயர்கள் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார்கள் (1787). இதன்படி ஆங்கிலேயர்கள் 15 இலட்சம் வராகனைப் பெற்றுக்கொண்டு, கருநாடகத்தைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். மூன்றாம் மைசூர்ப்போரில் (1790-92) ஆங்கிலேயர்கள் கருநாடகத்தைத் தங்கள் வசம் வைத்துக் கொண்டனர். இப்போர் முடிந்ததும் கருநாடகத்தை ஆங்கிலேயர்கள் நவாபிடம் ஒப்புவித்துவிட்டனர். ஆங்கிலேயருக்குக் கொடுக்கவேண்டிய காப்புப் பணம் 9 இலட்சம் வராகனாகக் குறைக்கப்பட்டது. முகம்மது அலி 1795-ல் இறந்தார். அவருக்குப் பிறகு அவருடைய மகனான உம்-தத்-உல்-உமரா கருநாடக நவாபு ஆனார் (ஆ.கா.1795-1801). நவாபு கடன் சுமையாலும், குடிகள் வரிச்சுமையாலும் துன்புற்றனர். கவர்னர் ஜெனரல் வெல்லெஸ்லி ஆங்கில ராச்சியத்தைப் பெருக்கும் நோக்கத்தைக் கொண்டவர். உம்-தத்-உல்-உமரா 1801-ல் இறந்தார். கருநாடகத்தை ஆங்கில ராச்சியத்துடன் சேர்க்க இதுவே தக்க சமயம் என்று வெல்லெஸ்லி கருதினார். உமராவும் முகம்மது அலியும் துரோகிகள் என்று வெல்லெஸ்லி அவர்கள் மீது குற்றம் சாட்டி, உமராவின் மகனான அலிஹுசேனுக்குப் பட்டம் இல்லையென்று உமராவின் தம்பி மகனான அசிம்-உத்- தௌலாவோடு ஒப்பந்தம் செய்துகொண்டார். இதன்படி அசிம் -உத்-தௌலா பெயரளவில் கருநாடக நவாபு என்று கருதப்படுவரென்றும், மொத்த வருவாயில் ஐந்தில் ஒரு பங்கு பென்ஷனாக நவாபு பெறுரென்றும், மாகாணத்தின் சிவில், ராணுவ நிருவாகம் முழுதும் ஆங்கிலேயர்கள் ஏற்றுக்கொள்ளுவரென்றும் முடிவு செய்யப்பட்டது (1801). கவர்னர் ஜெனரல் டால்ஹௌசி காலத்தில் நவாபு பட்டமும் ஒழிக்கப்பட்டது (1855). அவருடைய சந்ததியார்கள் ஆர்க்காட்டு இளவரசர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். {{float_right|எஸ்.ஆர்.பா.}} {{larger|<b>ஆர்க்காடு</b>}} ஆர்க்காடு மாவட்டத்தில் பாலாற்றங்கறையில் சென்னைக்குத் தென்மேற்கே 65 மைலில் உள்ளது. இந்தப் பெயர் நகரையும் மாவட்டத்தையும் குறிக்கிறது. ஆர்க்காடு மிகப் பழைய அரண் மிகுந்த அழகிய ஊர் எனவும், சேந்தன் என்பவனுடைய தந்தை அழிசியென்பவனுக்கு உரியதாயிருந்ததெனவும் குறுந்தொகை (258), நற்றிணைப் (190) பாடல்களால் தெரிகிறது. ஆர் என்பது ஆத்தி சோழர்களுக்குரிய பூ. ஆர்ப்பாக்கம், ஆரூர் என்பன ஆர் மரம்பற்றி வந்த பெயர்கள். ஆற்காடு என்றால் ஆலமரக்காடு எனப் பொருள்படலாம். ஆறு காடுகளையுடையது எனப் புராணங் கூறுகிறது என்ப. இதிலிருந்து ஷடாரண்யம் என்னும் வடமொழிப் பெயர் வந்திருக்கலாம். ஆர்க்காடு கருநாடக நவாபுகள் காலத்தில் அவர்களுடைய தலைநகராக இருந்திருக்கிறது. இங்குள்ள மசூதிகள் இதன் பழஞ்சிறப்பைக் காட்டுகின்றன. இங்கிருக்கும் டெல்லி வாயிலுக்கு மேலேயுள்ளது கிளைவ் இருந்த அறை என்பார்கள். நகர மக் : 21,124 (1951). பார்க்க: ஆர்க்காட்டு நவாபுகள், கருநாடகப் போர்கள். {{larger|<b>தென் ஆர்க்காடு :</b>}} இது சென்னை இராச்சியத்தின் மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைநகரம் கூடலூர் இதன் வட எல்லையில் வடஆர்க்காடு, செங்கல்பட்டு மாவட்டங்களும், மேற்கெல்லையில் சேலம், திருச்சிராப் ஆர்க்காடு பள்ளி மாவட்டங்களும், தென் எல்லையில் தஞ்சை மாவட்டமும், கிழக்கே கடலும் உள்ளன. பிரெஞ்சு நிருவாகத்திலுள்ள புதுச்சேரி இம்மாவட்டத்திற்குக் கிழக்கேயுள்ளது. இது ஆதியில் சோழ நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. உடையார்கள் என்ற சிற்றரசர் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 449 |bSize = 414 |cWidth = 158 |cHeight = 126 |oTop = 78 |oLeft = 230 |Location = center |Description = <b>தென் ஆர்க்காடு</b> }} இதை 14ஆம் நூற்றாண்டில் ஆண்டனர். இதன்பின் தென்னாட்டை ஆண்ட மகாராஷ்டிர அரசரிடமிருந்து ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியார் விலைக்கு வாங்கினர். கருநாடகப் போர்களின் போது கூடலூர், செயின்ட் டேவிட் கோட்டை, தியாக துர்க்கம், விருத்தாசலம், திருவண்ணாமலை, பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் முக்கியமான போர்கள் நிகழ்ந்தன. தென்னார்க்காட்டில் திருப்பாதிரிப்புலியூர், திருக்கோவலூர், சிதம்பரம், விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய புண்ணியஸ்தலங்கள் உள்ளன. செஞ்சிக்கோட்டை (த.க.) பழமையான கோட்டைகளுள் ஒன்று. இதன் மேற்கெல்லையிலுள்ள குன்றுகளைத் தவிர மற்றப் பகுதிகள் மணற்பாங்கான சமவெளிகள். இதில் பாயும் முக்கிய ஆறுகள் பெண்ணையாறு, கெடிலம், கொள்ளிடம் ஆகியவை. இந்த மாவட்டத்திலுள்ள குழாய்க்கிணறுகளும்; ஏரிகளும், ஆறுகளும் பாசனத்திற்கு உதவுகின்றன. வேர்க்கடலையும் கரும்பும் முக்கியமான பயிர்களாம். நெய்வேலிக்கருகிலுள்ள பழுப்பு நிலக்கரிச் சுரங்கங்களின் முக்கியத்துவம் இப்போதுதான் தெரிந்துள்ளது. விருத்தாசலம், விழுப்புரம், கூடலூர் என்பவை முக்கிய ரெயில் சந்திப்புக்கள். இப்பகுதியில் கிடைக்கும் இருப்புத் தாதுக்களிலிருந்து பரங்கிப்பேட்டையில் இரும்பு பிரித்தெடுக்கப்பட்டு வந்தது. இம்மாவட்டத்தின் பரப்பு : 4,208 ச. மக்: 27,76,767 மைல். (1951). {{larger|<b>வட ஆர்க்காடு:</b>}} இம்மாவட்டம் முன்னர்ப் பல்லவ அரசின் ஒரு பகுதியாக இருந்தது. ஒளரங்கசீப் தென்னாட்டைக் கைப்பற்றிய பின் இது அவருடைய பிரதிநிதியான ஆர்க்காட்டு நவாபின் கீழ் வந்தது. கருநாடகப் போர்களின்போது ஆம்பூர், ஆர்க்காடு, வந்தவாசி, வேலூர் ஆகிய இடங்களில் போர்கள் நடைபெற்றன. இம்மாவட்டத்தின் தலைநகர் வேலூர். இதன் வடக்கே சித்தூரும், தெற்கே தென் ஆர்க்காடும், கிழக்கே செங்கற்பட்டும், மேற்கே சேலமும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் தென்மேற்கெல்லையில் கிழக்குத் தொடர்ச்சி மலைக்குன்றுகள் உள்ளன. இவற்றுள் சவ்வாது மலைகள் முக்கியமானவை. இவற்றில் காட்டெருமை, கழுதைப்புலி, சிறுத்தை, கரடி, மான்போன்ற பல காட்டு விலங்குகள் உண்டு. பாலாறும் செய்யாறும் இம்மாவட்டத்தில் பாயும் ஆறுகளில் முக்கியமானவை. பாலாற்றில் தரைக்கடியிலுள்ள<noinclude></noinclude> lztgzg1vbthxnfjnft87rqq2e23xc5g 1435862 1435861 2022-07-31T08:46:16Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆர்க்காடு |401|ஆர்க்காடு }}</b></noinclude>முதலுக்கும் வட்டிக்கும் ஈடாக ஜில்லாக்களின் வரி வசூல் உரிமையை ஆங்கிலச் சிப்பந்திகள் பெற்றனர். கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ் காலத்தில் நவாபுடன் ஆங்கிலேயர்கள் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார்கள் (1787). இதன்படி ஆங்கிலேயர்கள் 15 இலட்சம் வராகனைப் பெற்றுக்கொண்டு, கருநாடகத்தைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். மூன்றாம் மைசூர்ப்போரில் (1790-92) ஆங்கிலேயர்கள் கருநாடகத்தைத் தங்கள் வசம் வைத்துக் கொண்டனர். இப்போர் முடிந்ததும் கருநாடகத்தை ஆங்கிலேயர்கள் நவாபிடம் ஒப்புவித்துவிட்டனர். ஆங்கிலேயருக்குக் கொடுக்கவேண்டிய காப்புப் பணம் 9 இலட்சம் வராகனாகக் குறைக்கப்பட்டது. முகம்மது அலி 1795-ல் இறந்தார். அவருக்குப் பிறகு அவருடைய மகனான உம்-தத்-உல்-உமரா கருநாடக நவாபு ஆனார் (ஆ.கா.1795-1801). நவாபு கடன் சுமையாலும், குடிகள் வரிச்சுமையாலும் துன்புற்றனர். கவர்னர் ஜெனரல் வெல்லெஸ்லி ஆங்கில ராச்சியத்தைப் பெருக்கும் நோக்கத்தைக் கொண்டவர். உம்-தத்-உல்-உமரா 1801-ல் இறந்தார். கருநாடகத்தை ஆங்கில ராச்சியத்துடன் சேர்க்க இதுவே தக்க சமயம் என்று வெல்லெஸ்லி கருதினார். உமராவும் முகம்மது அலியும் துரோகிகள் என்று வெல்லெஸ்லி அவர்கள் மீது குற்றம் சாட்டி, உமராவின் மகனான அலிஹுசேனுக்குப் பட்டம் இல்லையென்று உமராவின் தம்பி மகனான அசிம்-உத்- தௌலாவோடு ஒப்பந்தம் செய்துகொண்டார். இதன்படி அசிம் -உத்-தௌலா பெயரளவில் கருநாடக நவாபு என்று கருதப்படுவரென்றும், மொத்த வருவாயில் ஐந்தில் ஒரு பங்கு பென்ஷனாக நவாபு பெறுரென்றும், மாகாணத்தின் சிவில், ராணுவ நிருவாகம் முழுதும் ஆங்கிலேயர்கள் ஏற்றுக்கொள்ளுவரென்றும் முடிவு செய்யப்பட்டது (1801). கவர்னர் ஜெனரல் டால்ஹௌசி காலத்தில் நவாபு பட்டமும் ஒழிக்கப்பட்டது (1855). அவருடைய சந்ததியார்கள் ஆர்க்காட்டு இளவரசர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். {{float_right|எஸ்.ஆர்.பா.}} {{larger|<b>ஆர்க்காடு</b>}} ஆர்க்காடு மாவட்டத்தில் பாலாற்றங்கறையில் சென்னைக்குத் தென்மேற்கே 65 மைலில் உள்ளது. இந்தப் பெயர் நகரையும் மாவட்டத்தையும் குறிக்கிறது. ஆர்க்காடு மிகப் பழைய அரண் மிகுந்த அழகிய ஊர் எனவும், சேந்தன் என்பவனுடைய தந்தை அழிசியென்பவனுக்கு உரியதாயிருந்ததெனவும் குறுந்தொகை (258), நற்றிணைப் (190) பாடல்களால் தெரிகிறது. ஆர் என்பது ஆத்தி சோழர்களுக்குரிய பூ. ஆர்ப்பாக்கம், ஆரூர் என்பன ஆர் மரம்பற்றி வந்த பெயர்கள். ஆற்காடு என்றால் ஆலமரக்காடு எனப் பொருள்படலாம். ஆறு காடுகளையுடையது எனப் புராணங் கூறுகிறது என்ப. இதிலிருந்து ஷடாரண்யம் என்னும் வடமொழிப் பெயர் வந்திருக்கலாம். ஆர்க்காடு கருநாடக நவாபுகள் காலத்தில் அவர்களுடைய தலைநகராக இருந்திருக்கிறது. இங்குள்ள மசூதிகள் இதன் பழஞ்சிறப்பைக் காட்டுகின்றன. இங்கிருக்கும் டெல்லி வாயிலுக்கு மேலேயுள்ளது கிளைவ் இருந்த அறை என்பார்கள். நகர மக் : 21,124 (1951). பார்க்க: ஆர்க்காட்டு நவாபுகள், கருநாடகப் போர்கள். {{larger|<b>தென் ஆர்க்காடு :</b>}} இது சென்னை இராச்சியத்தின் மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைநகரம் கூடலூர் இதன் வட எல்லையில் வடஆர்க்காடு, செங்கல்பட்டு மாவட்டங்களும், மேற்கெல்லையில் சேலம், திருச்சிராப் ஆர்க்காடு பள்ளி மாவட்டங்களும், தென் எல்லையில் தஞ்சை மாவட்டமும், கிழக்கே கடலும் உள்ளன. பிரெஞ்சு நிருவாகத்திலுள்ள புதுச்சேரி இம்மாவட்டத்திற்குக் கிழக்கேயுள்ளது. இது ஆதியில் சோழ நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. உடையார்கள் என்ற சிற்றரசர் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 449 |bSize = 414 |cWidth = 158 |cHeight = 126 |oTop = 78 |oLeft = 230 |Location = right |Description = <b>தென் ஆர்க்காடு</b> }} இதை 14ஆம் நூற்றாண்டில் ஆண்டனர். இதன்பின் தென்னாட்டை ஆண்ட மகாராஷ்டிர அரசரிடமிருந்து ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியார் விலைக்கு வாங்கினர். கருநாடகப் போர்களின் போது கூடலூர், செயின்ட் டேவிட் கோட்டை, தியாக துர்க்கம், விருத்தாசலம், திருவண்ணாமலை, பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் முக்கியமான போர்கள் நிகழ்ந்தன. தென்னார்க்காட்டில் திருப்பாதிரிப்புலியூர், திருக்கோவலூர், சிதம்பரம், விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய புண்ணியஸ்தலங்கள் உள்ளன. செஞ்சிக்கோட்டை (த.க.) பழமையான கோட்டைகளுள் ஒன்று. இதன் மேற்கெல்லையிலுள்ள குன்றுகளைத் தவிர மற்றப் பகுதிகள் மணற்பாங்கான சமவெளிகள். இதில் பாயும் முக்கிய ஆறுகள் பெண்ணையாறு, கெடிலம், கொள்ளிடம் ஆகியவை. இந்த மாவட்டத்திலுள்ள குழாய்க்கிணறுகளும்; ஏரிகளும், ஆறுகளும் பாசனத்திற்கு உதவுகின்றன. வேர்க்கடலையும் கரும்பும் முக்கியமான பயிர்களாம். நெய்வேலிக்கருகிலுள்ள பழுப்பு நிலக்கரிச் சுரங்கங்களின் முக்கியத்துவம் இப்போதுதான் தெரிந்துள்ளது. விருத்தாசலம், விழுப்புரம், கூடலூர் என்பவை முக்கிய ரெயில் சந்திப்புக்கள். இப்பகுதியில் கிடைக்கும் இருப்புத் தாதுக்களிலிருந்து பரங்கிப்பேட்டையில் இரும்பு பிரித்தெடுக்கப்பட்டு வந்தது. இம்மாவட்டத்தின் பரப்பு : 4,208 ச. மக்: 27,76,767 மைல். (1951). {{larger|<b>வட ஆர்க்காடு:</b>}} இம்மாவட்டம் முன்னர்ப் பல்லவ அரசின் ஒரு பகுதியாக இருந்தது. ஒளரங்கசீப் தென்னாட்டைக் கைப்பற்றிய பின் இது அவருடைய பிரதிநிதியான ஆர்க்காட்டு நவாபின் கீழ் வந்தது. கருநாடகப் போர்களின்போது ஆம்பூர், ஆர்க்காடு, வந்தவாசி, வேலூர் ஆகிய இடங்களில் போர்கள் நடைபெற்றன. இம்மாவட்டத்தின் தலைநகர் வேலூர். இதன் வடக்கே சித்தூரும், தெற்கே தென் ஆர்க்காடும், கிழக்கே செங்கற்பட்டும், மேற்கே சேலமும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் தென்மேற்கெல்லையில் கிழக்குத் தொடர்ச்சி மலைக்குன்றுகள் உள்ளன. இவற்றுள் சவ்வாது மலைகள் முக்கியமானவை. இவற்றில் காட்டெருமை, கழுதைப்புலி, சிறுத்தை, கரடி, மான்போன்ற பல காட்டு விலங்குகள் உண்டு. பாலாறும் செய்யாறும் இம்மாவட்டத்தில் பாயும் ஆறுகளில் முக்கியமானவை. பாலாற்றில் தரைக்கடியிலுள்ள<noinclude></noinclude> 6diowisjk3ayypmur6gm6c0m1awhhou பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/450 250 445280 1435863 1435294 2022-07-31T08:59:33Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆர்க்காடுகிழார் மகனார்...|402|ஆர்க்கிடு}}</b></noinclude>நீரைப்பெற்றுக் கால்வாய்களின் உதவியால் பாசனத்திற்குப் பயன்படுத்துகிறார்கள். இம்மாவட்டத்தில் கிணற்றுப் பாசனமும் அதிகம். இம்மாவட்டத்தில் குருந்தமும் அப்பிரகமும் கிடைக்கின்றன. குப்பம் என்னும் இடத்தினருகே முன்னர்த் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டு வந்தது. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 450 |bSize = 414 |cWidth = 198 |cHeight = 135 |oTop = 84 |oLeft = 3 |Location = center |Description = <b>வட ஆர்க்காடு</b> }} குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய இடங்களில் தோல் பதனிடும் தொழிலும், ஆரணியிலும் செய்யாற்றிலும் பட்டு நெசவுத்தொழிலும், வாலாஜாப்பேட்டையில் துணிகளில் அச்சடிக்கும் தொழிலும் நடைபெறுகின்றன. திருவண்ணாமலையும் சோளிங்கபுரமும் புண்ணிய ஸ்தலங்கள். மாமண்டூரில் ஜோலார்ப் அழகிய சமணச் சிற்பங்கள் உள்ளன. பேட்டை, காட்டுப்பாடி, அரக்கோணம் முக்கியமான ரெயில் சந்திப்புக்கள். 4.648 ச. மைல். இம்மாவட்டத்தின் பரப்பு : மக் : 28,59,157 (1951). {{larger|<b>ஆர்க்காடுகிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார் :</b>}} கடைச்சங்கம் மருவிய புலவர் (அகம்.64). {{larger|<b>ஆர்க்கிடு:</b>}} இது ஆர்க்கிடேசீ என்னும் மிகப் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 450 |bSize = 414 |cWidth = 162 |cHeight = 188 |oTop = 363 |oLeft = 30 |Location = center |Description = யூலோபியா தரை ஆர்க்கிடு<br>முழுச்செடி: வேர்களும் பொய்க்கிழங்கும். 1. பூ. 2. புறவிதழ்களும் அகளிதழ்களும். 3. உதட்டிதழும் தம்பமும், பக்கப் பார்வை. 4. தம்பம் முன்பார்வை . 5. கேசரம். 6. மகரந்தத் திரள்கள். 7. கனி.8. கனியின் குறுக்கு வெட்டு. }} பெரிய ஒற்றை விதையிலைக் குடும்பத்துச் செடிகளுக்குப் பொதுப் பெயர். இந்தச் செடிகளைத் தோட்டங்களில் மிகவும் அருமையாக வைத்து வளர்க்கின்றனர். இவற்றின் பூ விசித்திர அழகும் வினோத உயிரியற் சிறப்பும் உள்ளது. பலவகைகள் நறுமணமுள்ளவை. ஆர்க்கிடுகள் எல்லாம் சிறு செடிகள். ஆயினும் பல பருவங்கள் வரை தொடர்ந்து வாழ்பவை. மட்டத்தண்டுக் கிழங்கு முதலிய உறுப்புக்களின் உதவியினாலே இவற்றின் ஆயுள் நீடித்திருக்கும். பழைய தண்டுக்கிளை மடிந்து போனாலும், அடுத்த பருவத்தில் புதிய தண்டு கிழங்கிலிருந்து முளைத்தெழும். இவை வளரும் விதமும் பலதிறப்பட்டது. சில நிலத்தின் மேல் வளரும் தரையார்க்கிடுகள். பல மரங்களின்மேல் தொற்றுச் செடிகளாக இருக்கும் தொற்றார்க்கிடுகள். இவை வெப்பவலயத் தாவரங்களில் சிறப்பான ஒரு பகுதி, மற்றுஞ் சில மட்கியழுகும் பொருளிலே வளரும். நிலத்திலும் மரத்தின்மீதும் வளர்பவைகளுள் பாலைச்செடித் தன்மையுள்ளவை. அவற்றில் கணுவிடைகள் பருத்துப் போலிக்கிழங்குகள் (Pseudo bulb) ஆகும். இந்தப் போலிக் கிழங்குகளில் நீர் சேமித்து வைக்கப்படும். மற்றுஞ் சிலவற்றில் இலையே நீரைச் சேர்த்து வைத்துக் கொள்ளும். அம்மாதிரி இலை தடிப்பாக இருக்கும். அயனமண்டலத்தில் பல பல வகையான தொற்றார்க்கிடுகள் மிகுதியாக வளர்கின்றன. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 450 |bSize = 414 |cWidth = 93 |cHeight = 114 |oTop = 240 |oLeft = 308 |Location = center |Description = <b>வாண்டா<br>தொற்று ஆர்க்கிடு</b> }}அவற்றின் அமைப்பைக் கவனித்தால் மிகுந்த சுவையுடையதாக இருக்கும். அவற்றின் தண்டுகளிலிருந்து புதிதாகத் தோன்றும் வேர்களினாலே அவை மரத்தில் தொற்றிக் கொண்டிருக்கும். இந்தத் தொற்று வேர்களிலிருந்து உறிஞ்சு வேர்கள் புறப்படும். இந்த உறிஞ்சு வேர்கள் தொற்று வேர்களுக்கும் மரத்துக்கும் இடையே சேரும் இலை முதலியவற்றின் மட்குக்கு உள்ளே நுழைந்து நீர் முதலியவற்றைச் சேகரிக்கும். இவை தொற்று ஆர்க்கிடுயன்றி இன்னும் ஒருவித வேர் இவற்றிற்குண்டு. அது இந்த காற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் விழுது. இந்த விழுதைச் சுற்றிலும் கடற் பஞ்சு போன்ற உறை வளர்கின்றது. இதில் உள்ளீடில்லாத அணுக்கள் பல அடுக்குக்களாக இருக்கும். இந்த உறைக்குப் போர்வை அல்லது வெலாமென் (Velamen) என்று பெயர். இது மேலே விழும் நீரை விரைவில் மையுறிஞ்சுதாள் போல உள்ளிழுத்துக் கொள்ளும். காற்றில் ஆவியாக இருக்கும் நீரையும் இது கிரகித்துக்கொள்ளும் அமைப்புள்ளது. வெலாமென் உறைக்கு அடியிலிருக்கும் திசு பச்சையாக இருக்கும். அதில் ஒளிச் சேர்க்கை நடக்கும். இந்த வேரை நனைத்துப் பார்த்தால் பச்சை நிறம் நன்றாகக் காணும். பூ வளர்நுனி மஞ்சரியாகப் பெரும்பாலும் கதிராகவே உண்டாகும். ஒற்றை விதையிலை வகுப்பின் அமைப்புள்ளது. மூன்றடுக்கு வட்டமுறையுள்ளதாயினும் சில பாகங்கள் உண்டாவதில்லை; சில ஒன்று சேர்ந்து கொள்ளும். சில அளவு கடந்து வளரும். இவ்வாறு வியக்கத்தக்க பல வேறுபாடுகள் இந்தப் பூக்களில் காணும். இதழ்கள் எல்லாம் அல்லியிதழ்கள் போலவே இருக்கும். ஆறு இதழ்கள் இரண்டு வட்டமாக, ஒரு<noinclude></noinclude> oygmrz3vhjo2t34nfr1ixib8n4lslgz 1435864 1435863 2022-07-31T09:00:17Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆர்க்காடுகிழார் மகனார்...|402|ஆர்க்கிடு}}</b></noinclude>நீரைப்பெற்றுக் கால்வாய்களின் உதவியால் பாசனத்திற்குப் பயன்படுத்துகிறார்கள். இம்மாவட்டத்தில் கிணற்றுப் பாசனமும் அதிகம். இம்மாவட்டத்தில் குருந்தமும் அப்பிரகமும் கிடைக்கின்றன. குப்பம் என்னும் இடத்தினருகே முன்னர்த் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டு வந்தது. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 450 |bSize = 414 |cWidth = 198 |cHeight = 135 |oTop = 84 |oLeft = 3 |Location = center |Description = <b>வட ஆர்க்காடு</b> }} குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய இடங்களில் தோல் பதனிடும் தொழிலும், ஆரணியிலும் செய்யாற்றிலும் பட்டு நெசவுத்தொழிலும், வாலாஜாப்பேட்டையில் துணிகளில் அச்சடிக்கும் தொழிலும் நடைபெறுகின்றன. திருவண்ணாமலையும் சோளிங்கபுரமும் புண்ணிய ஸ்தலங்கள். மாமண்டூரில் ஜோலார்ப் அழகிய சமணச் சிற்பங்கள் உள்ளன. பேட்டை, காட்டுப்பாடி, அரக்கோணம் முக்கியமான ரெயில் சந்திப்புக்கள். 4.648 ச. மைல். இம்மாவட்டத்தின் பரப்பு : மக் : 28,59,157 (1951). {{larger|<b>ஆர்க்காடுகிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார் :</b>}} கடைச்சங்கம் மருவிய புலவர் (அகம்.64). {{larger|<b>ஆர்க்கிடு:</b>}} இது ஆர்க்கிடேசீ என்னும் மிகப் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 450 |bSize = 414 |cWidth = 162 |cHeight = 188 |oTop = 363 |oLeft = 30 |Location = center |Description = யூலோபியா தரை ஆர்க்கிடு<br>முழுச்செடி: வேர்களும் பொய்க்கிழங்கும். 1. பூ. 2. புறவிதழ்களும் அகளிதழ்களும். 3. உதட்டிதழும் தம்பமும், பக்கப் பார்வை. 4. தம்பம் முன்பார்வை . 5. கேசரம். 6. மகரந்தத் திரள்கள். 7. கனி.8. கனியின் குறுக்கு வெட்டு. }} பெரிய ஒற்றை விதையிலைக் குடும்பத்துச் செடிகளுக்குப் பொதுப் பெயர். இந்தச் செடிகளைத் தோட்டங்களில் மிகவும் அருமையாக வைத்து வளர்க்கின்றனர். இவற்றின் பூ விசித்திர அழகும் வினோத உயிரியற் சிறப்பும் உள்ளது. பலவகைகள் நறுமணமுள்ளவை. ஆர்க்கிடுகள் எல்லாம் சிறு செடிகள். ஆயினும் பல பருவங்கள் வரை தொடர்ந்து வாழ்பவை. மட்டத்தண்டுக் கிழங்கு முதலிய உறுப்புக்களின் உதவியினாலே இவற்றின் ஆயுள் நீடித்திருக்கும். பழைய தண்டுக்கிளை மடிந்து போனாலும், அடுத்த பருவத்தில் புதிய தண்டு கிழங்கிலிருந்து முளைத்தெழும். இவை வளரும் விதமும் பலதிறப்பட்டது. சில நிலத்தின் மேல் வளரும் தரையார்க்கிடுகள். பல மரங்களின்மேல் தொற்றுச் செடிகளாக இருக்கும் தொற்றார்க்கிடுகள். இவை வெப்பவலயத் தாவரங்களில் சிறப்பான ஒரு பகுதி, மற்றுஞ் சில மட்கியழுகும் பொருளிலே வளரும். நிலத்திலும் மரத்தின்மீதும் வளர்பவைகளுள் பாலைச்செடித் தன்மையுள்ளவை. அவற்றில் கணுவிடைகள் பருத்துப் போலிக்கிழங்குகள் (Pseudo bulb) ஆகும். இந்தப் போலிக் கிழங்குகளில் நீர் சேமித்து வைக்கப்படும். மற்றுஞ் சிலவற்றில் இலையே நீரைச் சேர்த்து வைத்துக் கொள்ளும். அம்மாதிரி இலை தடிப்பாக இருக்கும். அயனமண்டலத்தில் பல பல வகையான தொற்றார்க்கிடுகள் மிகுதியாக வளர்கின்றன. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 450 |bSize = 414 |cWidth = 93 |cHeight = 114 |oTop = 240 |oLeft = 308 |Location = right |Description = <b>வாண்டா<br>தொற்று ஆர்க்கிடு</b> }}அவற்றின் அமைப்பைக் கவனித்தால் மிகுந்த சுவையுடையதாக இருக்கும். அவற்றின் தண்டுகளிலிருந்து புதிதாகத் தோன்றும் வேர்களினாலே அவை மரத்தில் தொற்றிக் கொண்டிருக்கும். இந்தத் தொற்று வேர்களிலிருந்து உறிஞ்சு வேர்கள் புறப்படும். இந்த உறிஞ்சு வேர்கள் தொற்று வேர்களுக்கும் மரத்துக்கும் இடையே சேரும் இலை முதலியவற்றின் மட்குக்கு உள்ளே நுழைந்து நீர் முதலியவற்றைச் சேகரிக்கும். இவை தொற்று ஆர்க்கிடுயன்றி இன்னும் ஒருவித வேர் இவற்றிற்குண்டு. அது இந்த காற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் விழுது. இந்த விழுதைச் சுற்றிலும் கடற் பஞ்சு போன்ற உறை வளர்கின்றது. இதில் உள்ளீடில்லாத அணுக்கள் பல அடுக்குக்களாக இருக்கும். இந்த உறைக்குப் போர்வை அல்லது வெலாமென் (Velamen) என்று பெயர். இது மேலே விழும் நீரை விரைவில் மையுறிஞ்சுதாள் போல உள்ளிழுத்துக் கொள்ளும். காற்றில் ஆவியாக இருக்கும் நீரையும் இது கிரகித்துக்கொள்ளும் அமைப்புள்ளது. வெலாமென் உறைக்கு அடியிலிருக்கும் திசு பச்சையாக இருக்கும். அதில் ஒளிச் சேர்க்கை நடக்கும். இந்த வேரை நனைத்துப் பார்த்தால் பச்சை நிறம் நன்றாகக் காணும். பூ வளர்நுனி மஞ்சரியாகப் பெரும்பாலும் கதிராகவே உண்டாகும். ஒற்றை விதையிலை வகுப்பின் அமைப்புள்ளது. மூன்றடுக்கு வட்டமுறையுள்ளதாயினும் சில பாகங்கள் உண்டாவதில்லை; சில ஒன்று சேர்ந்து கொள்ளும். சில அளவு கடந்து வளரும். இவ்வாறு வியக்கத்தக்க பல வேறுபாடுகள் இந்தப் பூக்களில் காணும். இதழ்கள் எல்லாம் அல்லியிதழ்கள் போலவே இருக்கும். ஆறு இதழ்கள் இரண்டு வட்டமாக, ஒரு<noinclude></noinclude> kgcbsdfi8phk2lqww9ue6j0pfyicz72 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/451 250 445281 1435869 1435295 2022-07-31T09:37:09Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆர்க்கிடு |403|ஆர்க்கிடு }}</b></noinclude>தளச்சமச்சீரில் அமைந்திருக்கும். உள் வட்டத்தின் மேலிதழ் மற்றெல்லா இதழ்களையும்விட மிகப் பெரிதாகவும் பலமாகவும் வளர்ந்திருக்கும். அதற்கு உதடு (Labellum) என்று பெயர். பூவின் மற்றப் பாகங்களுக்கு அடியில் இருக்கும் கீழ்ச்சூலறையானது (Inferior ovary) அரைவட்ட அளவு அதாவது 180° முறுக்கிக் கொள்வதனாலே, பிறப்பின்படி மேற்பாகத்தில் இருக்கவேண்டிய இந்த உதட்டிதழானது பூவின் கீழ்ப்பாகத்திற்கு வந்து விடுகிறது. இது பூந்தேனைப் பருகப் பறந்துவரும் பூச்சி இறங்கும் இடமாக உதவுகிறது. சில சாதி ஆர்க்கிடுகளிலே உதட்டின் கீழிருந்து ஒரு பூந்தேன் குழாய் வளர்ந்திருக்கும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 451 |bSize = 414 |cWidth = 188 |cHeight = 188 |oTop = 144 |oLeft = 11 |Location = center |Description = <b>தொற்று ஆர்க்கிடு வேர்</b> <br>(மேலே) தொற்றார்க்கிடு விழுதின் குறுக்குவெட்டு. 1. வெலாமென். 2. வெளிப்புறத் தோற்படை. 3. புறணி. 4. நடுவுருளை. (கீழே) விழுதின் குறுக்குவெட்டு வெளிப்பகுதியின் ஒரு சிறு பாகம் பெரிதாகக் காட்டியிருக்கிறது. 1. வெலாமென் ஆறு, ஏழு அடுக்குக்கள் உள்ளது. 2. வெளிப்புறத் தோற்படை யணுக்கள் நான்கு தெரிகின்றன. 3. வெலாமென் உறிஞ்சும் நீரை வேரினுள்ளே கடத்தும் மெல்லிய சுவருள்ள வழியணு. }} ஆண்பாகம் மூன்றடுக்கு வட்ட முறைப்படி மூன்று கேசரங்கள் உள்ளதாக இருக்கவேண்டும். ஆனால் இந்தப் பூக்களில் சாதாரணமாக நன்றாக வளர்ந்த கேசரம் ஒன்றும், வளராத போலிக்கேசரங்கள் இரண்டும் இருக்கின்றன. உதாரணமாக ஆர்க்கிஸ். சைப்பிரிபீடியம் சாதியிலும் அதைச் சேர்ந்த சிலவற்றிலும் இரண்டு கேசரங்களும் ஒரு போலிக் கேசரமும் உண்டு. இந்தப் பண்பினாலே ஆர்க்கிடுகள் ஒரு கேசரமுள்ளவை, இரு கேசரமுள்ளவை என்னும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன. ஆர்க்கிஸ் பூவின் ஆதானம் பூவின் நடுவே மேலே நீண்டு வளர்ந்திருக்கிறது. அதற்குத் தம்பம் என்று பெயர். கேசரங்கள் அந்தத் தம்பத்துக்கு இணைந்து வளர்ந்திருக்கின்றன. இதே தம்பத்தின் உச்சியில்தான் இந்தப் பூவின் மூன்று சூல்முடிகளும் இருக்கின்றன. ஆகவே ஆர்க்கிடுகளில் கேசரம் சூலகத்துடன் ஒட்டியிருக்கிறது. கேசரம் அப்படி நிற்கும் நிலை சூலணைகேசரநிலை எனப்படும். ஆர்க்கிடுகளில் பெரும்பாலும் மகரந்தப் பையறையிலுள்ள தூள்கள் ஒன்று சேர்ந்து மகரந்தத் திரள்களாகின்றன. பிசின் போன்ற நுண்மையான இழைகள் இந்த மகரந்தத் தூள்களை ஒட்ட வைக்கின்றன. இந்த இழைகள் கூடித் திரளின் அடியில் ஒரு காம்பு போல ஆகின்றன. ஒவ்வொரு காம்பும் சற்று அகன்று ஒட்டிக் கொள்ளும் வில்லையில் முடிகிறது. ஒரு கேசரத்தின் மகரந்தப் பையின் இரண்டு அறைகளிலும் அறைக்கு ஒன்றாக இரண்டு திரள்கள் இருக்கின்றன. இரண்டு திரள்களின் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 451 |bSize = 414 |cWidth = 189 |cHeight = 281 |oTop = 75 |oLeft = 212 |Location = center |Description = <b>ஆர்க்கிஸ் சாதி</b><br>A. ஆர்க்கிஸ் மாஸ்குலா : பூவின் பக்கப் பார்வை: உதட்டிதழ் தவிர மற்றப் புறவிதழ் அகவிதழ்களையெல்லாம் நீக்கியிருக்கிறது. உதட்டிதழின் அரைப்பாகமும், தேன் குழாயின் மேற்பாகமும் கத்தரித்திருக்கின்றன. 1. மகரந்தப்பை இரண்டு அறைகளும் அவற்றுள் இரண்டு மகரந்தத் திரள்களும். 2. ராஸ்டெல்லம். 3. உதட்டிதழ். 4. தேன் குழாய் 5. உள்ளடங்கிய சூலகம். 6. சூல்முடி B. ஆர்க்கிஸ் மாக்குலேற்று : பூவின் முன் பார்வை. 1,4,5, புறவிதழ்கள். 2,3,6. அகவிதழ்கள். அவற்றில் 6. உதட்டிதழ். 7. உதட்டிதழிலிருந்து வளர்ந்திருக்கும் தேன் குழாயின் வாய். 8. மகரந்தப்பை : இரண்டு அறைகளும் அவற்றுள் மகரந்தத் திரள்களும் தெரிகின்றன. 9,9. சூல் முடிகள். C. ஒரு மகரந்தத்திரள். 1. திரள். 2. காம்பு. 3. ஒட்டிக் கொள்ளும் வில்லை. D. ஆர்க்கிஸ் மாஸ்குலா மகரந்தத்திரள். 1. பென்சில் முனையால் அதையெடுத்தவுடன் அது நிமிர்ந்து நிற்கும் நிலை. 2. சற்று நேரம் சென்றதும் காற்றுப்படுவதால் உலர்ந்து முன்னுக்கு வளைந்து நிற்கும் நிலை. E. பூ வெட்டுப் படம் : பூ முறுக்கிக்கொண்டு மேல்கீழாகத் திரும்புவதற்கு முன்னுள்ளது போலக் காட்டியிருப்பது. கரும் புள்ளி மேல்பாகத்தைக் குறிக்கிறது. வெளியிலிருந்து உள்ளுக்கு முறையே பூக்காம்பிலை ஒன்று. புறவிதழ் மூன்று, அகவிதழ் மூன்று. மேற்பக்கத்திலுள்ளது உதட்டிதழ். கேசரச் சுற்றில் ஒரு கேசரம் நன்றாக வளர்ந்திருக்கிறது. அதன் இருபுறமும் வளராத போலிக் கேசரங்கள். நடுவில் மூன்று சூலிலைகளாலான ஒரே சூலறையுள்ள சூலகம். மூன்று சுவரொட்டுச் சூலடுக்குக்கள். {{c|<b>{{smaller|A.C.D. டார்வினையும், B. மக்லியோடையும். E. ஐக்லரையும் தழுவியவை.}}</b>}} }} காம்புகளின் நுனியிலுள்ள இரண்டு வில்லைகளும் சூல் முடிகள் மூன்றில் மலடான ஒரு சூல்மூடியின் மேலே<noinclude></noinclude> t0ps9slpw0732fsvmykk0oryscz1but பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/452 250 445282 1435871 1435296 2022-07-31T09:49:38Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆர்க்கிடு|404|ஆர்க்கிடு}}</b></noinclude>ஒட்டிக்கொண்டிருக்கின்றன. இந்த மலட்டுச் சூல் முடியானது ஒரு தடுக்குப்போல முன்னுக்கு நீட்டிக் கொண்டு, மகரந்தத்திரள் இருக்கும் மேல்பாகத்தையும், பக்குவமாகக்கூடிய இரண்டு சூல்மூடிகள் இருக்கும் கீழ்ப்பாகத்தையும் நன்றாகப் பிரித்து நிற்கின்றது. இதற்கு ராஸ்டெல்லம் என்று பெயர். சூலகமானது மூன்று சூலிலைகள் கூடி உண்டானது. ஒரு சாதி ஆர்க்கிடு தவிர மற்ற எல்லாச் சாதி ஆர்க்கிடுகளிலும் உள்ளே ஒரே அறைதான் உண்டு. சூல்கள் மூன்று நெடுவரிசையாகச் சுவரொட்டுச் சூலடுக்க முறையில் அமைந்திருக்கின்றன. மகரந்தச் சேர்க்கையும் கருவுறலும் ஆன பிறகே சூல் வளரத் தொடங்கும். கனி உலர்கனி. நுண்ணிய இலேசான பெருந்தொகையான விதைகளுள்ளது. விதையில் முளைசூழ்தசை இல்லை. அதன் கருவில், முளையோ, முளைக்குருத்து, விதையிலை என்னும் வேறுபாடுகளோ தோன்றுவதில்லை. மகரந்தச் சேர்க்கை பூச்சிகளால் நடக்கிறது. தேன் சுரந்து குழாயில் நிற்பதில்லை. பூச்சி அந்தக் குழாயின் திசுவைக் குத்தித் தேனை உறிஞ்சவேண்டும். இந்தச் சேர்க்கைக்காக இருக்கும் ஏற்பாடுகள் பலவிதமானவை, அசாதாரணமானவை. ஆர்க்கிஸ் சாதிப் பூவில் நடப்பதை ஓர் உதாரணமாகப் பார்க்கலாம். பூச்சி உதட்டிதழில் வந்து உட்காருகிறது. அதன் பூந்தேன் குழாயில் தேனுக்காகத் தேடுகிறது. அப்போது பூச்சியின் தலை மலட்டுச் சூல்முடியில் படுகிறது. அப்போது அங்குள்ள மகரந்தத்திரட் காம்பையும் வில்லையையும் மூடிக்கொண்டிருக்கின்ற மெல்லிய படலத்தை ஒரு புறம் தள்ளிவிடுகிறது. பூச்சி அந்தக் காம்பு வில்லைகளை அழுத்துகிறது. அவை அதன் தலையில் ஒட்டிக் கொள்கின்றன. பூச்சி பூந்தேன் குழாயைத் தொளைத்துக்கொண்டிருக்கும் நேரத்திற்குள், வில்லையின் பிசு பிசுப்புக் காய்ந்து, திரள்கள் பூச்சியின் தலையில் நன்றாகப் பிடித்துக்கொள்கின்றன. பூவிலிருந்து பூச்சி வெளியே வரும்போது மகரந்தத் திரள்கள் அறைகளிலிருந்து உருவிக்கொண்டு பூச்சியோடு வந்துவிடுகின்றன. முதலில் அவை பூச்சியின் தலைமேலே நேராக நிமிர்ந்து நிற்கின்றன. பிறகு காம்பிலுள்ள ஈரம் காயக் காய அவை மெல்ல மெல்ல முன்னுக்கு வளைகின்றன. அப்போது இந்தப் பூச்சி இன்னொரு பூவில் நுழையுமானால் அந்த இரண்டு திரள்களும் நேராகச் சென்று, பக்குவமடைந்து ஈரமாக இருக்கும் சூல்முடிகளில் படுகின்றன. இவ்வாறு அயல் மகரந்தச் சேர்க்கை நிகழ்கின்றது. தன் மகரந்தச் சேர்க்கை நடப்பதேயில்லை. ஆர்க்கிடுகளில் நடக்கும் மகரந்தச் சேர்க்கையைப்பற்றிச் சார்லஸ் டார்வின் ஆராய்ந்து, ஆர்க்கிடு கருவுறல் (The Fertilisation of Orchids) என்னும் அரிய நூலை எழுதியிருக்கிறார். பல ஆர்க்கிடுகளில் பூக்கள் மிகவும் சிறப்பான அமைப்புடையனவாய் ஏதோ குறித்த ஒருவகைப் பூச்சி வருவதற்கும், தேனைப் பருகுவதற்கும், மகரந்தச் சேர்க்கை நிகழ்த்துவதற்கும் தக்கவையாக இருக்கின்றன. மடகாஸ்கார் தீவில் ஆங்கிரீக்கம் செஸ்குபிடேல் (Angraecum sesquipedale) என்னும் அழகிய ஒருவகை ஆர்க்கிடு இருக்கிறது. இதன் பூந்தேன் குழாய் சுமார் பதினொன்றரை அங்குல நீளமிருக்கிறது. தேன் கடைசி 1½ அங்குலத்தில் மட்டும் இருக்கும். இந்தப் பூவைப் பார்த்த டார்வின் 10-11 அங்குல நீளம் உறிஞ்சுகுழலுள்ள ஒரு பூச்சி இதில் மகரந்தச் சேர்க்கை யுண்டாக்குவது அந்தத்தீவில் இருக்கலாம் என்று 1862-ல் தமது நூலில் எழுதினார். அப்படிப்பட்ட ஆர்க்கிடு பூச்சியைப் போர்ப்ஸ் என்பவர் கண்டுபிடித்து 1873-ல் அதைப்பற்றி எழுதினார். ஆர்க்கிடு வாழ்க்கையில் மற்றோர் உயிரியற் சிறப்பும் உண்டு. ஆர்க்கிடுகளின் வேரைச் சுற்றிலும் காளான் இழைகள் பொருந்தியிருக்கும். இந்த இழைகள் ஆர்க்கிடு வேரின் புறணிக்குள்ளே புகுந்து, அங்குள்ள உயிரணுக்குள்ளேயும் வாழும். இந்தக் காளானுக்கும் ஆர்க்கிடுக்கும் கூட்டுயிர் வாழ்க்கை ஏற்பட்டிருக்கிறது. இந்தக் காளானுக்கும் வேருக்கும் உள்ள சம்பந்தத்தைக் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 452 |bSize = 414 |cWidth = 180 |cHeight = 222 |oTop = 114 |oLeft = 219 |Location = center |Description = <b>நியோட்டியா ஆர்க்கிடு வேர்</b><br>(மேலே) வேரின் குறுக்குவெட்டு. 1. காளான் வேர் அகவலயம். 2.நடுவுருளை. <br>(கீழே) காளான்வேர் அகவலயத்தின் ஒரு சிறு பாகம் பெரிதாகக் காட்டியிருக்கிறது. 1. நலத்துடன் இருக்கும் காளான் இழைகள். 2. செரிமானமாய்விட்ட காளான் இழையின் சிதைவு. 3. ஸ்டார்ச்சு மணிகள் உள்ள அணு. }} காளான் வேர் அல்லது மைக்கோரைசா என்பர். காளான் நிலத்திலுள்ள மட்கைச் சிதைத்துக் கரிமப் பொருள்களாக மாற்றி, அவற்றையும், நிலத்திலுள்ள தாது உப்புக்களையும், நீரையும் உறிஞ்சி, அவற்றை ஆர்க்கிடுக்கு உதவுகின்றதென்றும், ஆர்க்கிடின் உடலிலிருந்து காளான் சர்க்கரையை எடுத்துக் கொள்ளுகிறதென்றும் அறிஞர் கருதுகின்றனர். மேலும் ஆர்க்கிடின் புறணியணுக்களிலே காளான் இரண்டுவகையாக இருக்கிறது. சில அணுக்களிலே இருப்பது உயிருள்ள காளான்; உடல் நலத்துடன் இருக்கிறது; சுறுசுறுப்பாக வாழ்க்கை நடத்துகிறது. இழைகள் நன்றாகக் காணும். சிக்கலான நூல்போலத் தோன்றும். மற்றுஞ் சில அணுக்களில் காளான் சிதைந்து, அதன் சத்தெல்லாம் செரிமானமாகிவிட்டு, எஞ்சியிருக்கும் பாகம் மட்டும் கிடக்கும். செரிமானமான பொருள்கள் ஆர்க்கிடுக்கு உணவாகிவிடுகின்றன என்று எண்ணவேண்டும். இன்னும் காளான் வேர் காற்றிலுள்ள நைட்டிரஜனையும் உறிஞ்சி, அது சம்பந்தமான உப்பாகச் சமைத்து, அந்த உப்பையும் ஆர்க்கிடுக்கு உதவுகிறது என்றும் நினைக்கின்றார்கள். மற்றும் காளான் இல்லாமல் ஆர்க்கிடு விதை முளைப்பதில்லை. நாற்று வளர்வதுமில்லை.<noinclude></noinclude> k5e1t8q9lj0nnj0eiyr0ipj2jd34lyd பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/453 250 445283 1435872 1435297 2022-07-31T10:09:00Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆர்க்கிமிடீஸ்|405|ஆர்க்கியாப்டெரிக்ஸ்}}</b></noinclude>காளான்வேர் மட்கு மிகுந்த சதுப்பு, காடு, வெப்ப வலய மழைக்காடு இவற்றிலுள்ள ஆர்க்கிடுகளில் மிகுதியாக உண்டு. இலையும் பச்சையமும் இல்லாத ஆர்க்கிடுகளில் இந்தக் கூட்டுறவு சிறந்து காண்கிறது. ஆர்க்கிடுகள் துருவப் பிரதேசம் தவிர மற்ற எல்லாத் தட்ப வெப்பப் பகுதிகளிலும் வளர்கின்றன. ஆயினும் அவை ஈரப்பதமிக்க வெப்ப வலயக்காடுகளில் வகையிலும் தொகையிலும் எண்ணிறந்து மலிந்திருக்கின்றன. இந்தியாவில் பல ஆக்கிடுகள் இருக்கின்றன. சம பூமிகளில் தரையில் சில வகைகள் சாதாரணமாக வளர்கின்றன. ஆயினும் மலைகளிலும் காடுகளிலும் தான் ஏராளமான வகைகள் இருக்கின்றன. தரையில் சாதாரணமாக வளர்பவை சியூக்சின், யூலோபியா, ஹாபனேரியா என்னும் சாதிகளில் சில இனங்கள். தொற்றுச்செடிகளில் சில டென்ட்ரோபியம், சீலோகைனி, வாண்டா (நாக நல்லறு) என்பவை. இரண்டொன்று அழுகு பொருளில் வாழ்பவை. இவற்றிற்கு இலையுமில்லை; பச்சை நிறமுமில்லை. உதாரணம் எபிபோகம், நியோட்டியா. ஆர்க்கிடுகளைப் பூவுக்காகத்தான் பெரும்பாலும் வளர்க்கிறார்கள். ஒரே ஒரு வகைதான் சற்று வாசனைப் பண்டமாக உபயோகப்படுகிறது. அது வானில்லா என்பது. அதன் கனிகளை உலர்த்தி மிட்டாய்க்கு வாசனையாக இந்தியாவில் பயன்படுத்துகிறார்கள். யூலோபியா, ஆர்க்கிஸ், ஹாபனேரியா முதலிய ஆர்க்கிடுகளின் கிழங்கு சாலேப்மிசிரி என்னும் உணவுப் பண்டமாகவும் காதுபுஷ்டிப் பொருளாகவும் விற்கப்படுகிறது. {{larger|<b>ஆர்க்கிமிடீஸ்</b>}} (Archimedes, கி. மு.287-212) கிரேக்கக் கணித அறிஞர். சிசிலியிலிருந்த இவர் சைரக்யூஸ் நகரில் வாழ்ந்தார். அந்நாட்டு மன்னனுக்கு உற்ற துணைவராக இருந்தார். அவனுக்குப் பல படைக் கலங்களைக் கண்டுபிடித்துத் தந்து, அவன் போரில் வெற்றி காண உதவினார். பௌதிகத்தில் இவர் பெயரால் வழங்கும் சித்தாந்தம் இவரால் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இவரது அரசனுக்குப் புதிதாகச் செய்யப்பட்ட மகுடத்தில் தங்கத்தைத் தவிர வேறு உலோகம் ஏதாவது கலந்திருக்கின்றதா என அறியும் முறையைக் கண்டுபிடிப்பதில் இவர் முனைந்திருந்தார். அதைப்பற்றி எண்ணிக்கொண்டே இவர் குளிக்குந் தொட்டியில் இறங்கினார். அப்போது அதிலிருந்து தண்ணீர் வழிவதைக் கண்டதும் தம்முள்ளத்தை வாட்டிய கேள்வியின் விடையை இவர் கண்டார். அந்த மகிழ்வில் இவர் ஆடையுமின்றி, “கண்டேன்! கண்டேன்!” எனக் கூவிய வண்ணம் வீதிகளில் ஓடத் தொடங்கிவிட்டாராம். நிலையான விசைகளையும், நெம்புகோல், உருளை முதலிய எளிய எந்திரங்களையும் இவர் விஞ்ஞான அடிப்படையாக ஆராய்ந்து பயன்படுத்தினார். நெம்புகோலைப் பற்றிக் கூறுகையில் இவர் “பூமிக்கு வெளியே இருக்க ஓரிடமிருப்பின் உலகையே அசைப்பேன்” என்றாராம். மிதக்கும் பொருள்களைப்பற்றிய விதிகளை இவர் கண்டுபிடித்தார். இவரது கணித நூலாராய்ச்சிகள் புகழ்பெற்றவை. உருளை, கோளம், வட்டம், சுருள் இவற்றைப்பற்றிப் பல கணித நூற்கொள்கைகளை இவர் வெளியிட்டார். சைரக்யூஸ் நகரம் பகைவர்களாற் பிடிபட்டபோது போர்வீரர்கள் இவர் இல்லத்திலும் நுழைந்தனர். அப்போதும் இவரது சிந்தனை கலையவில்லை. தரையில் வரைந்த வடிவங்களை நோக்கியவண்ணம் இருந்த இவ் அறிஞரை அறியாமையால் ஒரு போர்வீரன் கொன்று விட்டான். {{larger|<b>ஆர்க்கியாப்டெரிக்ஸ்</b>}} ஆர்க்கியாப்டெரிக்ஸ் பதினைந்து கோடி ஆண்டுகட்கு முன் வாழ்ந்திருந்த பறவை. இதன் பாசில்களே இதுவரையிலும் அறிந்துள்ள பறவைகளின் பாசில்களிலெல்லாம் மிகப் பழையவை. ஜெர்மனியிலுள்ள பவேரியாவில் சோலென்ஹோபென் என்னும் ஊருக்கு அருகிலுள்ள லித்தொகிராபிக் சுண்ணக்கல் அடுக்குக்களில் அகப்பட்டவை. அடுக்குக்கள் மேலை ஜுராசிக் காலத்தவை. இதுவரையிலும் மூன்றே பாசில்கள் அகப்பட்டிருக்கின்றன. 1861-ல் ஓர் இறகின் அழகிய பதிவு கிடைத்தது. அதே ஆண்டில் தலையில்லாத எலும்புக் கூடு, இறக்கை யிறகுகள், வால் இறகுகளுடன் கிடைத்தது. 1877-ல் இன்னொன்று தலையோட்டுடன் கிடைத்தது. மிக நொய்ம்மையான களிமண் படிவாகையால் இப்பதிவுகளில் நுட்பமான அமைப்புக்கள்கூட நன்றாகக் காண்கின்றன. பின்சொன்ன இரண்டு பாசில்களும் இருவேறு இனங்கள் எனக் கருதுகின்றனர். முந்தினது ஆர்க்கியாப்டெரிக்ஸ் என்றும், மற்றது ஆர்க்கியார்னிஸ் என்றும் பெயர் பெறும். ஆர்க்கியாப்டெரிக்ஸ் பாசில் பிரிட்டிஷ் பொருட்காட்சிச் சாலையிலும், ஆர்க்கியார்னிஸ் பாசில் பெர்லின் பொருட்காட்சிச் சாலையிலும் இருக்கின்றன. இவை யிரண்டையும் பொதுவாக ஆர்க்கியாப்டெரிக்ஸ் என்றே வழங்குவார்கள். ஆர்க்கியாப்டெரிக்ஸ் என்றால் பழஞ் சிறகி யென்றும், ஆர்க்கியார்னிஸ் என்றால் பழம் பறவை என்றும் பொருள்படும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 453 |bSize = 414 |cWidth = 189 |cHeight = 143 |oTop = 290 |oLeft = 212 |Location = center |Description =<b>ஆர்க்கியார்னிஸ்</b> <br> 1. எலும்புச் சட்டகம் இவ்வாறிருந்திருக்கலாம். தலையெலும்புகள். கண்ணைச்சுற்றிச் சிறு எலும்புகள் வட்டமாக அமைந்திருக்கின்றன. தாடையில் பற்கள் காண்கின்றன. <br> 2. ஆர்க்கியார்னிஸ் பறவை இவ்வாறு இருந்திருக்கலாம். }} ஆர்க்கியாப்டெரிக்ஸ் ஒரு காகத்தின் அளவு உள்ளது. இதற்கு 20, 21 முள்ளெலும்புகளுள்ள நீண்ட வாலுண்டு. வால் நெடுகிலும் முள்ளெலும்புக்கு ஒரு ஜதையாக இறகுகள் உண்டு. வாலின் நுனியிலும் இறகுகள் காணப்படுகின்றன. காலில் பலமான விரல்கள் உண்டு. இவை மரக்கிளைகளைப் பற்றிக் கொண்டு உட்காருவதற்கும் தரையில் நடப்பதற்கும் ஓடுவதற்கும் ஏற்றவை. இறக்கைகளில் பெரிய இறகுகள் உண்டு. நன்றாகப் பதிந்துள்ள இறக்கை யிறகு 6 அங்குல நீளமும் 1 அங்குல அகலமுமுள்ளது. உடம்பின் பக்கங்களை மூடியிருக்கும் சிறிய உடலிறகுகளும் இருக்கின்றன.<noinclude></noinclude> 9iwi76x5hundq4nrrsemx53u44op9nu பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/454 250 445284 1435875 1435036 2022-07-31T10:44:08Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆப்க்கியாப்டெரிக்ஸ்|406|ஆர்க்கேடியா}}</b></noinclude>இறக்கை யெலும்புகள் சாதாரணப் பறவைகளில் மேற்கை யெலும்பு ஒன்று, முன் கை யெலும்புகள் இரண்டு, மணிக்கட்டு எலும்புகள் இரண்டு தெரியும். அகங்கை யெலும்புகள் மூன்றே உண்டு ; அவையும் ஒன்றாகக் கூடியிருக்கும்; மூன்று விரல்கள் உண்டு. ஆர்க்கியாப்டெரிக்ஸில் அகங்கை யெலும்புகள் தனித்தனியாக இருக்கின்றன. நான்கு விரல்கள் காண்கின்றன. அவற்றில் இரண்டிற்கு உகிர்கள் உண்டு. இரண்டிற்கு விரல்களின் நுனியைக் காணோம். மார்பு எலும்பு இன்னதென்று தெளிவாக தெரியவில்லை. எலும்புகள் கட்டியாக இருக்கின்றன. இக்காலப் பறவைகளில் பல எலும்புகள் குழாயாக இருக்கும். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 454 |bSize = 414 |cWidth = 234 |cHeight = 410 |oTop = 116 |oLeft = 8 |Location = center |Description = }} ஆர்க்கியாப்டெரிக்ஸ் நன்றாகப் பறக்க முடியாது. மரத்துக்கு மரம் தாவிப் போயிருக்கலாம். இரக்கையின் விரல்களிலுள்ள உகிர்களால் மரக்கிளைகளைப் பற்றி ஏறி இருக்கலாம். தரையில் நடந்தும் நன்றாக ஓடியும் இருக்கலாம். இக்காலப் பறவைகளுக்குப் பல் இல்லை. ஆர்க்கியாப்டெரிக்ஸின் தாடைகளில் கூர்மையான முனையுள்ள கூம்பு வடிவப் பற்கள் இருக்கின்றன. தாடையெலும்பிலுள்ள குழிகளிலிருந்து அவை எழுகின்றன. தலையோட்டின் வடிவம், தாடையில் அலகுகளில்லாமல் பற்கள் இருத்தல், எலும்புகள் சிலவற்றின் இயைபு, அங்கை எலும்புகள் தனித்தனியாகப் பிரிந்திருத்தல், எலும்புத் தொடராலான நீண்ட வால் ஆகிய பண்புகளில் ஆர்க்கியாப்ரெடிக்ஸ் ஊர்வனவற்றை ஒத்திருப்பினும் இறகுகளின் அமைப்பு, இறக்கையிறகுகள் முன்கை எலும்புகளோடு பொருந்தியிருத்தல் காலடியின் அமைப்பு ஆகிய தன்மைகளால் இது பறவையே எனத் தெளிவாகின்றது. இறகு பறவையின் முக்கியக் குறி, ஆகவே ஆர்க்கியாப்ரெடிக்ஸ் எல்லாப் பறவைகளிலும் மிகப் பழையதாகும். ஊர்வனவற்றிற்கும் இக்காலப் பறவைகளுக்கும் உள்ள பரிணாமத் தொடர்பைக் காட்டும் அடையாளமாக இந்தப் பறவை விளங்குகிறது. {{larger|<b>ஆர்க்கினி தீவுகள்</b>}} (Orkney Islands) ஸ்காட்லாந்துக்கு வடக்கே ஆறு மைல் தூரத்தில் உள்ளவை மொத்தம் 67 தீவுகள். மக்கள் 30 தீவுகளிலேயே வசிக்கிறார்கள். முக்கியமானவை குன்றுகள் நிறைந்தவை. இவை மிதமான தட்பவெப்ப நிலையில் மண்வளமும் உடையவை. இங்கு பயிர் செய்தலும் மீன் பிடித்தலும் முக்கியமான தொழில்கள். கால்நடை, மீன், முட்டை முக்கியமான ஏற்றுமதி சரக்குகள். குளிர்காலத்தில் சூரிய வெளிச்சமும் கோடையில் இரவும் இல்லை. கர்க்வால் என்பது தலைநகரம்; முக்கியமான கடற்படைத் தளம். மொத்தப் பரப்பு 376 சதுர மைல். மக்;சு.21,600 (1946). {{larger|<b>ஆர்க்கேஞ்சல்</b>}} சோவியத் ரஷ்யாவின் வடகோடி பகுதியில் உள்ள ஒரு நகரம். இது இப்பெயருள்ள மாவட்டத்தின் தலைநகரம்; ஆர்க்டிக் வட்டத்திற்கு சு. 100 மைல் தெற்கே துவீனா நதி வெண்கடலோடு கலக்குமிடத்தில் இருக்கிரது. 1584-இல் நிறுவப்பட்டது. இத்துறைமுகம் பெரிய வியாபாரத்தலமாக விளங்குகின்றது. இரண்டாம் உலக யுத்தத்தில் இதன் வழியாக பல பண்டங்களும் சோவியத் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டன. ஆண்டில் ஆறு மாதம் இத்துறைமுகத்தில் பனி உறைந்துவிடுன்றது. இங்கிருந்து தெற்கேயுள்ள இடங்களுக்கு ரயில் பாதை செல்கிறது. இங்கு நடைபெறும் முக்கிய கைத்தொழில் மரமறுத்தல். மக்.சு.2,81,000(1939). ஆர்க்கேடியா (Arcadia) பண்டைக் கிரேக்கர்கள் பெலப்பனீஸசின் நடுப்பகுதியில் உள்ள அழகான மலைப்பிரதேசத்திற்குக் கொடுத்த பெயராம். அது போர் விளையும் ராச்சியமாக இருந்தது. கிமு 6ஆம் நூற்றாண்டில் பெலப்பனீசஸின் சங்கத்துடனும் கிமு 66ஆம் நூற்றாண்டில் தீப்ஸுடனும் சேந்து போரிட்டது. ரோமானியர் கிரீசை வென்ற பின் அவர்கள் படையில் ஆர்க்கேடியர்கள் சேர்ந்தனர். பான்-<noinclude></noinclude> 4azbeq18iumdzhftorq8joitgt4u8gn பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/483 250 445313 1435851 1435253 2022-07-31T03:12:16Z Info-farmer 232 படம்1 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆல்பகர்க்|435|ஆல்பகோடா}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 483 |bSize = 414 |cWidth = 185 |cHeight = 258 |oTop = 284 |oLeft = 216 |Location = center |Description = <b>ஆல்பகோடா</b> 1. பழமுள்ள கிளை 2. பூக்கொத்து }}<noinclude></noinclude> i9cbuvqexqc4ywj7giuhm22vjhnbhbu 1435852 1435851 2022-07-31T03:13:11Z Info-farmer 232 படம் 2 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|ஆல்பகர்க்|435|ஆல்பகோடா}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 483 |bSize = 414 |cWidth = 189 |cHeight = 251 |oTop = 54 |oLeft = 17 |Location = center |Description = }} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 483 |bSize = 414 |cWidth = 185 |cHeight = 258 |oTop = 284 |oLeft = 216 |Location = center |Description = <b>ஆல்பகோடா</b> <br>1. பழமுள்ள கிளை 2. பூக்கொத்து }}<noinclude></noinclude> j8w6qubh3m4eu1zwj0stwd1p6248ilr பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/557 250 445389 1435878 1435352 2022-07-31T11:06:43Z N.Uma Maheswari Murali 7029 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இசை|508|இசை}}</b></noinclude>இசை கிறது. ஒவ்வொரு குரலுக்கும் ஓர் ஆதார ஷட்ஜமும், அதன் பஞ்சமமும் நிலையாகத் தோன்றுகின்றன. தற்காலத்து, சரஸ்வதி அல்லது தஞ்சாவூர் வீணையிலும் ஒரு ஸ்தாயிக்கு (Octave) 12 மெட்டுக்கள் இருக்கின்றன. இரண்டு ஸ்தாயிகளுக்கு 24 மெட்டுக்கள் இருக்கின்றவற்றைப் பார்க்க. மேல்நாட்டுப் தனி அதிர்வுகள் C அல்லது ஸ வுக்கு ஒவ்வொரு சுரத்தின் 1 சார்பு அதிர்வெண் அதே விகிதம் கொடுக்கும் 24 முழு எண்கள்; மேற் சுரத்திற் கும் கீழ்ச் சுரத்திற்கும் உள்ள இசை இடைவெளிகள் மேல்நாட்டுச் சுரக் குறியீடு C 1.d (சிறியது) 2. D 3. e (சிறியது) 4. E 5. F 6. f (தீவ்ர) C 256 7. G 8. 9. A a (சிறியது) ஸ 10.b (சிறியது) 11. B 12. C' D 288 9/8 ரி 27 இந்துஸ்தானி இசையில் பெயர் ஷட்ஜ கோமள ரிஷபம் சுத்த ரிஷபம் கோமள காந்தாரம் 508 சுத்த காந்தாரம் சுத்த மத்யமம் தீவ்ர மத்யமம் பஞ்சம கோமள தைவதம் சுத்த தைவதம் E 320 5/4 கோமள நிஷாதம் சுத்த நிஷாதம் தார ஷட்ஜம் க 30 (Standard) இசைக் கவைகள் தயார் செய்திருக்கிறார்கள். இவைகளில் தனித்தனி CDEFGABC' என்று எழுத்துக்கள் குறிக்கப்பட்டிருக்கும். இந்தச் சுரங்கள் டயடானிக் மேளம் எனப்படும். இந்த எட்டு இசைக் கவைகளை ஒரு மரச் சுத்தியினால் அடித்து, வெளிவரும் ஒலியைக் கேட்கும்பொழுது, F 341.3 4/3 பியானோவுக்கு ஒரு ஸ்தாயிக்கு 12 தந்திகளை அடிக்கும் கட்டைகள் (Keys) இருக்கின்றன. தெளிவாய்ப் புரியும்பொருட்டு அவைகளின் சுரஸ்தானங்களைப் பின்வருமாறு காண்பிக்கலாம். குறிப்பு : ஒவ்வொரு சுரத்தின் மேல் ஸ்தாயி சுரம், கீழ் ஸ்தாயி சுரத்திற்கு இரண்டு மடங்கு அதிர்வெண் உள்ளது. தென்னாட்டு இசையை அறிந்தவர்களுக்கு Cயை ஆதார ஷட்.ஜமாக வைத்துக்கொண்டு, வரிசையாகக் கேட்டால் அவை சங்கராபரண மேள ராக சுரங்க ளான ஸரிகமபதநிஸ் என்பது தென்படும். இந்த எட்டுச் LD சுரக் குறியீடு 82 16/15 9/8 10/9 16/15 9/8 10/9 9/8 அதாவது மேற்சுரத்தின் அசைவுகளைக் கீழ்ச் சுரத்தின் அசைவுகளால் வகுத்து வந்த பின்னம். 8 189 917 61 அல்லது (56) (fi) அல்லது LD ப த அல்லது (நி) ஸ் அல்லது நி G 384 3/2 ப பன்னிரண்டு சுரங்களின் பெயர்கள் C d D E e F f G சுரங்களின் a A b B C' ஸ ரி ரி க க LD ம ப த த நிநிஸ் ரிகதநி கோமளசுரங்கள், ம தீவிர சுரம், 36 A 426.6 5/3 த 40 B 480 15/8 45 வீணையின் சுரஸ்தானங்களின் கருநாடகப் பெயர் ஷட்ஜம் சுத்த ரிஷபம் சதுசுருதி ரிஷபம் சுத்த காந்தாரம் ஷட்சுருதி ரிஷபம் சாதாரண காந்தாரம் அந்தர காந்தாரம் சுத்த மத்யமம் ப்ரதி மத்யமம் பஞ்சமம் சுத்த தைவதம் சதுசுருதி தைவதம் சுத்த நிஷாதம் ஷட்சுருதி தைவதம் கைசிகி நிஷாதம் காகலி நிஷாதம் மேல் ஷட்ஜம் இசை இடைவெளிகளைக் அட்டவணையிலிருந்து அறியலாம்: டயடானிக் மேள சுரங்கள் மேனாட்டுப் பெயர் இசை இடைவெளிகள் (Musical intervals): டானிக் (Tonic) மேனாட்டுப் பௌதிக நிபுணர்கள் எட்டுத் திட்ட D இரண்டாவது (Second) c சை C' 512 ஸ ஷட்ஜம் 1 ரிஷபம் 2 ஸ் 48 கீழ்க்கண்ட<noinclude></noinclude> 9i7lf45hsjtnoo1qjjt8ixew5zmd3hk பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/559 250 445391 1435877 1435353 2022-07-31T10:59:49Z N.Uma Maheswari Murali 7029 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டன. proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh||510|}}</b></noinclude>இசை 510 (Interval) என்னும் பொருளும் உளது. ஆகவே சந்தர்ப்பத்தை யொட்டிச் சுருதி என்பது தொனியா அல்லது இடைவெளியா என்பதை அறிந்துகொள்ள வேண்டும். ஒரு ஸ்தாயியில் பல இடைவெளிகளும் பல சுரங்களும் உண்டு. இந்தச் சுரங்களில் சில தனியின்பமுள்ளவை; வேறு சில கூட்டின்பம் அளிப்பவை. ஒரே நீளமும், கனமும், குணமும், முறுக்குமுள்ள இரண்டு கம்பிகளை ஒரே மாதிரி இழுத்துக் கட்டி மீட்டும்போது ஒரேவித ஒலி உண்டாகும். AB, CD என்பன அப்படி A F A & யுள்ள இரண்டு தந்திகள். CD என்ற தந்தியின் E என்ற மையத்தில் ஒரு குதிரையை முட்டுக் கொடுத்து,CE என்ற பாகத்தையோ அல்லது ED என்ற பாகத்தையோ மீட்டினால், அதில் ஏற்படும் ஒலி, முதல் ஒலியிலிருந்து மாறுபட்டாலும், அதோடு இனிமையாய் இணைந்திருக்கும். அதுபோலவே CE இன் மையமான Fக்கு அம் முட்டைத் தள்ளி வைத்து FD-ஐ மீட்டினால் உண்டாகும் ஒலிக்கும் முதல் ஒலிக்கும் ஒருவித இனிமை தரும் பொருத்தம் இருப்பதை உணரலாம். இப்படியே மூன்றிலொரு பாகம், ஐந்திலொரு பாகம், ஆறிலொரு பாகம். ஒன்பதிலொரு பாகம், பத்திலொரு பாகம், பதினாறிலொரு பாசம் என்று பாகம் பண்ணி ஒலித்துப் பார்த்தால், இரண்டிலொரு பாகம், மூன்றி E பண்டைக் காலம் அஹோபலர் வேங்கடமகி, சோமநாதர், ராமாபாத்தியர் கோவிந்தாச்சாரி A * பழைய கிரேக்க முறை வட இந்திய சுத்த சுரங்கள் B 1 1 A D A ரி 16/15 9/8 9/8 இசை லொரு பாகம், நாலிலொரு பாகம் குறைக்கப்பட்ட நீளத்தில் ஒலிக்கும் சுரம் முதல் சுரத்தோடு மிக இனிமையாகச் சேர்வதை அறியலாம். ஐந்திலொரு பாகம் குறைத்ததிலிருந்தும் ஒருவித இனிய தொனி ஏற்படுகிறது. மேற்கூறியதுபோல் ஒரு ஸ்தாயியில் பற்பல இடைவெளிகளும் சுரங்களும் இருக்கலாம். இவைகளில் எந்தெந்த இடைவெளிகள் சங்கீதத்திற் கேற்றவை என்று தெரியவேண்டும். சுரங்களைக் கொண்டு இசையுண் டாக்குவது என்பது முதன் முதலில் சாமகானத்தில்தான் ஏற்பட்டதாகத் தெரிய வருகிறது. சாமகானத்தில் ஒரு ஸ்தாயியில் முதலில் 4 சுரங்களும், பிறகு 5 சுரங்களும், அதன்பிறகு 7 சுரங்களும் ஏற்பட்டன. இந்தச் சுரங்களுடைய ஸ்தானங்களை நிருணயித்திருக்கிறார்கள். இவ் விஷயத்தில் சற்றுக் கருத்து வேற்றுமையுண்டு. இந்த ஏழு சுரங்கள் சுத்த சுரங்கள் என வழங்கின. காலக்கிரமத்தில் சுத்த சுரங்கள் மாறுபட்டன. ஆனால் பண்டைக் காலச் சாமகானச் சுத்த சுரங்கள் கிட்டத்தட்டத் தற்கால கரஹரப்ரியா ராகத்தின் சுரங்கள்போல இருக்கின்றன. இந்தச் சுத்த சுரங்களிலேற்பட்ட மாறுதல்களை அட்டவணையில் காணலாம். இப்படி ஏழு சுரங்களமைந்த ஸ்தாயி சுத்த சப்தகம் என்ற பெயரில் விளங்கிற்று. சுரங்களுக்கு ஷட்ஜம் (ஸ), ரிஷபம் (ரி), காந்தாரம் (க), மத்யமம் (ம), பஞ்சமம் (ப), தைவதம் (த), நிஷாதம் (நி) என்று முறையே பெயரிட்டார்கள். பழைய தமிழ் நூல்களிலும் இந்த இடைவெளிகளைக் குறித்து விவரித்துக் கூறி, அவைகளுக்குப் பெயருமிட்டிருக்கிறார்கள். பார்க்க : இசைத்தமிழ் 32 27 10/9 9/8 256/243: 9:8 6/5 இந்த ஏழு சுரங்களையும் ஆதார ஷட்ஜமாக வைத்துக்கொண்டு பார்த்தால் வேறு சில இடைவெளிகள் கிடைக்கும். மேலும் ஸ-ப, ஸ--ம இடைவெளிகளை அளவுபடுத்தி, ஒவ்வொரு சுரத்திலிருந்தும் வேறு பல சுரங்களை நிருணயிக்கலாம். இயற்கையில் சில சுரங்கள் இனிமை வாய்ந்தவையாகவும் இசைக்கேற்றவையாகவும் இருக்கின்றன. ஆனால் இவற்றில் சில மேற்கூறிய சுத்த சப்தகத்தில் (வட இந்திய சுத்த ஸ்தாயியில் தவிர) உட்படாமலிருக்கின்றன. அந்தரகாந்தாரம் ஓர் இயற்கைச் சுரம்; தம்புராச் சுருதியில் தானாகவே ஒலிக்கும். இருந்தாலும் அந்தச் சுரம் ஸ-ப, ஸ-ம முறையில் நேராகக் கிடைப்பதில்லை; 729/512 என்ற பின்னத்தை 64/45 ஆகவும், 1024/729 என்ற பின்னத்தை 45/32 ஆகவும் திருத்திக்கொண்ட பின்னரே 5/4 க் 98 81 64 LD LI த 4/3 3/2 5/3 27/16 4/33/2 4/33/2 128/81 4/33/2 4/3 3/2 4/3 3/2 இதற்குப் பதிலாக 58 எடுத்துக்கொண்டால் மேல்நாட்டு டயடானிக் மேளம் கிடைக்கும். சுத்த சுரங்களில் மாறுதல்கள் 815 27/16 : 27/16* நி 16/9 9/5 27/16 ஸ் 243/128 15/8 2 2 2 27/16 2 to to to 2 கிடைக்கிறது. அது இயற்கைச் சுரமாகையால் இத்திருத்தம் ஏற்புடையதாகும். பின்னால் தரப்பட்டுள்ள அட்டவணையும் இத் திருத்தத்தை ஒட்டி அமைந்ததே. பல முறைகளில் கிடைக்கும் இடைவெளிகளில் இந்திய சங்கீதத்திற்குரியதும், காதால் நிருணயிக்கக் கூடியதுமாக 22 இடைவெளிகள் இருப்பதாக நிச்சயித்திருக்கிறார்கள். அதற்குமேல் நுட்பமான இடைவெளிகளிருந்தாலும் அவைகள் தெளிவாகக் கேட்டு உணரக் கூடியவைகளல்லவாதலால் 22 இடைவெளிகள் போதும் என்று தீர்மானித்துள்ளனர். ஆதார ஷட்ஜத்தில் தொடங்கி, ஷட்ஜ-பஞ்சம, ஷட்ஜ-மத்யம முறையால் கிடைக்கும் சுரங்களைக் குறித்து ஆலோசிப்போம்.<noinclude></noinclude> dt8x70yo7u9kmjvu2o0l48bypciij18 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/560 250 445392 1435876 1435354 2022-07-31T10:44:24Z N.Uma Maheswari Murali 7029 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டன. proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh||511|}}</b></noinclude>இசை 1. பன்…அம்ம் 2. 3. 4. 17 5. 6. 1. 2. 3. 4. 5. 6. .7. 8. 9. 10. 11. 12. 13. 14. 15. 16. 17. =81 388=?! இந்தச் சுரம் நமக்குப் பயன்படாததால் அதற்கு மிக்க அருகிலுள்ளதும் நம் அனுபவத்திற்குற்றதுமான # எனும் சுரத்தை எடுத்துக்கொள்ளலாம். 18. 19. 20. 21. 22. 1 X g=சீ *eotd/Co.— ஷட்ஜ - பஞ்சம இடைவெளி: 3/2 . 1. 2. 3. 4. 5. 6. XXXX சுருதிகளின் பழைய பெயர்கள் சந்தோவதீ தயாவதீ ரஞ்ஜனீ ரக்திகா ரௌத்திரீ க்ரோதா வஜ்ரிகா பிரஸாரிணீ பிரீதி மார்ஜனீ க்ஷிதி ரக்தா சந்தீபனீ ஆலாபனீ மதந்தீ ரோஹிணீ ரம்யா உக்ரா க்ஷேணீபி தீவ்ரா குமுத்வதீ மந்தா 7. 8. 18 X = =தீ 9. 10. 11. X ={}=1} இசை [1024/729=1·405: 45/32=1406. இங்கும் வித்தியாசம் மிகமிகச் சிறிதேயாகும்.] 7. 1 X 1 = (மத்யஸ்தாயி) 8. 9. (மத்யஸ்தாயி) 10. 11. (மத்யஸ்தாயி) 12. X * =42=! X = ! X அவைகளின் இக்காலப் பெயர்கள் மத்ய ஷட்ஜம் ஏகச்ருதிரிஷபம் த்விச்ருதிரிஷபம் த்ரிச்ருதிரிஷபம் சதுச்ருதிரிஷபம் சாதாரணகாந்தாரம் அந்தரகாந்தாரம் ச்யுதமத்யமகாந்தாரம் சுத்தமத்யமம் தீவ்ரமத்யமம் ப்ரதிமத்யமம் ச்யுதபஞ்சமமத்யமம் பஞ்சமம் ஏகச்ருதிதைவதம் த்விச்ருதிதைவதம் த்ரிச்ருதிதைவதம் சதுச்ருதிதைவதம் கோமளகைசிகிநிஷாதம் [64/45=1*422 ; 729/512 =1424. ஆதலால் வித்தியாசம் மிகமிகச் சிறிதேயாகும். கைசிகிநிஷாதம் காகலிநிஷாதம் ச்யுதஷட்ஜநிஷாதம் X = X == X =128 X-}={# X=924 511 9/8 கோமள சாதாரண காந்தாரம் 32/27 6/5 5/4 32/25 81/64 81/64 81/64 4/3 25/18 27/20 27/20 27/20 64/45 15/32 45/32 45/32 64/45 64/45 64/45 12.7 X [இந்த முறையில் 4/3 மத்யமம் கிடைப்பதில்லை.] ஷட்ஜ - மத்யம இடைவெளி: 4/3 1×1=4 (மத்யஸ்தாயி) (மத்யஸ்தாயி) (மத்யஸ்தாயி) (மத்யஸ்தாயி) (மத்யஸ்தாயி) இது நமக்குப் பயன்படாததால் இதற்குப் பதிலாக 45/32 எனும் சுரத்தை ஏற்கலாம். X=4=} X = X-40=40 X-49 X=¹22 (இந்த முறையில் 3/2 பஞ்சமம் கிடைப்பதில்லை.] இவ்விதம் கிடைத்த சுருதியிடைவெளிகள் பின்வருமாறு: 1,81/80,256/243, 16/15, 10/9, 9/8 இருபத்திரண்டு சுருதிகள் இசைக் கணக்கு (வெவ்வேறு விதம்) 1 1 1 1 1 25/24 256/243 256/243 256/243 256/243 16/15 10/9 5/3 27/16 (மத்யஸ்தாயி ) (மத்யஸ்தாயி) 40/27 3/2 25/16 128/81 128/81 128/81 8/5 81/64 45/32 64/45 40/27 128/81 16/9 9/5 15/8 48/25 243/128 243/128 243/128 243/128 32/27, 6/5, 5/4, 81/64, 4/3, 27/20, 45/32, 64/45, 40/27, 3/2, 128/81, 8/5, 5/3, 27/16, 16/9, 9/5. 15/8, 243/128. அந்தர காந்தார முறையில் 25/24 என்ற சுருதியும் கிடைக்கும். இந்தச் சுருதிகளில் கையாளச் சௌகரியமும் காதுக்கினிமையும் உள்ள 22 சுருதிகளையே கருநாடக இசை முறையில் ஏற்றுக் கொண்டிருக்கிறார் கள். இந்த 22 இடைவெளிகளைக் கணக்கிடுவதிலும் பல கருத்து வேறுபாடுகள் இருந்துவருகின்றன. இந்த இடைவெளிகளைச் சுருதி என்றழைத்தார்கள். சுருதி என்பது காதால் தெளிவாகக் கேட்கக்கூடிய தன்மை உடையது என்று பொருள்படுவது. இந்த 22 சுருதிகளின் பெயர்களையும் அவைகளுக்குள்ள இடைவெளிகளையும் பேதங்களுடன் அட்டவணையில் காணலாம். ஒரே மேள இராகத்தில் உபயோகப்படுத்தப்படும் ஏழு சுரங்களுக்குள்ள இடைவெளிகளை நிச்சயப்படுத்த இந்த 22 சிறு இடைவெளிகளைப் பலவாறு சேர்க்கவேண்டி வருகிறது. ஓரிடை, இரண்டிடை<noinclude></noinclude> b50d83chhf2a7tm9qbucvv6q4mfkz6r பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/561 250 445393 1435874 1435356 2022-07-31T10:39:28Z N.Uma Maheswari Murali 7029 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டன. proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh||512|}}</b></noinclude>இசை முதலிய இடைவெளிகளை ஏகசுருதி, துவிசுருதி, திரிசுருதி, சதுச்சுருதி, பஞ்சசுருதி, ஷட்சுருதி எனப் பெயரிட்டு அவற்றை உபயோகிப்பது வழக்கம். ஏகசுருதி 256/243, 25/24, 81/80 என மூன்று வகைகளாகக் காணப்படுகிறது. பரத முனிவர் 81/80 இடைவெளியைப் பிரமாண சுருதி என்று கூறியிருக்கிறார். உபயோகத்திலுள்ள இடைவெளிகளில் இதுதான் மிகச் சிறிதானது.அமேனாட்டில் உபயோகத்திலிருக்கும் சென்ட் கணக்கில் 265/243 அளவுள்ள ஏகச்சுருதி 90 சென்டாகும்; அதே கணக்கில் 25/24 என்பது 70 சென்டும், 81/80 என்பது 22 சென்டுமாகும். துவிசுருதி அநேகமாக 16/15 ஆகவே கணக்கிடப்படும்; 10/9 என்பது திரிசுருதியாகும். சில சமயங்களில் 27/25 கூட திரிசுருதியாக உபயோகப்படும். வேங்கடமகியுடைய சுத்த சப்தகத்தில் 2187/2048 அளவுள்ள ஒருவகைத் திரிசுருதி உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றது. 9/8 சதுச்சுருதியாகும். இதற்கு மேற்பட்ட இடைகள் ஒரே மேள ராகத்தில் வருவது அபூர்வம். ஆனால் வேங்கடமகி 32/27 இடையுள்ள ஒரு பஞ்சசுருதியை உபயோகித்திருக்கிறார். பழைய தமிழ் நூல்களில் இந்த 22 சுருதிகளைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. இந்தச் சிறு இடைவெளிகளை மாத்திரைகள் என்றும் அலகுகள் என்றும் கூறியிருக்கி றார்கள். பொதுவாக ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் தாம் ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தாலும் இது சம்பந்தமாக வேறு கருத்துக்களும் உண்டு. முற்காலத்தில் சோஹலர் என்னும் பெரியார் 66 சுருதிகள் ஒரு ஸ்தாயியில் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். வேங்கடமகிக்குப் பின்னெழுதப்பட்ட சங்கீத சாரசங்கிரகம் எனும் (#) gate_740 1 1 ஷட்ஜமம் (ச) சுத்த ரிஷபம் (ரி1) சதுச்ருதி ரிஷபம் (ரி2 ) சுத்த காந்தாரம் (க1) 16/15 9/8 (10/9) (க ) சாதாரண காந்தாரம் (க.) ஷட்ச்ருதி ரிஷபம் (ரி3) அந்தரகாந்தாரம் (க3) சுத்த மத்யமம் (ம1 ) 6/5 512 5/4 4/3 பிரதி மத்யமம் (ம2) பஞ்சமம் சுத்த தைவதம் (த1) சதுச்ருதி தைவதம் (த2) சுத்த நிஷாதம் (நி1) 64/45 3/2 (40/27) (5/3) 8/5 27/16 9/5 15/8 கைசிகி நிஷாதம் (நி2) ஷட்ச்ருதி தைவதம் (த3) காகலி நிஷாதம் (நி3) தாரஷட்ஜமம் (ச்) (16/9) 2 பன்னிரண்டு சுரங்களின் ஸ்தானங்கள் தெலுங்கு நூலிலும் ஒரு ஸ்தாயியில் 24 சுருதிகள் அமைந்த பிரமவீணையைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. மேளாதிகாரலட்சணம் என்னும் சமஸ்கிருத நூலில் மேற்கூறிய 24 சுருதிகளின் பெயர்களும் காணப்படுகின்றன. மேற்காணும் பட்டியில் உள்ள 22 பெயர்களைத் தவிர, காந்தா, உத்தீபினீ எனும் இரண்டு சுருதியின் பெயர்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. எழுபத்திரண்டு மேளகர்த்தா முறையை நிலைநாட்டிய வேங்கடமகி ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகளை அமைத்தே சதுர்த்தண்டிப் பிரகாசிகையை எழுதியிருக்கிறார். இந்நூலுக்கு அனுபந்தமான இராகலட்சணம் எனும் நூலில் 24 சுருதிகளைப்பற்றிக் கூறப்பட்டிருந்தாலும், அந்நூலை எழுதியவர் வேங்கடமகி அல்லர் என்று இன்று தெரிகிறது. மேலும் வட இந்தியாவில் சில வித்துவான்களும், தென்னிந்தியாவில் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் ஒரு ஸ்தாயியில் 24 சுருதிகள் அமைப்பதுதான் முறை என்று கூறியிருக்கிறார்கள். இன்னும் சில வித்துவான்கள் ஒரு ஸ்தாயியில் 27 சுருதிகள் இருக்கின்றனவென்றும், 32 சுருதிகள் இருக்கின்றனவென்றும் கருதுகிறார்கள். ஆராய்ந்து பார்த்தால் எவ்வளவு இடைவெளிகள் வேண்டுமென்றாலும் இருக்கலாம் என்று ஏற்படும். ஆனால் இப்போது பழக்கத்தில் பொதுவாக ஒப்புக்கொள்ளப்பெற்றவை 22 சுருதிகளே. கருநாடக இசைக்கு இவை போதுமானவை என்று தோன்றுகிறது. இலட்சணத்திற்கு இப்படி 22 சுருதிகளை நிருணயப்படுத்தி இருந்தாலும் பழக்கத்தில் 16 பெயர்களுடன் விளங்கும் 12 சுரங்கள் தாம் வழங்கி வருகின்றன. இந்த 12 சுரங்களுடைய ஸ்தானங்களை அட்டவணையில் கண்டவாறு கணக்கிடலாம். மேனாடுகளில், பியானோ போன்ற வாத்தியங்களைச் செய்பவர்கள் ஒரு ஸ்தாயியிலுள்ள இடைவெளிகளைச் சமமாக்கி அவற்றிற்கிணங்கச் சுர ஸ்தானங்களை ஏற்படுத்துகிறார்கள். இத்தகைய சம இடைவெளிகள் கருநாடக இசைக்கு உதவா. அவற்றை ஆதாரமாகக் கொண்ட பாட்டு, இம்முறைக்கு முற்றிலும் முரண்பாடானது. 22 சுருதிகளைச் சம இடைகளாக்கும் போது இயற்கைச் சுரங்களாய் விளங்கும் மத்யம பஞ்சமச் சுரங்கள்கூட ஸ்தானம் தவறிப்போகும்; 12 சுர ஸ்தானங்களைச் சம இடைப்படுத்தினால் கேட்கவேண்டுமா? மேற்கூறியபடி அமைக்கப்பட்ட இசைக் கருவி களிலுண்டாகும் சுரங்களுக்குக் காது பழக்கப்பட்டுப் போனால் உண்மையான கருநாடக இசையின் நுட்பங்களை அறியும் திறன் குறைந்துபோகும். ஒரு ஸ்தாயியில் 53 சம இடைகளை அமைத்தால் ஒருவேளை கருநாடக இசைக்கு வேண்டிய 22 சுருதிகள் அவைகளில் உட்படலாம். பலவித கமகங்களால் அழகுபெறும் கருநாடக இசைக்கு ஒரு ஸ்தாயியிலுள்ள நுட்பமான சுருதிகளை நிருணயம் செய்து, அவற்றை ஆதாரமாகக்கொண்டு பாடுவது அல்லது வாத்தியங்களில் வாசிப்பது கலைத்தன்மைக்கு ஏற்றதாகாது. நமது அனுபவத்தில் சுரம்<noinclude></noinclude> bfjcz59dgp2wmu7a52gvyi95st36x2c பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/574 250 445406 1435879 1435724 2022-07-31T11:45:10Z N.Uma Maheswari Murali 7029 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டன. proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh||525|}}</b></noinclude>{{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 574 |bSize = 414 |cWidth = 86 |cHeight = 180 |oTop = 113 |oLeft = -22 |Location = center |Description = இசைக்கவை }} இசைக்கவை கையாளப்படும் விரிவான செய்முறையே காரணமாகும். ஜாலரா போன்ற கஞ்சக் கருவிகளில் எழுப்பப்படும் ஒலியை இசையையொத்த சந்தம் எனலாம். இவற்றில் இசைச் சுரங்களைத் தாளவடிவில் வெளிப்படுத்தலாமேயொழிய வேறு அலங்காரங்களையோ, தனிச் சுரங்களையோ பெற இயலாது. (முக்கியமான இசைக்கருவி களுக்குத் தனிக்கட்டுரைகள் பார்க்க). இசைக்கவை (Tuning Fork) நல்ல எஃகினாலான கவை. இதன் கிளைகளில் ஒன்றைத் தட்டினால் அதன் இரு கிளைகளும் அதிர்ந்து கலப்பற்ற நாதத்தைவெளியிடுகின்றன. இந்நாதத்தின் சுதி கிளைகளின் நீளத்தையும் பருமனையும் பொறுத்திருக்கும். இசைக்கவையின் நாதம் ஒலியியல் சோதனைகளில் திட்ட ஒலியாகப் பயனாகிறது. ஒலியியற் கருவிகளை இசைக்கவையைக் கொண்டு சுதி மீட்டலாம். இசைக்கவையை மின்சாரத்தால் இயக்கித் தொடர்ந்து ஒலிக்குமாறு செய்யலாம். இதன் இயற்கை அதிர்வெண் ஏறக்குறைய எப்போதும் மாறாதிருக்கும். ஆனால் வெளி வெப்ப மறுபாடுகளால் இதன் மீள் சக்தியில் விளையும் சிறு மாறுதல்களால் இதன் அதிர்வெண்ணும் சிறிதளவு மாறுபடலாம். ஆகையால் திருத்தமான சோதனைகளில் இதைப் பயன்படுத்துகையில் இதன் வெப்பநிலை மாறாது வைப்பது அவசியமாகிறது. இசைக்கவை உதவி : சென்கோ சிக்காகோ. {{larger|<b>இசைஞானியார்</b>}} சோழநாட்டில் திருவாரூரில் பிறந்து, திருநாவலூரில் சடையனார் வாழ்க்கைத்துணையாக வாழ்ந்து, சுந்தரமூர்த்தி சுவாமிகளை ஈன்று முத்தி பெற்றவர்; பெரியபுராணம் கூறும் அறுபத்து மூவரில் ஒருவர். {{larger|<b>இசைத்தமிழ்:</b>}} சொல்லக்கருதிய கருத்துக்களைக் கேட்போர் விரும்பி யேற்றுக்கொள்ளும் வண்ணம் இனிய ஓசையோடு கூடிய சொற்களாற் புலப்படுத்துவது இசைத்தமிழ். “இசையாவது நரப்படைவால் உரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்றாகிய ஆதி இசைகள்” எனச் சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர் கூறுவர். மூலாதாரம் தொடங்கிய எழுத்தோசை ஆளத்தியாய்ப் பின் இசை யென்றும் பண்ணென்றும் பெயராம். பல இயற்பாக்களோடு இன்னோசையாகிய நிறத்தை இசைத்தலால் இசையென்று பெயராயிற்று. பாவினோடு இயைத்துரைக்கப்பட்ட இசையினை நெஞ்சு, கண்டம், நா, மூக்கு, அண்ணம், உதடு, பல், தலை என்னும் எட்டிடங்களிலும் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு, தாக்கு என்னும் எண்வகைத் தொழில்களால் உருவாகப் பண்ணிச் சீர்ப்படுத்திப் பாடப்பெறுவது பண்ணாதலின் பண்ணென்பதும் காரணப் பெயராம். மிடற்றுப் பாடல், குழல், யாழ் முதலிய இசைக்கருவிகளின் ஒலி, அவற்றின் கால அளவினைப் புலப்படுத்தும் தாளம் ஆகிய இவை மூன்றும் ஒத்திசைத்து இயங்குவதே இசையென்பர். இன்பத்திலும் துன்பத் திலும் பாட்டுத் தோன்றி உள்ளத்திற்கு அறுதலளிக்கின்றது. செய்யுளில் எழுத்துக்கள் பெறும் மாத்திரை யளவுரைக்கும் இலக்கணம் இயற்றமிழுக்கும் இசைத் தமிழுக்கும் பொதுவாகும். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களுக்கும் உரிய செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் என்னும் ஓசை விகற்பங்கள் தாளத்தினை அடிப்படையாகக் கொண்டவை. தாளம் பிழையாது நிற்கப் பாவினது உருவம் செவிக்குப் புலனாகும். அழகிய செந்தாமரை மலரையும் அதனோடு கூடிய பசுமையான இலைகளையும் படத்தில் எழுதத் தொடங்கிய ஓவியன் முதலில் வெள்ளிய தளத்திலே நுண்ணிய வரைகளினாலே உருவத்தைத் தோற்றுவிக்கின்றான். இவ்வுருவத்தைப் போன்றது தாளத்தோடு பொருந்திய செய்யுளின் ஓசை. பின் அவ்வோவியத்தின் மேல் செம்மை, பசுமை யென்னும் நிறங்களைத் தீட்டிச் சித்திரத்தை முடிக்கின்றான். இயற்றமிழ்ப் பாவினோடு இசையினை இயைத்துப் பாடுதலென்பது இவ்வாறு நிறந் தீட்டுதல் போல்வதோர் செய்கையாகும். "நிறந் தோன்ற" எனச் சிலப்பதிகார வுரையாசிரியர் வழங்கியிருத்தலை நோக்குங்கால், நிறம் என்னும் தமிழ்ச் சொல் இராகம் என்ற பொருளில் வழங்கியதென்பது பெறப்படும். கடைச் சங்கத்தார் இயற்றிய பரிபாடல் நூலில் இப்போது கிடைத்திருக்கும் பாடல்களில் பலவற்றிற்குப் பாடினார் பெயரும், பண்ணின் பெயரும், இசை வகுத்தார் பெயரும் குறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் வகுத்தெழுதிய இசை முறையும், அம்முறை பற்றிய இசைக்குறிப்பும் இக்காலத்திற் கிடைக்கவில்லை. “இசைத் தமிழ் நூலாகிய பெருநாரை பெருங்குருகும், பிறவும், தேவ இருடி நாரதன் செய்த பஞ்சபாரதீயமும் முதலாகவுள்ள தொன்னூல்கள் இறந்தன” என அடியார்க்கு நல்லார் கூறுகின்றார். சிகண்டியென்னும் செந்தமிழ் முனிவர் இயற்றிய இசைநுணுக்கமும், யாமளேந்திரர் செய்த இந்திரகாளியமும், அறிவனார் செய்த பஞ்சமரபும், ஆதிவாயிலார் செய்த பரதசேனாபதியமும், பாண்டியன் மதிவாணனார் செய்த மதிவாணர் நாடகத்தமிழ் நூலும் ஆகிய ஐந்து நூல்களும் அடியார்க்கு நல்லார் காலத்தே தமிழ்மக்களால் பயிலப்பெற்றன என்பதும், இவற்றிற் சொல்லப்பட்ட இசை நாடக முடிபுகளை ஒரு புடையொப்புமையாகக் கொண்டு சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் விரிவுரை யியற்றினரென்பதும் சிலப்பதிகார உரைப்பாயிரத்தே கூறப்பட்டன. இந்நூல்களும் பிற்காலத்தே மறைந்தன. (கலாக்ஷேத்திர வெளியீடான பரதசேனாபதீயம் ஆதிவாயிலார் இயற்றியதன்று). இவற்றிலிருந்து மேற்கோளாகக் காட்டப்பட்ட ஒருசில சூத்திரங்களே இந்நாளிற் கிடைக்கின்றன. சிலப்பதிகாரவுரைப் பகுதியிலும் இசைத்தமிழ்த் திறம் விளக்கும் கானல்வரியுரை கிடைக்கவில்லை. இப்பொழுது நமக்குக் கிடைத்துள்ள தமிழ் நூல்களிலே பண்டையிசைத் தமிழ் மரபினையும், குழல், யாழ் முதலிய இசைக் கருவிகளையும், இசைபாடும் முறையினையும், அம்முறை தவறினால் ஏற்படும் வழுக்களையும் குறிப்பிடும் பகுதிகள் மிகப்பல உள்ளன. குமரியாறு கடல்கோளால் அழிவதற்குமுன் இடைச்சங்கத் தொடக்கத்திலே இயற்றப்பெற்ற தொல்காப்பியம் என்னும் இயற்றமிழ் நூலானது இன்றளவும் சிதையாது வழங்கி வருகின்றது. இயற்றமிழ்ச் செய்யு ளாராய்ச்சிக்கு இன்றியமையாது வேண்டப்பெறுவனவாகிய இசைநூல் முடிபுகளும் கூத்து நூல் முடிபுகளும் இந்நூலிற் கூறப்பட்டுள்ளன. பத்துப்பாட்டு, எட்டுத்<noinclude></noinclude> 6nmf8j60n9xd8f8xvrjn3rh95o0726r பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/714 250 445853 1435835 1435759 2022-07-30T18:16:24Z Info-farmer 232 பத்தி சீராக்கம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="TVA ARUN" /><b>{{rh|இந்தியா|649|இந்தியா}}</b></noinclude>களிலும்‌ கானேரியிலும்‌ காணப்படுகின்றன. அவர்கள்‌ நாடு கடைசியாகப்‌ பல்லவரால்‌ ஆக்கிரமிக்கப்பட்டது. கிருஷ்ணா, குண்டூர்‌ ஜில்லாக்களில்‌ இட்சுவாகு வமிசத்‌தவர்‌ ஆண்டனர்‌. அவர்களுக்கு. ஆந்திரப்பிருத்தியரென்றும்‌ ஶ்ரீ பார்வதியரென்றும்‌ பெயருண்டு. இவை ஆந்திரருடைய சேவகர்கள்‌, ஶ்ரீ பார்வதி அரசர்கள்‌ என்று பொருள்படும்‌. புராணங்கள்‌ ஏழு இட்சுவாகு அரசர்கள்‌ 59 ஆண்டுகள்‌ ஆட்சி செய்தனர்‌ என்று கூறும்‌. முதல்‌ அரசன்‌ வாசிஷ்டபுத்திர சாந்தமூலன்‌ என்பவன்‌ வாஜபேயம்‌, அசுவமேதம்‌ முதலிய யாகங்கள்‌ செய்தான்‌. ஆனால்‌ அவன்‌ மகன்‌ வீரபுருஷ தத்தன்‌. காலத்தில்‌ பெளத்தமதம்‌ மிகவும்‌ செழித்தோங்கியது. அவன்‌ உஜ்‌ஜயினியிலிருந்த ஒரு சக அரசன்‌ மகளை மணந்தான்‌. தன்‌ மகளைச்‌ சடுகுல அரசனுக்கு அளித்‌தான்‌. நாகார்ஜுனகொண்டாவின்‌ தூபிகளும்‌ பல விஹாரங்களும்‌ மண்டபங்களும்‌ இவன்‌ காலத்தில்‌ கட்டப்பட்டன. அவனுக்குப்பின்‌ ஆண்ட எகுவலசாந்த மூலனும்‌ பெளத்த மதத்தை ஆதரித்தவனே. அவன்‌ காலத்தில்‌ இலங்கைக்கும்‌ அவன்‌ நாட்டுக்கும்‌ மிக்க தொடர்பு ஏற்பட்டது. இட்சுவாகுக்களுக்குப்பின்‌ பிருகுத்பலாயனர்‌ ஆண்டனர்‌. அவருள்‌ ஜயவர்மனென்‌ற ஓர்‌ அரசனுடைய பெயர்‌ மட்டுமே கிடைத்‌திருக்கிறது. கி.பி. மூன்றாம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதியில்‌ பல்‌லவர்கள்‌ தொண்டை நாட்டை ஆளத்தொடங்கினர்‌. சுடுகுலத்தவர்‌, கதம்பர்‌ முதலியோரைப்‌ போல வட இந்தியாவிலிருந்து தென்னாட்டில்‌ குடியேறி, அங்‌குள்ள மக்களுடன்‌ கலந்து, அவர்கள்‌ நாகரிகத்தைக்‌ கைக்கொண்டனர்‌ என்று எண்ணலாம்‌. பல்லவருக்கும்‌ சங்ககாலத்துத்‌ தொண்டைமான்களுக்கும்‌ ஏதாவது தொடர்புண்டா என்பது தெரியவில்லை. தொண்டை ஒரு கொடி; பல்லவம்‌ என்றால்‌ தளிர்‌. இதைத்‌ தவிர வேறு சான்‌று ஒன்றும்‌ காணோம்‌. பிற்காலத்துப்‌ பல்‌லவர்‌ தங்களை அசுவத்தாமாவுக்கும்‌ அப்சரசு ஒருத்‌திக்‌கும்‌ பிறந்த பிள்ளையின்‌ வழியினர்‌ என்‌றும்‌, அப்பிள்ளையைப்‌ பிறந்தவுடன்‌ அவன்‌ தாயார்‌ தளிர்கள்‌ அடங்கிய ஒரு தொட்டிலில்‌ இட்டதால்‌ அவனுக்குப்‌ பல்லவன்‌ என்று பெயர்‌ ஏற்பட்டதென்றும்‌ கதைகள்‌ கட்டிக்‌ கொண்டனர்‌. இப்போது நமக்குத்‌ தெரிந்த பல்லவ அரசருக்குள்‌ முந்தியவன்‌ சிம்மவர்மன்‌. இவனுடைய கல்வெட்டொன்று குண்டூர்‌ ஜில்லா, பல்‌ நாடு தாலுகாவில்‌ சில ஆண்டுகளுக்குமுன்‌ அகப்பட்டது. ௮து பிராகிருத மொழியில்‌ இட்சுவாகு சாசனங்களிலுள்ள {| width=80% align=center style="border-collapse:collapse;" |width=25% | ||width=25% style="border-right:2px solid black; border-bottom:2px solid black; height:2em;"| ||width=50% style=" border-bottom:2px solid black;"| ||width=25%| |- |width=25% style="border-right:2px solid black; height:.5em;"| ||width=85%| ||width=50% style="border-right:2px solid black"| ||width=25%| |- |colspan=2 align=left|சிம்மவர்மன்‌ I<br> (436-60 லோகவிபாகம்‌)||colspan=2 align=center|குமாரவிஷ்ணு II |} வற்றைப்‌ போன்ற எழுத்துக்களில்‌ வரையப்பெற்றது. மற்றப்‌ பல்லவரைப்போலவே இவனும்‌ பாரத்‌துவாச கோத்திரத்தைச்‌ சேர்ந்தவன்‌. இவனுக்குப்பின்‌ ஸ்கந்தவர்மன்‌ சில காலம்‌ இளவரசனாக இருந்தபின்‌ தர்ம மகாதிராஜனாக ஆண்டான்‌. இவனுக்குத்‌ தலைககர்‌ காஞ்சி. இவன்‌ ஆட்சி வடக்கே கிருஷ்ணாநதி வரையும்‌, மேற்கே அரபிக்கடல்‌ வரையும்‌ பரவியிருந்தது. இவன்‌ மகன்‌ இளவரசனாகவிருந்த புத்தவர்மன்‌; இவனுக்குச்‌ சாருதேவி என்ற மனைவியும்‌ புத்யங்குரன்‌ என்ற மகனும்‌ இருந்தனர்‌. இவைகளெல்லாம்‌ அக்‌காலத்துச்‌ செப்பேடுகள்‌ மூன்‌றினால்‌ தெரிய வருகின்‌றன. தக்க ஆதாரங்கள்‌ கிடைக்காமையால்‌ இக்காலத்‌துப்‌ பல்லவரின்‌ வரலாற்றை ஒழுங்காகக்‌ கூற இயலவில்லை. நான்காம்‌ நூற்றாண்டின்‌ முற்பகுதியில்‌ குப்த அரசனான சமுத்திரகுப்தன்‌ தட்சணத்தின் மீது படையெடுத்து வந்தபோது அவனை எதிர்‌த்த அரசர்களில்‌ காஞ்சிபுரத்து விஷ்ணுகோபன்‌ என்னும்‌ பல்லவ அரசனும்‌ ஒருவன்‌. ஏறத்தாழ அதே காலத்தில்‌ குமாரவிஷ்ணுவும்‌ (325-50) ஆண்டான்‌. இவன்‌ சந்ததியார்‌ சுமார்‌ கி.பி. 500 வரை ஆண்டனர்‌. அவர்கள்‌ காலத்‌துச்‌ செப்பேடுகள்‌ பல கிடைத்திருக்கன்றன. அவை வடமொழியில்‌ எழுதப்பட்டு, அவர்கள்‌ செய்த தானங்‌களைக்‌ குறிப்பதைத்‌ தவிர வேறு முக்கியமான வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறிப்பிடவில்லை. அக்காலத்துக்‌ கங்க அரசர்‌ சாசனங்களால்‌ அவர்களுக்கும்‌ பல்லவர்‌களுக்கும்‌ உள்ள தொடர்புகள்‌ வெளியாகின்றன. கி.பி. 458 ஆம்‌ ஆண்டு ஒரு சிம்மவர்மன்‌ ஆட்சியின்‌ 22 ஆம்‌ ஆண்டென்பது அக்காலத்தில்‌ எழுதப்பட்ட லோக விபாகம்‌ என்ற ஒரு சமண நூலால்‌ அறிகிறோம்‌. இக்‌காலத்துப்‌ பல்லவச்‌ செப்பேடுகள்‌ பொதுவாக மற்ற ஊர்களிலிருந்து கொடுக்கப்பட்டனவாகக்‌ கூறப்படுவதால்‌ காஞ்சிபுரம்‌ இக்காலத்தில்‌ பல்லவர்‌ வசமின்றிச்‌ சோழர்‌ வசமாயிருக்கலாமென்பது சிலர்‌ கொள்கை. இவ்‌ வடமொழிச்‌ செப்பேடுகளில்‌ குறிக்கப்பட்டவர்‌களையும்‌ அவர்கள்‌ காலத்தையும்‌ அட்டவணையில்‌ காணலாம்‌. தட்சிணத்தில்‌ சமுத்‌திரகுப்தனை எதிர்த்த அரசர்‌களுள்‌ வேங்கி அரசன்‌ ஹஸ்திவர்மனும்‌ ஒருவன்‌. இவன்‌ சாலங்காயன கோத்திரத்தவன்‌. இவன்‌ வமிசத்திற்கும்‌ அதே பெயர்‌. இவன்‌ பிருகத்பலாயனரிடமும்‌ பல்லவரிடமும்‌ இருந்த நாடுகளை வென்று தன்‌ இராச்‌சியத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்‌, இவ்- <b>{{center|'''செப்பேடுகள்‌ கூறும்‌ குமாரவிஷ்ணுவின்‌ வமிசாவளி'''}}</b> குமாரவிஷ்ணு I (325-50) ஸ்கந்தவர்‌மன்‌ I (350-75) வீரவர்மன் (375 - 400) ஸ்கந்தவர்மன்‌ II (400-36) சிம்மவர்மன்‌ I (436-60 லோகவிபாகம்‌) யுவ மகாராஜ விஷ்ணுகோபவர்மன்‌ I குமாரவிஷ்ணு II ஸ்கந்தவர்மன்‌ III (460 -80) சிம்மவர்மன்‌ II (480-500) புத்த வர்மன் நந்திவர்மன்‌ விஷ்ணுகோபவர்மன்‌ II குமாரவிஷ்ணு III<noinclude></noinclude> 4k5j93uoh9ummu0j4ui7f9nhawmaydc 1435836 1435835 2022-07-30T18:24:51Z Info-farmer 232 அட்டவணை இடமாற்றம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="TVA ARUN" /><b>{{rh|இந்தியா|649|இந்தியா}}</b></noinclude>களிலும்‌ கானேரியிலும்‌ காணப்படுகின்றன. அவர்கள்‌ நாடு கடைசியாகப்‌ பல்லவரால்‌ ஆக்கிரமிக்கப்பட்டது. கிருஷ்ணா, குண்டூர்‌ ஜில்லாக்களில்‌ இட்சுவாகு வமிசத்‌தவர்‌ ஆண்டனர்‌. அவர்களுக்கு. ஆந்திரப்பிருத்தியரென்றும்‌ ஶ்ரீ பார்வதியரென்றும்‌ பெயருண்டு. இவை ஆந்திரருடைய சேவகர்கள்‌, ஶ்ரீ பார்வதி அரசர்கள்‌ என்று பொருள்படும்‌. புராணங்கள்‌ ஏழு இட்சுவாகு அரசர்கள்‌ 59 ஆண்டுகள்‌ ஆட்சி செய்தனர்‌ என்று கூறும்‌. முதல்‌ அரசன்‌ வாசிஷ்டபுத்திர சாந்தமூலன்‌ என்பவன்‌ வாஜபேயம்‌, அசுவமேதம்‌ முதலிய யாகங்கள்‌ செய்தான்‌. ஆனால்‌ அவன்‌ மகன்‌ வீரபுருஷ தத்தன்‌. காலத்தில்‌ பெளத்தமதம்‌ மிகவும்‌ செழித்தோங்கியது. அவன்‌ உஜ்‌ஜயினியிலிருந்த ஒரு சக அரசன்‌ மகளை மணந்தான்‌. தன்‌ மகளைச்‌ சடுகுல அரசனுக்கு அளித்‌தான்‌. நாகார்ஜுனகொண்டாவின்‌ தூபிகளும்‌ பல விஹாரங்களும்‌ மண்டபங்களும்‌ இவன்‌ காலத்தில்‌ கட்டப்பட்டன. அவனுக்குப்பின்‌ ஆண்ட எகுவலசாந்த மூலனும்‌ பெளத்த மதத்தை ஆதரித்தவனே. அவன்‌ காலத்தில்‌ இலங்கைக்கும்‌ அவன்‌ நாட்டுக்கும்‌ மிக்க தொடர்பு ஏற்பட்டது. இட்சுவாகுக்களுக்குப்பின்‌ பிருகுத்பலாயனர்‌ ஆண்டனர்‌. அவருள்‌ ஜயவர்மனென்‌ற ஓர்‌ அரசனுடைய பெயர்‌ மட்டுமே கிடைத்‌திருக்கிறது. கி.பி. மூன்றாம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதியில்‌ பல்‌லவர்கள்‌ தொண்டை நாட்டை ஆளத்தொடங்கினர்‌. சுடுகுலத்தவர்‌, கதம்பர்‌ முதலியோரைப்‌ போல வட இந்தியாவிலிருந்து தென்னாட்டில்‌ குடியேறி, அங்‌குள்ள மக்களுடன்‌ கலந்து, அவர்கள்‌ நாகரிகத்தைக்‌ கைக்கொண்டனர்‌ என்று எண்ணலாம்‌. பல்லவருக்கும்‌ சங்ககாலத்துத்‌ தொண்டைமான்களுக்கும்‌ ஏதாவது தொடர்புண்டா என்பது தெரியவில்லை. தொண்டை ஒரு கொடி; பல்லவம்‌ என்றால்‌ தளிர்‌. இதைத்‌ தவிர வேறு சான்‌று ஒன்றும்‌ காணோம்‌. பிற்காலத்துப்‌ பல்‌லவர்‌ தங்களை அசுவத்தாமாவுக்கும்‌ அப்சரசு ஒருத்‌திக்‌கும்‌ பிறந்த பிள்ளையின்‌ வழியினர்‌ என்‌றும்‌, அப்பிள்ளையைப்‌ பிறந்தவுடன்‌ அவன்‌ தாயார்‌ தளிர்கள்‌ அடங்கிய ஒரு தொட்டிலில்‌ இட்டதால்‌ அவனுக்குப்‌ பல்லவன்‌ என்று பெயர்‌ ஏற்பட்டதென்றும்‌ கதைகள்‌ கட்டிக்‌ கொண்டனர்‌. இப்போது நமக்குத்‌ தெரிந்த பல்லவ அரசருக்குள்‌ முந்தியவன்‌ சிம்மவர்மன்‌. இவனுடைய கல்வெட்டொன்று குண்டூர்‌ ஜில்லா, பல்‌ நாடு தாலுகாவில்‌ சில ஆண்டுகளுக்குமுன்‌ அகப்பட்டது. ௮து பிராகிருத மொழியில்‌ இட்சுவாகு சாசனங்களிலுள்ள வற்றைப்‌ போன்ற எழுத்துக்களில்‌ வரையப்பெற்றது. மற்றப்‌ பல்லவரைப்போலவே இவனும்‌ பாரத்‌துவாச கோத்திரத்தைச்‌ சேர்ந்தவன்‌. இவனுக்குப்பின்‌ ஸ்கந்தவர்மன்‌ சில காலம்‌ இளவரசனாக இருந்தபின்‌ தர்ம மகாதிராஜனாக ஆண்டான்‌. இவனுக்குத்‌ தலைககர்‌ காஞ்சி. இவன்‌ ஆட்சி வடக்கே கிருஷ்ணாநதி வரையும்‌, மேற்கே அரபிக்கடல்‌ வரையும்‌ பரவியிருந்தது. இவன்‌ மகன்‌ இளவரசனாகவிருந்த புத்தவர்மன்‌; இவனுக்குச்‌ சாருதேவி என்ற மனைவியும்‌ புத்யங்குரன்‌ என்ற மகனும்‌ இருந்தனர்‌. இவைகளெல்லாம்‌ அக்‌காலத்துச்‌ செப்பேடுகள்‌ மூன்‌றினால்‌ தெரிய வருகின்‌றன. தக்க ஆதாரங்கள்‌ கிடைக்காமையால்‌ இக்காலத்‌துப்‌ பல்லவரின்‌ வரலாற்றை ஒழுங்காகக்‌ கூற இயலவில்லை. நான்காம்‌ நூற்றாண்டின்‌ முற்பகுதியில்‌ குப்த அரசனான சமுத்திரகுப்தன்‌ தட்சணத்தின் மீது படையெடுத்து வந்தபோது அவனை எதிர்‌த்த அரசர்களில்‌ காஞ்சிபுரத்து விஷ்ணுகோபன்‌ என்னும்‌ பல்லவ அரசனும்‌ ஒருவன்‌. ஏறத்தாழ அதே காலத்தில்‌ குமாரவிஷ்ணுவும்‌ (325-50) ஆண்டான்‌. இவன்‌ சந்ததியார்‌ சுமார்‌ கி.பி. 500 வரை ஆண்டனர்‌. அவர்கள்‌ காலத்‌துச்‌ செப்பேடுகள்‌ பல கிடைத்திருக்கன்றன. அவை வடமொழியில்‌ எழுதப்பட்டு, அவர்கள்‌ செய்த தானங்‌களைக்‌ குறிப்பதைத்‌ தவிர வேறு முக்கியமான வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறிப்பிடவில்லை. அக்காலத்துக்‌ கங்க அரசர்‌ சாசனங்களால்‌ அவர்களுக்கும்‌ பல்லவர்‌களுக்கும்‌ உள்ள தொடர்புகள்‌ வெளியாகின்றன. கி.பி. 458 ஆம்‌ ஆண்டு ஒரு சிம்மவர்மன்‌ ஆட்சியின்‌ 22 ஆம்‌ ஆண்டென்பது அக்காலத்தில்‌ எழுதப்பட்ட லோக விபாகம்‌ என்ற ஒரு சமண நூலால்‌ அறிகிறோம்‌. இக்‌காலத்துப்‌ பல்லவச்‌ செப்பேடுகள்‌ பொதுவாக மற்ற ஊர்களிலிருந்து கொடுக்கப்பட்டனவாகக்‌ கூறப்படுவதால்‌ காஞ்சிபுரம்‌ இக்காலத்தில்‌ பல்லவர்‌ வசமின்றிச்‌ சோழர்‌ வசமாயிருக்கலாமென்பது சிலர்‌ கொள்கை. இவ்‌ வடமொழிச்‌ செப்பேடுகளில்‌ குறிக்கப்பட்டவர்‌களையும்‌ அவர்கள்‌ காலத்தையும்‌ அட்டவணையில்‌ காணலாம்‌. <b>{{center|செப்பேடுகள்‌ கூறும்‌ குமாரவிஷ்ணுவின்‌ வமிசாவளி</b> குமாரவிஷ்ணு I (325–50) ஸ்கந்தவர்‌மன்‌ I (350–75) வீரவர்மன் (375–400) ஸ்கந்தவர்மன்‌ II (400–36)}} {|width=80% align=center style="border-collapse:collapse;" |width=25% | ||width=25% style="border-right:2px solid black; border-bottom:2px solid black; height:2em;"| ||width=50% style=" border-bottom:2px solid black;"| ||width=25%| |- |width=25% style="border-right:2px solid black; height:.5em;"| ||width=85%| ||width=50% style="border-right:2px solid black"| ||width=25%| |- |colspan=2 align=left|சிம்மவர்மன்‌ I<br> (436-60 லோகவிபாகம்‌)||colspan=2 align=center|குமாரவிஷ்ணு II |} சிம்மவர்மன்‌ I (436-60 லோகவிபாகம்‌) யுவ மகாராஜ விஷ்ணுகோபவர்மன்‌ I குமாரவிஷ்ணு II ஸ்கந்தவர்மன்‌ III (460 -80) சிம்மவர்மன்‌ II (480-500) புத்த வர்மன் நந்திவர்மன்‌ விஷ்ணுகோபவர்மன்‌ II குமாரவிஷ்ணு III தட்சிணத்தில்‌ சமுத்‌திரகுப்தனை எதிர்த்த அரசர்‌களுள்‌ வேங்கி அரசன்‌ ஹஸ்திவர்மனும்‌ ஒருவன்‌. இவன்‌ சாலங்காயன கோத்திரத்தவன்‌. இவன்‌ வமிசத்திற்கும்‌ அதே பெயர்‌. இவன்‌ பிருகத்பலாயனரிடமும்‌ பல்லவரிடமும்‌ இருந்த நாடுகளை வென்று தன்‌ இராச்‌சியத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்‌, இவ்-<noinclude></noinclude> ihl7pimymorirg7359ws3zf37tpj7vc 1435837 1435836 2022-07-30T18:48:47Z Info-farmer 232 கிளை வடிவம் தொடக்கம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="TVA ARUN" /><b>{{rh|இந்தியா|649|இந்தியா}}</b></noinclude>களிலும்‌ கானேரியிலும்‌ காணப்படுகின்றன. அவர்கள்‌ நாடு கடைசியாகப்‌ பல்லவரால்‌ ஆக்கிரமிக்கப்பட்டது. கிருஷ்ணா, குண்டூர்‌ ஜில்லாக்களில்‌ இட்சுவாகு வமிசத்‌தவர்‌ ஆண்டனர்‌. அவர்களுக்கு. ஆந்திரப்பிருத்தியரென்றும்‌ ஶ்ரீ பார்வதியரென்றும்‌ பெயருண்டு. இவை ஆந்திரருடைய சேவகர்கள்‌, ஶ்ரீ பார்வதி அரசர்கள்‌ என்று பொருள்படும்‌. புராணங்கள்‌ ஏழு இட்சுவாகு அரசர்கள்‌ 59 ஆண்டுகள்‌ ஆட்சி செய்தனர்‌ என்று கூறும்‌. முதல்‌ அரசன்‌ வாசிஷ்டபுத்திர சாந்தமூலன்‌ என்பவன்‌ வாஜபேயம்‌, அசுவமேதம்‌ முதலிய யாகங்கள்‌ செய்தான்‌. ஆனால்‌ அவன்‌ மகன்‌ வீரபுருஷ தத்தன்‌. காலத்தில்‌ பெளத்தமதம்‌ மிகவும்‌ செழித்தோங்கியது. அவன்‌ உஜ்‌ஜயினியிலிருந்த ஒரு சக அரசன்‌ மகளை மணந்தான்‌. தன்‌ மகளைச்‌ சடுகுல அரசனுக்கு அளித்‌தான்‌. நாகார்ஜுனகொண்டாவின்‌ தூபிகளும்‌ பல விஹாரங்களும்‌ மண்டபங்களும்‌ இவன்‌ காலத்தில்‌ கட்டப்பட்டன. அவனுக்குப்பின்‌ ஆண்ட எகுவலசாந்த மூலனும்‌ பெளத்த மதத்தை ஆதரித்தவனே. அவன்‌ காலத்தில்‌ இலங்கைக்கும்‌ அவன்‌ நாட்டுக்கும்‌ மிக்க தொடர்பு ஏற்பட்டது. இட்சுவாகுக்களுக்குப்பின்‌ பிருகுத்பலாயனர்‌ ஆண்டனர்‌. அவருள்‌ ஜயவர்மனென்‌ற ஓர்‌ அரசனுடைய பெயர்‌ மட்டுமே கிடைத்‌திருக்கிறது. கி.பி. மூன்றாம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதியில்‌ பல்‌லவர்கள்‌ தொண்டை நாட்டை ஆளத்தொடங்கினர்‌. சுடுகுலத்தவர்‌, கதம்பர்‌ முதலியோரைப்‌ போல வட இந்தியாவிலிருந்து தென்னாட்டில்‌ குடியேறி, அங்‌குள்ள மக்களுடன்‌ கலந்து, அவர்கள்‌ நாகரிகத்தைக்‌ கைக்கொண்டனர்‌ என்று எண்ணலாம்‌. பல்லவருக்கும்‌ சங்ககாலத்துத்‌ தொண்டைமான்களுக்கும்‌ ஏதாவது தொடர்புண்டா என்பது தெரியவில்லை. தொண்டை ஒரு கொடி; பல்லவம்‌ என்றால்‌ தளிர்‌. இதைத்‌ தவிர வேறு சான்‌று ஒன்றும்‌ காணோம்‌. பிற்காலத்துப்‌ பல்‌லவர்‌ தங்களை அசுவத்தாமாவுக்கும்‌ அப்சரசு ஒருத்‌திக்‌கும்‌ பிறந்த பிள்ளையின்‌ வழியினர்‌ என்‌றும்‌, அப்பிள்ளையைப்‌ பிறந்தவுடன்‌ அவன்‌ தாயார்‌ தளிர்கள்‌ அடங்கிய ஒரு தொட்டிலில்‌ இட்டதால்‌ அவனுக்குப்‌ பல்லவன்‌ என்று பெயர்‌ ஏற்பட்டதென்றும்‌ கதைகள்‌ கட்டிக்‌ கொண்டனர்‌. இப்போது நமக்குத்‌ தெரிந்த பல்லவ அரசருக்குள்‌ முந்தியவன்‌ சிம்மவர்மன்‌. இவனுடைய கல்வெட்டொன்று குண்டூர்‌ ஜில்லா, பல்‌ நாடு தாலுகாவில்‌ சில ஆண்டுகளுக்குமுன்‌ அகப்பட்டது. ௮து பிராகிருத மொழியில்‌ இட்சுவாகு சாசனங்களிலுள்ள வற்றைப்‌ போன்ற எழுத்துக்களில்‌ வரையப்பெற்றது. மற்றப்‌ பல்லவரைப்போலவே இவனும்‌ பாரத்‌துவாச கோத்திரத்தைச்‌ சேர்ந்தவன்‌. இவனுக்குப்பின்‌ ஸ்கந்தவர்மன்‌ சில காலம்‌ இளவரசனாக இருந்தபின்‌ தர்ம மகாதிராஜனாக ஆண்டான்‌. இவனுக்குத்‌ தலைககர்‌ காஞ்சி. இவன்‌ ஆட்சி வடக்கே கிருஷ்ணாநதி வரையும்‌, மேற்கே அரபிக்கடல்‌ வரையும்‌ பரவியிருந்தது. இவன்‌ மகன்‌ இளவரசனாகவிருந்த புத்தவர்மன்‌; இவனுக்குச்‌ சாருதேவி என்ற மனைவியும்‌ புத்யங்குரன்‌ என்ற மகனும்‌ இருந்தனர்‌. இவைகளெல்லாம்‌ அக்‌காலத்துச்‌ செப்பேடுகள்‌ மூன்‌றினால்‌ தெரிய வருகின்‌றன. தக்க ஆதாரங்கள்‌ கிடைக்காமையால்‌ இக்காலத்‌துப்‌ பல்லவரின்‌ வரலாற்றை ஒழுங்காகக்‌ கூற இயலவில்லை. நான்காம்‌ நூற்றாண்டின்‌ முற்பகுதியில்‌ குப்த அரசனான சமுத்திரகுப்தன்‌ தட்சணத்தின் மீது படையெடுத்து வந்தபோது அவனை எதிர்‌த்த அரசர்களில்‌ காஞ்சிபுரத்து விஷ்ணுகோபன்‌ என்னும்‌ பல்லவ அரசனும்‌ ஒருவன்‌. ஏறத்தாழ அதே காலத்தில்‌ குமாரவிஷ்ணுவும்‌ (325-50) ஆண்டான்‌. இவன்‌ சந்ததியார்‌ சுமார்‌ கி.பி. 500 வரை ஆண்டனர்‌. அவர்கள்‌ காலத்‌துச்‌ செப்பேடுகள்‌ பல கிடைத்திருக்கன்றன. அவை வடமொழியில்‌ எழுதப்பட்டு, அவர்கள்‌ செய்த தானங்‌களைக்‌ குறிப்பதைத்‌ தவிர வேறு முக்கியமான வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறிப்பிடவில்லை. அக்காலத்துக்‌ கங்க அரசர்‌ சாசனங்களால்‌ அவர்களுக்கும்‌ பல்லவர்‌களுக்கும்‌ உள்ள தொடர்புகள்‌ வெளியாகின்றன. கி.பி. 458 ஆம்‌ ஆண்டு ஒரு சிம்மவர்மன்‌ ஆட்சியின்‌ 22 ஆம்‌ ஆண்டென்பது அக்காலத்தில்‌ எழுதப்பட்ட லோக விபாகம்‌ என்ற ஒரு சமண நூலால்‌ அறிகிறோம்‌. இக்‌காலத்துப்‌ பல்லவச்‌ செப்பேடுகள்‌ பொதுவாக மற்ற ஊர்களிலிருந்து கொடுக்கப்பட்டனவாகக்‌ கூறப்படுவதால்‌ காஞ்சிபுரம்‌ இக்காலத்தில்‌ பல்லவர்‌ வசமின்றிச்‌ சோழர்‌ வசமாயிருக்கலாமென்பது சிலர்‌ கொள்கை. இவ்‌ வடமொழிச்‌ செப்பேடுகளில்‌ குறிக்கப்பட்டவர்‌களையும்‌ அவர்கள்‌ காலத்தையும்‌ அட்டவணையில்‌ காணலாம்‌. {{larger|<b>{{center|செப்பேடுகள்‌ கூறும்‌ குமாரவிஷ்ணுவின்‌ வமிசாவளி}}</b>}} {{c|குமாரவிஷ்ணு {{larger|I}} (325–50)}} {|width=0% align=center style="border-collapse:collapse;" |width= | ||width=25% style="border-right:2px solid black; height:1em;| |} {{c|ஸ்கந்தவர்‌மன்‌ {{larger|I}} (350–75)}} {|width=0% align=center style="border-collapse:collapse;" |width= | ||width=25% style="border-right:2px solid black; height:1em;| |} {{c|வீரவர்மன் (375–400)}} {|width=0% align=center style="border-collapse:collapse;" |width= | ||width=25% style="border-right:2px solid black; height:1em;| |} {{c|ஸ்கந்தவர்மன்‌ II (400–36)}} {|width=80% align=center style="border-collapse:collapse;" |width=25% | ||width=25% style="border-right:2px solid black; border-bottom:2px solid black; height:2em;"| ||width=50% style=" border-bottom:2px solid black;"| ||width=25%| |- |width=25% style="border-right:2px solid black; height:.5em;"| ||width=85%| ||width=50% style="border-right:2px solid black"| ||width=25%| |- |colspan=2 align=left|சிம்மவர்மன்‌ I<br> (436-60 லோகவிபாகம்‌)||colspan=2 align=center|குமாரவிஷ்ணு II |} சிம்மவர்மன்‌ I (436-60 லோகவிபாகம்‌) யுவ மகாராஜ விஷ்ணுகோபவர்மன்‌ I குமாரவிஷ்ணு II ஸ்கந்தவர்மன்‌ III (460 -80) சிம்மவர்மன்‌ II (480-500) புத்த வர்மன் நந்திவர்மன்‌ விஷ்ணுகோபவர்மன்‌ II குமாரவிஷ்ணு III தட்சிணத்தில்‌ சமுத்‌திரகுப்தனை எதிர்த்த அரசர்‌களுள்‌ வேங்கி அரசன்‌ ஹஸ்திவர்மனும்‌ ஒருவன்‌. இவன்‌ சாலங்காயன கோத்திரத்தவன்‌. இவன்‌ வமிசத்திற்கும்‌ அதே பெயர்‌. இவன்‌ பிருகத்பலாயனரிடமும்‌ பல்லவரிடமும்‌ இருந்த நாடுகளை வென்று தன்‌ இராச்‌சியத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்‌, இவ்-<noinclude></noinclude> g1qda06xirzs0btadjd5cxx4ewfh59p 1435838 1435837 2022-07-30T19:06:02Z Info-farmer 232 மூன்று கிளைத் தொடக்கம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="TVA ARUN" /><b>{{rh|இந்தியா|649|இந்தியா}}</b></noinclude>களிலும்‌ கானேரியிலும்‌ காணப்படுகின்றன. அவர்கள்‌ நாடு கடைசியாகப்‌ பல்லவரால்‌ ஆக்கிரமிக்கப்பட்டது. கிருஷ்ணா, குண்டூர்‌ ஜில்லாக்களில்‌ இட்சுவாகு வமிசத்‌தவர்‌ ஆண்டனர்‌. அவர்களுக்கு. ஆந்திரப்பிருத்தியரென்றும்‌ ஶ்ரீ பார்வதியரென்றும்‌ பெயருண்டு. இவை ஆந்திரருடைய சேவகர்கள்‌, ஶ்ரீ பார்வதி அரசர்கள்‌ என்று பொருள்படும்‌. புராணங்கள்‌ ஏழு இட்சுவாகு அரசர்கள்‌ 59 ஆண்டுகள்‌ ஆட்சி செய்தனர்‌ என்று கூறும்‌. முதல்‌ அரசன்‌ வாசிஷ்டபுத்திர சாந்தமூலன்‌ என்பவன்‌ வாஜபேயம்‌, அசுவமேதம்‌ முதலிய யாகங்கள்‌ செய்தான்‌. ஆனால்‌ அவன்‌ மகன்‌ வீரபுருஷ தத்தன்‌. காலத்தில்‌ பெளத்தமதம்‌ மிகவும்‌ செழித்தோங்கியது. அவன்‌ உஜ்‌ஜயினியிலிருந்த ஒரு சக அரசன்‌ மகளை மணந்தான்‌. தன்‌ மகளைச்‌ சடுகுல அரசனுக்கு அளித்‌தான்‌. நாகார்ஜுனகொண்டாவின்‌ தூபிகளும்‌ பல விஹாரங்களும்‌ மண்டபங்களும்‌ இவன்‌ காலத்தில்‌ கட்டப்பட்டன. அவனுக்குப்பின்‌ ஆண்ட எகுவலசாந்த மூலனும்‌ பெளத்த மதத்தை ஆதரித்தவனே. அவன்‌ காலத்தில்‌ இலங்கைக்கும்‌ அவன்‌ நாட்டுக்கும்‌ மிக்க தொடர்பு ஏற்பட்டது. இட்சுவாகுக்களுக்குப்பின்‌ பிருகுத்பலாயனர்‌ ஆண்டனர்‌. அவருள்‌ ஜயவர்மனென்‌ற ஓர்‌ அரசனுடைய பெயர்‌ மட்டுமே கிடைத்‌திருக்கிறது. கி.பி. மூன்றாம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதியில்‌ பல்‌லவர்கள்‌ தொண்டை நாட்டை ஆளத்தொடங்கினர்‌. சுடுகுலத்தவர்‌, கதம்பர்‌ முதலியோரைப்‌ போல வட இந்தியாவிலிருந்து தென்னாட்டில்‌ குடியேறி, அங்‌குள்ள மக்களுடன்‌ கலந்து, அவர்கள்‌ நாகரிகத்தைக்‌ கைக்கொண்டனர்‌ என்று எண்ணலாம்‌. பல்லவருக்கும்‌ சங்ககாலத்துத்‌ தொண்டைமான்களுக்கும்‌ ஏதாவது தொடர்புண்டா என்பது தெரியவில்லை. தொண்டை ஒரு கொடி; பல்லவம்‌ என்றால்‌ தளிர்‌. இதைத்‌ தவிர வேறு சான்‌று ஒன்றும்‌ காணோம்‌. பிற்காலத்துப்‌ பல்‌லவர்‌ தங்களை அசுவத்தாமாவுக்கும்‌ அப்சரசு ஒருத்‌திக்‌கும்‌ பிறந்த பிள்ளையின்‌ வழியினர்‌ என்‌றும்‌, அப்பிள்ளையைப்‌ பிறந்தவுடன்‌ அவன்‌ தாயார்‌ தளிர்கள்‌ அடங்கிய ஒரு தொட்டிலில்‌ இட்டதால்‌ அவனுக்குப்‌ பல்லவன்‌ என்று பெயர்‌ ஏற்பட்டதென்றும்‌ கதைகள்‌ கட்டிக்‌ கொண்டனர்‌. இப்போது நமக்குத்‌ தெரிந்த பல்லவ அரசருக்குள்‌ முந்தியவன்‌ சிம்மவர்மன்‌. இவனுடைய கல்வெட்டொன்று குண்டூர்‌ ஜில்லா, பல்‌ நாடு தாலுகாவில்‌ சில ஆண்டுகளுக்குமுன்‌ அகப்பட்டது. ௮து பிராகிருத மொழியில்‌ இட்சுவாகு சாசனங்களிலுள்ள வற்றைப்‌ போன்ற எழுத்துக்களில்‌ வரையப்பெற்றது. மற்றப்‌ பல்லவரைப்போலவே இவனும்‌ பாரத்‌துவாச கோத்திரத்தைச்‌ சேர்ந்தவன்‌. இவனுக்குப்பின்‌ ஸ்கந்தவர்மன்‌ சில காலம்‌ இளவரசனாக இருந்தபின்‌ தர்ம மகாதிராஜனாக ஆண்டான்‌. இவனுக்குத்‌ தலைககர்‌ காஞ்சி. இவன்‌ ஆட்சி வடக்கே கிருஷ்ணாநதி வரையும்‌, மேற்கே அரபிக்கடல்‌ வரையும்‌ பரவியிருந்தது. இவன்‌ மகன்‌ இளவரசனாகவிருந்த புத்தவர்மன்‌; இவனுக்குச்‌ சாருதேவி என்ற மனைவியும்‌ புத்யங்குரன்‌ என்ற மகனும்‌ இருந்தனர்‌. இவைகளெல்லாம்‌ அக்‌காலத்துச்‌ செப்பேடுகள்‌ மூன்‌றினால்‌ தெரிய வருகின்‌றன. தக்க ஆதாரங்கள்‌ கிடைக்காமையால்‌ இக்காலத்‌துப்‌ பல்லவரின்‌ வரலாற்றை ஒழுங்காகக்‌ கூற இயலவில்லை. நான்காம்‌ நூற்றாண்டின்‌ முற்பகுதியில்‌ குப்த அரசனான சமுத்திரகுப்தன்‌ தட்சணத்தின் மீது படையெடுத்து வந்தபோது அவனை எதிர்‌த்த அரசர்களில்‌ காஞ்சிபுரத்து விஷ்ணுகோபன்‌ என்னும்‌ பல்லவ அரசனும்‌ ஒருவன்‌. ஏறத்தாழ அதே காலத்தில்‌ குமாரவிஷ்ணுவும்‌ (325-50) ஆண்டான்‌. இவன்‌ சந்ததியார்‌ சுமார்‌ கி.பி. 500 வரை ஆண்டனர்‌. அவர்கள்‌ காலத்‌துச்‌ செப்பேடுகள்‌ பல கிடைத்திருக்கன்றன. அவை வடமொழியில்‌ எழுதப்பட்டு, அவர்கள்‌ செய்த தானங்‌களைக்‌ குறிப்பதைத்‌ தவிர வேறு முக்கியமான வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறிப்பிடவில்லை. அக்காலத்துக்‌ கங்க அரசர்‌ சாசனங்களால்‌ அவர்களுக்கும்‌ பல்லவர்‌களுக்கும்‌ உள்ள தொடர்புகள்‌ வெளியாகின்றன. கி.பி. 458 ஆம்‌ ஆண்டு ஒரு சிம்மவர்மன்‌ ஆட்சியின்‌ 22 ஆம்‌ ஆண்டென்பது அக்காலத்தில்‌ எழுதப்பட்ட லோக விபாகம்‌ என்ற ஒரு சமண நூலால்‌ அறிகிறோம்‌. இக்‌காலத்துப்‌ பல்லவச்‌ செப்பேடுகள்‌ பொதுவாக மற்ற ஊர்களிலிருந்து கொடுக்கப்பட்டனவாகக்‌ கூறப்படுவதால்‌ காஞ்சிபுரம்‌ இக்காலத்தில்‌ பல்லவர்‌ வசமின்றிச்‌ சோழர்‌ வசமாயிருக்கலாமென்பது சிலர்‌ கொள்கை. இவ்‌ வடமொழிச்‌ செப்பேடுகளில்‌ குறிக்கப்பட்டவர்‌களையும்‌ அவர்கள்‌ காலத்தையும்‌ அட்டவணையில்‌ காணலாம்‌. {{larger|<b>{{center|செப்பேடுகள்‌ கூறும்‌ குமாரவிஷ்ணுவின்‌ வமிசாவளி}}</b>}} {{c|குமாரவிஷ்ணு {{larger|I}} (325–50)}} {|width=0% align=center style="border-collapse:collapse;" |width= | ||width=25% style="border-right:2px solid black; height:1em;| |} {{c|ஸ்கந்தவர்‌மன்‌ {{larger|I}} (350–75)}} {|width=0% align=center style="border-collapse:collapse;" |width= | ||width=25% style="border-right:2px solid black; height:1em;| |} {{c|வீரவர்மன் (375–400)}} {|width=0% align=center style="border-collapse:collapse;" |width= | ||width=25% style="border-right:2px solid black; height:1em;| |} {{c|ஸ்கந்தவர்மன்‌ {{larger|II}} (400–36)}} {|width=80% align=center style="border-collapse:collapse;" |width=25% | ||width=25% style="border-right:2px solid black; border-bottom:2px solid black; height:1em;"| ||width=50% style=" border-bottom:2px solid black;"| ||width=25%| |- |width=25% style="border-right:2px solid black; height:1em;"| ||width=28%| ||width=50% style="border-right:2px solid black"| ||width=25%| |- |colspan=2 align=left|சிம்மவர்மன்‌ {{larger|I}}<br>(436-60 லோகவிபாகம்‌)| |colspan=2 align=left|யுவ மகாராஜ <br>விஷ்ணுகோபவர்மன்‌ {{larger|I}} |colspan=2 align=center|குமாரவிஷ்ணு {{larger|II}} |} குமாரவிஷ்ணு {{larger|II}} ஸ்கந்தவர்மன்‌ {{larger|III}}<br>(460 -80) சிம்மவர்மன்‌ {{larger|II}}<br> (480-500) புத்த வர்மன் நந்திவர்மன்‌ விஷ்ணுகோபவர்மன்‌ {{larger|II}} குமாரவிஷ்ணு {{larger|III}} தட்சிணத்தில்‌ சமுத்‌திரகுப்தனை எதிர்த்த அரசர்‌களுள்‌ வேங்கி அரசன்‌ ஹஸ்திவர்மனும்‌ ஒருவன்‌. இவன்‌ சாலங்காயன கோத்திரத்தவன்‌. இவன்‌ வமிசத்திற்கும்‌ அதே பெயர்‌. இவன்‌ பிருகத்பலாயனரிடமும்‌ பல்லவரிடமும்‌ இருந்த நாடுகளை வென்று தன்‌ இராச்‌சியத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்‌, இவ்-<noinclude></noinclude> 4bekdeashkmwntsd7e2pxo4b4yip0jo 1435839 1435838 2022-07-30T19:12:12Z Info-farmer 232 |colspan=2 align=left| proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="TVA ARUN" /><b>{{rh|இந்தியா|649|இந்தியா}}</b></noinclude>களிலும்‌ கானேரியிலும்‌ காணப்படுகின்றன. அவர்கள்‌ நாடு கடைசியாகப்‌ பல்லவரால்‌ ஆக்கிரமிக்கப்பட்டது. கிருஷ்ணா, குண்டூர்‌ ஜில்லாக்களில்‌ இட்சுவாகு வமிசத்‌தவர்‌ ஆண்டனர்‌. அவர்களுக்கு. ஆந்திரப்பிருத்தியரென்றும்‌ ஶ்ரீ பார்வதியரென்றும்‌ பெயருண்டு. இவை ஆந்திரருடைய சேவகர்கள்‌, ஶ்ரீ பார்வதி அரசர்கள்‌ என்று பொருள்படும்‌. புராணங்கள்‌ ஏழு இட்சுவாகு அரசர்கள்‌ 59 ஆண்டுகள்‌ ஆட்சி செய்தனர்‌ என்று கூறும்‌. முதல்‌ அரசன்‌ வாசிஷ்டபுத்திர சாந்தமூலன்‌ என்பவன்‌ வாஜபேயம்‌, அசுவமேதம்‌ முதலிய யாகங்கள்‌ செய்தான்‌. ஆனால்‌ அவன்‌ மகன்‌ வீரபுருஷ தத்தன்‌. காலத்தில்‌ பெளத்தமதம்‌ மிகவும்‌ செழித்தோங்கியது. அவன்‌ உஜ்‌ஜயினியிலிருந்த ஒரு சக அரசன்‌ மகளை மணந்தான்‌. தன்‌ மகளைச்‌ சடுகுல அரசனுக்கு அளித்‌தான்‌. நாகார்ஜுனகொண்டாவின்‌ தூபிகளும்‌ பல விஹாரங்களும்‌ மண்டபங்களும்‌ இவன்‌ காலத்தில்‌ கட்டப்பட்டன. அவனுக்குப்பின்‌ ஆண்ட எகுவலசாந்த மூலனும்‌ பெளத்த மதத்தை ஆதரித்தவனே. அவன்‌ காலத்தில்‌ இலங்கைக்கும்‌ அவன்‌ நாட்டுக்கும்‌ மிக்க தொடர்பு ஏற்பட்டது. இட்சுவாகுக்களுக்குப்பின்‌ பிருகுத்பலாயனர்‌ ஆண்டனர்‌. அவருள்‌ ஜயவர்மனென்‌ற ஓர்‌ அரசனுடைய பெயர்‌ மட்டுமே கிடைத்‌திருக்கிறது. கி.பி. மூன்றாம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதியில்‌ பல்‌லவர்கள்‌ தொண்டை நாட்டை ஆளத்தொடங்கினர்‌. சுடுகுலத்தவர்‌, கதம்பர்‌ முதலியோரைப்‌ போல வட இந்தியாவிலிருந்து தென்னாட்டில்‌ குடியேறி, அங்‌குள்ள மக்களுடன்‌ கலந்து, அவர்கள்‌ நாகரிகத்தைக்‌ கைக்கொண்டனர்‌ என்று எண்ணலாம்‌. பல்லவருக்கும்‌ சங்ககாலத்துத்‌ தொண்டைமான்களுக்கும்‌ ஏதாவது தொடர்புண்டா என்பது தெரியவில்லை. தொண்டை ஒரு கொடி; பல்லவம்‌ என்றால்‌ தளிர்‌. இதைத்‌ தவிர வேறு சான்‌று ஒன்றும்‌ காணோம்‌. பிற்காலத்துப்‌ பல்‌லவர்‌ தங்களை அசுவத்தாமாவுக்கும்‌ அப்சரசு ஒருத்‌திக்‌கும்‌ பிறந்த பிள்ளையின்‌ வழியினர்‌ என்‌றும்‌, அப்பிள்ளையைப்‌ பிறந்தவுடன்‌ அவன்‌ தாயார்‌ தளிர்கள்‌ அடங்கிய ஒரு தொட்டிலில்‌ இட்டதால்‌ அவனுக்குப்‌ பல்லவன்‌ என்று பெயர்‌ ஏற்பட்டதென்றும்‌ கதைகள்‌ கட்டிக்‌ கொண்டனர்‌. இப்போது நமக்குத்‌ தெரிந்த பல்லவ அரசருக்குள்‌ முந்தியவன்‌ சிம்மவர்மன்‌. இவனுடைய கல்வெட்டொன்று குண்டூர்‌ ஜில்லா, பல்‌ நாடு தாலுகாவில்‌ சில ஆண்டுகளுக்குமுன்‌ அகப்பட்டது. ௮து பிராகிருத மொழியில்‌ இட்சுவாகு சாசனங்களிலுள்ள வற்றைப்‌ போன்ற எழுத்துக்களில்‌ வரையப்பெற்றது. மற்றப்‌ பல்லவரைப்போலவே இவனும்‌ பாரத்‌துவாச கோத்திரத்தைச்‌ சேர்ந்தவன்‌. இவனுக்குப்பின்‌ ஸ்கந்தவர்மன்‌ சில காலம்‌ இளவரசனாக இருந்தபின்‌ தர்ம மகாதிராஜனாக ஆண்டான்‌. இவனுக்குத்‌ தலைககர்‌ காஞ்சி. இவன்‌ ஆட்சி வடக்கே கிருஷ்ணாநதி வரையும்‌, மேற்கே அரபிக்கடல்‌ வரையும்‌ பரவியிருந்தது. இவன்‌ மகன்‌ இளவரசனாகவிருந்த புத்தவர்மன்‌; இவனுக்குச்‌ சாருதேவி என்ற மனைவியும்‌ புத்யங்குரன்‌ என்ற மகனும்‌ இருந்தனர்‌. இவைகளெல்லாம்‌ அக்‌காலத்துச்‌ செப்பேடுகள்‌ மூன்‌றினால்‌ தெரிய வருகின்‌றன. தக்க ஆதாரங்கள்‌ கிடைக்காமையால்‌ இக்காலத்‌துப்‌ பல்லவரின்‌ வரலாற்றை ஒழுங்காகக்‌ கூற இயலவில்லை. நான்காம்‌ நூற்றாண்டின்‌ முற்பகுதியில்‌ குப்த அரசனான சமுத்திரகுப்தன்‌ தட்சணத்தின் மீது படையெடுத்து வந்தபோது அவனை எதிர்‌த்த அரசர்களில்‌ காஞ்சிபுரத்து விஷ்ணுகோபன்‌ என்னும்‌ பல்லவ அரசனும்‌ ஒருவன்‌. ஏறத்தாழ அதே காலத்தில்‌ குமாரவிஷ்ணுவும்‌ (325-50) ஆண்டான்‌. இவன்‌ சந்ததியார்‌ சுமார்‌ கி.பி. 500 வரை ஆண்டனர்‌. அவர்கள்‌ காலத்‌துச்‌ செப்பேடுகள்‌ பல கிடைத்திருக்கன்றன. அவை வடமொழியில்‌ எழுதப்பட்டு, அவர்கள்‌ செய்த தானங்‌களைக்‌ குறிப்பதைத்‌ தவிர வேறு முக்கியமான வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறிப்பிடவில்லை. அக்காலத்துக்‌ கங்க அரசர்‌ சாசனங்களால்‌ அவர்களுக்கும்‌ பல்லவர்‌களுக்கும்‌ உள்ள தொடர்புகள்‌ வெளியாகின்றன. கி.பி. 458 ஆம்‌ ஆண்டு ஒரு சிம்மவர்மன்‌ ஆட்சியின்‌ 22 ஆம்‌ ஆண்டென்பது அக்காலத்தில்‌ எழுதப்பட்ட லோக விபாகம்‌ என்ற ஒரு சமண நூலால்‌ அறிகிறோம்‌. இக்‌காலத்துப்‌ பல்லவச்‌ செப்பேடுகள்‌ பொதுவாக மற்ற ஊர்களிலிருந்து கொடுக்கப்பட்டனவாகக்‌ கூறப்படுவதால்‌ காஞ்சிபுரம்‌ இக்காலத்தில்‌ பல்லவர்‌ வசமின்றிச்‌ சோழர்‌ வசமாயிருக்கலாமென்பது சிலர்‌ கொள்கை. இவ்‌ வடமொழிச்‌ செப்பேடுகளில்‌ குறிக்கப்பட்டவர்‌களையும்‌ அவர்கள்‌ காலத்தையும்‌ அட்டவணையில்‌ காணலாம்‌. {{larger|<b>{{center|செப்பேடுகள்‌ கூறும்‌ குமாரவிஷ்ணுவின்‌ வமிசாவளி}}</b>}} {{c|குமாரவிஷ்ணு {{larger|I}} (325–50)}} {|width=0% align=center style="border-collapse:collapse;" |width= | ||width=25% style="border-right:2px solid black; height:1em;| |} {{c|ஸ்கந்தவர்‌மன்‌ {{larger|I}} (350–75)}} {|width=0% align=center style="border-collapse:collapse;" |width= | ||width=25% style="border-right:2px solid black; height:1em;| |} {{c|வீரவர்மன் (375–400)}} {|width=0% align=center style="border-collapse:collapse;" |width= | ||width=25% style="border-right:2px solid black; height:1em;| |} {{c|ஸ்கந்தவர்மன்‌ {{larger|II}} (400–36)}} {|width=50% align=center style="border-collapse:collapse;" |width=50% | ||width=25% style="border-right:2px solid black; border-bottom:2px solid black; height:1em;"| ||width=50% style=" border-bottom:2px solid black;"| ||width=25%| |- |width=15% style="border-right:2px solid black; height:1em;"| ||width=15%| ||width=50% style="border-right:2px solid black"| ||width=15%| |- |colspan=2 align=left|சிம்மவர்மன்‌ {{larger|I}}<br>(436-60 லோகவிபாகம்‌)| |colspan=2 align=left|யுவ மகாராஜ <br>விஷ்ணுகோபவர்மன்‌ {{larger|I}} |colspan=2 align=center|குமாரவிஷ்ணு {{larger|II}} |} குமாரவிஷ்ணு {{larger|II}} ஸ்கந்தவர்மன்‌ {{larger|III}}<br>(460 -80) சிம்மவர்மன்‌ {{larger|II}}<br> (480-500) புத்த வர்மன் நந்திவர்மன்‌ விஷ்ணுகோபவர்மன்‌ {{larger|II}} குமாரவிஷ்ணு {{larger|III}} தட்சிணத்தில்‌ சமுத்‌திரகுப்தனை எதிர்த்த அரசர்‌களுள்‌ வேங்கி அரசன்‌ ஹஸ்திவர்மனும்‌ ஒருவன்‌. இவன்‌ சாலங்காயன கோத்திரத்தவன்‌. இவன்‌ வமிசத்திற்கும்‌ அதே பெயர்‌. இவன்‌ பிருகத்பலாயனரிடமும்‌ பல்லவரிடமும்‌ இருந்த நாடுகளை வென்று தன்‌ இராச்‌சியத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்‌, இவ்-<noinclude></noinclude> 62ucpzas3au8fb2q9vtrpfgh8b12fa0 1435840 1435839 2022-07-30T19:19:49Z Info-farmer 232 ஸ்கந்தவர்மன்‌ {{larger|III}}<br>(460 -80) proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="TVA ARUN" /><b>{{rh|இந்தியா|649|இந்தியா}}</b></noinclude>களிலும்‌ கானேரியிலும்‌ காணப்படுகின்றன. அவர்கள்‌ நாடு கடைசியாகப்‌ பல்லவரால்‌ ஆக்கிரமிக்கப்பட்டது. கிருஷ்ணா, குண்டூர்‌ ஜில்லாக்களில்‌ இட்சுவாகு வமிசத்‌தவர்‌ ஆண்டனர்‌. அவர்களுக்கு. ஆந்திரப்பிருத்தியரென்றும்‌ ஶ்ரீ பார்வதியரென்றும்‌ பெயருண்டு. இவை ஆந்திரருடைய சேவகர்கள்‌, ஶ்ரீ பார்வதி அரசர்கள்‌ என்று பொருள்படும்‌. புராணங்கள்‌ ஏழு இட்சுவாகு அரசர்கள்‌ 59 ஆண்டுகள்‌ ஆட்சி செய்தனர்‌ என்று கூறும்‌. முதல்‌ அரசன்‌ வாசிஷ்டபுத்திர சாந்தமூலன்‌ என்பவன்‌ வாஜபேயம்‌, அசுவமேதம்‌ முதலிய யாகங்கள்‌ செய்தான்‌. ஆனால்‌ அவன்‌ மகன்‌ வீரபுருஷ தத்தன்‌. காலத்தில்‌ பெளத்தமதம்‌ மிகவும்‌ செழித்தோங்கியது. அவன்‌ உஜ்‌ஜயினியிலிருந்த ஒரு சக அரசன்‌ மகளை மணந்தான்‌. தன்‌ மகளைச்‌ சடுகுல அரசனுக்கு அளித்‌தான்‌. நாகார்ஜுனகொண்டாவின்‌ தூபிகளும்‌ பல விஹாரங்களும்‌ மண்டபங்களும்‌ இவன்‌ காலத்தில்‌ கட்டப்பட்டன. அவனுக்குப்பின்‌ ஆண்ட எகுவலசாந்த மூலனும்‌ பெளத்த மதத்தை ஆதரித்தவனே. அவன்‌ காலத்தில்‌ இலங்கைக்கும்‌ அவன்‌ நாட்டுக்கும்‌ மிக்க தொடர்பு ஏற்பட்டது. இட்சுவாகுக்களுக்குப்பின்‌ பிருகுத்பலாயனர்‌ ஆண்டனர்‌. அவருள்‌ ஜயவர்மனென்‌ற ஓர்‌ அரசனுடைய பெயர்‌ மட்டுமே கிடைத்‌திருக்கிறது. கி.பி. மூன்றாம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதியில்‌ பல்‌லவர்கள்‌ தொண்டை நாட்டை ஆளத்தொடங்கினர்‌. சுடுகுலத்தவர்‌, கதம்பர்‌ முதலியோரைப்‌ போல வட இந்தியாவிலிருந்து தென்னாட்டில்‌ குடியேறி, அங்‌குள்ள மக்களுடன்‌ கலந்து, அவர்கள்‌ நாகரிகத்தைக்‌ கைக்கொண்டனர்‌ என்று எண்ணலாம்‌. பல்லவருக்கும்‌ சங்ககாலத்துத்‌ தொண்டைமான்களுக்கும்‌ ஏதாவது தொடர்புண்டா என்பது தெரியவில்லை. தொண்டை ஒரு கொடி; பல்லவம்‌ என்றால்‌ தளிர்‌. இதைத்‌ தவிர வேறு சான்‌று ஒன்றும்‌ காணோம்‌. பிற்காலத்துப்‌ பல்‌லவர்‌ தங்களை அசுவத்தாமாவுக்கும்‌ அப்சரசு ஒருத்‌திக்‌கும்‌ பிறந்த பிள்ளையின்‌ வழியினர்‌ என்‌றும்‌, அப்பிள்ளையைப்‌ பிறந்தவுடன்‌ அவன்‌ தாயார்‌ தளிர்கள்‌ அடங்கிய ஒரு தொட்டிலில்‌ இட்டதால்‌ அவனுக்குப்‌ பல்லவன்‌ என்று பெயர்‌ ஏற்பட்டதென்றும்‌ கதைகள்‌ கட்டிக்‌ கொண்டனர்‌. இப்போது நமக்குத்‌ தெரிந்த பல்லவ அரசருக்குள்‌ முந்தியவன்‌ சிம்மவர்மன்‌. இவனுடைய கல்வெட்டொன்று குண்டூர்‌ ஜில்லா, பல்‌ நாடு தாலுகாவில்‌ சில ஆண்டுகளுக்குமுன்‌ அகப்பட்டது. ௮து பிராகிருத மொழியில்‌ இட்சுவாகு சாசனங்களிலுள்ள வற்றைப்‌ போன்ற எழுத்துக்களில்‌ வரையப்பெற்றது. மற்றப்‌ பல்லவரைப்போலவே இவனும்‌ பாரத்‌துவாச கோத்திரத்தைச்‌ சேர்ந்தவன்‌. இவனுக்குப்பின்‌ ஸ்கந்தவர்மன்‌ சில காலம்‌ இளவரசனாக இருந்தபின்‌ தர்ம மகாதிராஜனாக ஆண்டான்‌. இவனுக்குத்‌ தலைககர்‌ காஞ்சி. இவன்‌ ஆட்சி வடக்கே கிருஷ்ணாநதி வரையும்‌, மேற்கே அரபிக்கடல்‌ வரையும்‌ பரவியிருந்தது. இவன்‌ மகன்‌ இளவரசனாகவிருந்த புத்தவர்மன்‌; இவனுக்குச்‌ சாருதேவி என்ற மனைவியும்‌ புத்யங்குரன்‌ என்ற மகனும்‌ இருந்தனர்‌. இவைகளெல்லாம்‌ அக்‌காலத்துச்‌ செப்பேடுகள்‌ மூன்‌றினால்‌ தெரிய வருகின்‌றன. தக்க ஆதாரங்கள்‌ கிடைக்காமையால்‌ இக்காலத்‌துப்‌ பல்லவரின்‌ வரலாற்றை ஒழுங்காகக்‌ கூற இயலவில்லை. நான்காம்‌ நூற்றாண்டின்‌ முற்பகுதியில்‌ குப்த அரசனான சமுத்திரகுப்தன்‌ தட்சணத்தின் மீது படையெடுத்து வந்தபோது அவனை எதிர்‌த்த அரசர்களில்‌ காஞ்சிபுரத்து விஷ்ணுகோபன்‌ என்னும்‌ பல்லவ அரசனும்‌ ஒருவன்‌. ஏறத்தாழ அதே காலத்தில்‌ குமாரவிஷ்ணுவும்‌ (325-50) ஆண்டான்‌. இவன்‌ சந்ததியார்‌ சுமார்‌ கி.பி. 500 வரை ஆண்டனர்‌. அவர்கள்‌ காலத்‌துச்‌ செப்பேடுகள்‌ பல கிடைத்திருக்கன்றன. அவை வடமொழியில்‌ எழுதப்பட்டு, அவர்கள்‌ செய்த தானங்‌களைக்‌ குறிப்பதைத்‌ தவிர வேறு முக்கியமான வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறிப்பிடவில்லை. அக்காலத்துக்‌ கங்க அரசர்‌ சாசனங்களால்‌ அவர்களுக்கும்‌ பல்லவர்‌களுக்கும்‌ உள்ள தொடர்புகள்‌ வெளியாகின்றன. கி.பி. 458 ஆம்‌ ஆண்டு ஒரு சிம்மவர்மன்‌ ஆட்சியின்‌ 22 ஆம்‌ ஆண்டென்பது அக்காலத்தில்‌ எழுதப்பட்ட லோக விபாகம்‌ என்ற ஒரு சமண நூலால்‌ அறிகிறோம்‌. இக்‌காலத்துப்‌ பல்லவச்‌ செப்பேடுகள்‌ பொதுவாக மற்ற ஊர்களிலிருந்து கொடுக்கப்பட்டனவாகக்‌ கூறப்படுவதால்‌ காஞ்சிபுரம்‌ இக்காலத்தில்‌ பல்லவர்‌ வசமின்றிச்‌ சோழர்‌ வசமாயிருக்கலாமென்பது சிலர்‌ கொள்கை. இவ்‌ வடமொழிச்‌ செப்பேடுகளில்‌ குறிக்கப்பட்டவர்‌களையும்‌ அவர்கள்‌ காலத்தையும்‌ அட்டவணையில்‌ காணலாம்‌. {{larger|<b>{{center|செப்பேடுகள்‌ கூறும்‌ குமாரவிஷ்ணுவின்‌ வமிசாவளி}}</b>}} {{c|குமாரவிஷ்ணு {{larger|I}} (325–50)}} {|width=0% align=center style="border-collapse:collapse;" |width= | ||width=25% style="border-right:2px solid black; height:1em;| |} {{c|ஸ்கந்தவர்‌மன்‌ {{larger|I}} (350–75)}} {|width=0% align=center style="border-collapse:collapse;" |width= | ||width=25% style="border-right:2px solid black; height:1em;| |} {{c|வீரவர்மன் (375–400)}} {|width=0% align=center style="border-collapse:collapse;" |width= | ||width=25% style="border-right:2px solid black; height:1em;| |} {{c|ஸ்கந்தவர்மன்‌ {{larger|II}} (400–36)}} {|width=50% align=center style="border-collapse:collapse;" |width=50% | ||width=25% style="border-right:2px solid black; border-bottom:2px solid black; height:1em;"| ||width=50% style=" border-bottom:2px solid black;"| ||width=25%| |- |width=15% style="border-right:2px solid black; height:1em;"| ||width=15%| ||width=50% style="border-right:2px solid black"| ||width=15%| |- |colspan=2 align=left|சிம்மவர்மன்‌ {{larger|I}}<br>(436-60 லோகவிபாகம்‌)| |colspan=2 align=left|யுவ மகாராஜ <br>விஷ்ணுகோபவர்மன்‌ {{larger|I}} |colspan=2 align=center|குமாரவிஷ்ணு {{larger|II}} |} ┌──────────────────────┴────────────────────┐ குமாரவிஷ்ணு {{larger|II}} ஸ்கந்தவர்மன்‌ {{larger|III}}<br>(460 -80) ┌──────────────────────┴────────────────────┐ சிம்மவர்மன்‌ {{larger|II}}<br> (480-500) புத்த வர்மன் நந்திவர்மன்‌ விஷ்ணுகோபவர்மன்‌ {{larger|II}} குமாரவிஷ்ணு {{larger|III}} தட்சிணத்தில்‌ சமுத்‌திரகுப்தனை எதிர்த்த அரசர்‌களுள்‌ வேங்கி அரசன்‌ ஹஸ்திவர்மனும்‌ ஒருவன்‌. இவன்‌ சாலங்காயன கோத்திரத்தவன்‌. இவன்‌ வமிசத்திற்கும்‌ அதே பெயர்‌. இவன்‌ பிருகத்பலாயனரிடமும்‌ பல்லவரிடமும்‌ இருந்த நாடுகளை வென்று தன்‌ இராச்‌சியத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்‌, இவ்-<noinclude></noinclude> s2rtyc20mfeyr4l8pli7tnn14jkaqg3 1435850 1435840 2022-07-31T02:29:11Z Info-farmer 232 கிளையமைப்பு மேம்படுத்துக proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="TVA ARUN" /><b>{{rh|இந்தியா|649|இந்தியா}}</b></noinclude>களிலும்‌ கானேரியிலும்‌ காணப்படுகின்றன. அவர்கள்‌ நாடு கடைசியாகப்‌ பல்லவரால்‌ ஆக்கிரமிக்கப்பட்டது. கிருஷ்ணா, குண்டூர்‌ ஜில்லாக்களில்‌ இட்சுவாகு வமிசத்‌தவர்‌ ஆண்டனர்‌. அவர்களுக்கு. ஆந்திரப்பிருத்தியரென்றும்‌ ஶ்ரீ பார்வதியரென்றும்‌ பெயருண்டு. இவை ஆந்திரருடைய சேவகர்கள்‌, ஶ்ரீ பார்வதி அரசர்கள்‌ என்று பொருள்படும்‌. புராணங்கள்‌ ஏழு இட்சுவாகு அரசர்கள்‌ 59 ஆண்டுகள்‌ ஆட்சி செய்தனர்‌ என்று கூறும்‌. முதல்‌ அரசன்‌ வாசிஷ்டபுத்திர சாந்தமூலன்‌ என்பவன்‌ வாஜபேயம்‌, அசுவமேதம்‌ முதலிய யாகங்கள்‌ செய்தான்‌. ஆனால்‌ அவன்‌ மகன்‌ வீரபுருஷ தத்தன்‌. காலத்தில்‌ பெளத்தமதம்‌ மிகவும்‌ செழித்தோங்கியது. அவன்‌ உஜ்‌ஜயினியிலிருந்த ஒரு சக அரசன்‌ மகளை மணந்தான்‌. தன்‌ மகளைச்‌ சடுகுல அரசனுக்கு அளித்‌தான்‌. நாகார்ஜுனகொண்டாவின்‌ தூபிகளும்‌ பல விஹாரங்களும்‌ மண்டபங்களும்‌ இவன்‌ காலத்தில்‌ கட்டப்பட்டன. அவனுக்குப்பின்‌ ஆண்ட எகுவலசாந்த மூலனும்‌ பெளத்த மதத்தை ஆதரித்தவனே. அவன்‌ காலத்தில்‌ இலங்கைக்கும்‌ அவன்‌ நாட்டுக்கும்‌ மிக்க தொடர்பு ஏற்பட்டது. இட்சுவாகுக்களுக்குப்பின்‌ பிருகுத்பலாயனர்‌ ஆண்டனர்‌. அவருள்‌ ஜயவர்மனென்‌ற ஓர்‌ அரசனுடைய பெயர்‌ மட்டுமே கிடைத்‌திருக்கிறது. கி.பி. மூன்றாம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதியில்‌ பல்‌லவர்கள்‌ தொண்டை நாட்டை ஆளத்தொடங்கினர்‌. சுடுகுலத்தவர்‌, கதம்பர்‌ முதலியோரைப்‌ போல வட இந்தியாவிலிருந்து தென்னாட்டில்‌ குடியேறி, அங்‌குள்ள மக்களுடன்‌ கலந்து, அவர்கள்‌ நாகரிகத்தைக்‌ கைக்கொண்டனர்‌ என்று எண்ணலாம்‌. பல்லவருக்கும்‌ சங்ககாலத்துத்‌ தொண்டைமான்களுக்கும்‌ ஏதாவது தொடர்புண்டா என்பது தெரியவில்லை. தொண்டை ஒரு கொடி; பல்லவம்‌ என்றால்‌ தளிர்‌. இதைத்‌ தவிர வேறு சான்‌று ஒன்றும்‌ காணோம்‌. பிற்காலத்துப்‌ பல்‌லவர்‌ தங்களை அசுவத்தாமாவுக்கும்‌ அப்சரசு ஒருத்‌திக்‌கும்‌ பிறந்த பிள்ளையின்‌ வழியினர்‌ என்‌றும்‌, அப்பிள்ளையைப்‌ பிறந்தவுடன்‌ அவன்‌ தாயார்‌ தளிர்கள்‌ அடங்கிய ஒரு தொட்டிலில்‌ இட்டதால்‌ அவனுக்குப்‌ பல்லவன்‌ என்று பெயர்‌ ஏற்பட்டதென்றும்‌ கதைகள்‌ கட்டிக்‌ கொண்டனர்‌. இப்போது நமக்குத்‌ தெரிந்த பல்லவ அரசருக்குள்‌ முந்தியவன்‌ சிம்மவர்மன்‌. இவனுடைய கல்வெட்டொன்று குண்டூர்‌ ஜில்லா, பல்‌ நாடு தாலுகாவில்‌ சில ஆண்டுகளுக்குமுன்‌ அகப்பட்டது. ௮து பிராகிருத மொழியில்‌ இட்சுவாகு சாசனங்களிலுள்ள வற்றைப்‌ போன்ற எழுத்துக்களில்‌ வரையப்பெற்றது. மற்றப்‌ பல்லவரைப்போலவே இவனும்‌ பாரத்‌துவாச கோத்திரத்தைச்‌ சேர்ந்தவன்‌. இவனுக்குப்பின்‌ ஸ்கந்தவர்மன்‌ சில காலம்‌ இளவரசனாக இருந்தபின்‌ தர்ம மகாதிராஜனாக ஆண்டான்‌. இவனுக்குத்‌ தலைககர்‌ காஞ்சி. இவன்‌ ஆட்சி வடக்கே கிருஷ்ணாநதி வரையும்‌, மேற்கே அரபிக்கடல்‌ வரையும்‌ பரவியிருந்தது. இவன்‌ மகன்‌ இளவரசனாகவிருந்த புத்தவர்மன்‌; இவனுக்குச்‌ சாருதேவி என்ற மனைவியும்‌ புத்யங்குரன்‌ என்ற மகனும்‌ இருந்தனர்‌. இவைகளெல்லாம்‌ அக்‌காலத்துச்‌ செப்பேடுகள்‌ மூன்‌றினால்‌ தெரிய வருகின்‌றன. தக்க ஆதாரங்கள்‌ கிடைக்காமையால்‌ இக்காலத்‌துப்‌ பல்லவரின்‌ வரலாற்றை ஒழுங்காகக்‌ கூற இயலவில்லை. நான்காம்‌ நூற்றாண்டின்‌ முற்பகுதியில்‌ குப்த அரசனான சமுத்திரகுப்தன்‌ தட்சணத்தின் மீது படையெடுத்து வந்தபோது அவனை எதிர்‌த்த அரசர்களில்‌ காஞ்சிபுரத்து விஷ்ணுகோபன்‌ என்னும்‌ பல்லவ அரசனும்‌ ஒருவன்‌. ஏறத்தாழ அதே காலத்தில்‌ குமாரவிஷ்ணுவும்‌ (325-50) ஆண்டான்‌. இவன்‌ சந்ததியார்‌ சுமார்‌ கி.பி. 500 வரை ஆண்டனர்‌. அவர்கள்‌ காலத்‌துச்‌ செப்பேடுகள்‌ பல கிடைத்திருக்கன்றன. அவை வடமொழியில்‌ எழுதப்பட்டு, அவர்கள்‌ செய்த தானங்‌களைக்‌ குறிப்பதைத்‌ தவிர வேறு முக்கியமான வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறிப்பிடவில்லை. அக்காலத்துக்‌ கங்க அரசர்‌ சாசனங்களால்‌ அவர்களுக்கும்‌ பல்லவர்‌களுக்கும்‌ உள்ள தொடர்புகள்‌ வெளியாகின்றன. கி.பி. 458 ஆம்‌ ஆண்டு ஒரு சிம்மவர்மன்‌ ஆட்சியின்‌ 22 ஆம்‌ ஆண்டென்பது அக்காலத்தில்‌ எழுதப்பட்ட லோக விபாகம்‌ என்ற ஒரு சமண நூலால்‌ அறிகிறோம்‌. இக்‌காலத்துப்‌ பல்லவச்‌ செப்பேடுகள்‌ பொதுவாக மற்ற ஊர்களிலிருந்து கொடுக்கப்பட்டனவாகக்‌ கூறப்படுவதால்‌ காஞ்சிபுரம்‌ இக்காலத்தில்‌ பல்லவர்‌ வசமின்றிச்‌ சோழர்‌ வசமாயிருக்கலாமென்பது சிலர்‌ கொள்கை. இவ்‌ வடமொழிச்‌ செப்பேடுகளில்‌ குறிக்கப்பட்டவர்‌களையும்‌ அவர்கள்‌ காலத்தையும்‌ அட்டவணையில்‌ காணலாம்‌. {{larger|<b>{{center|செப்பேடுகள்‌ கூறும்‌ குமாரவிஷ்ணுவின்‌ வமிசாவளி}}</b>}} {{c|குமாரவிஷ்ணு {{larger|I}} (325–50)}} {|width=0% align=center style="border-collapse:collapse;" |width= | ||width=25% style="border-right:2px solid black; height:1em;| |} {{c|ஸ்கந்தவர்‌மன்‌ {{larger|I}} (350–75)}} {|width=0% align=center style="border-collapse:collapse;" |width= | ||width=25% style="border-right:2px solid black; height:1em;| |} {{c|வீரவர்மன் (375–400)}} {|width=0% align=center style="border-collapse:collapse;" |width= | ||width=25% style="border-right:2px solid black; height:1em;| |} {{c|ஸ்கந்தவர்மன்‌ {{larger|II}} (400–36)}} {|width=50% align=center style="border-collapse:collapse;" |width=50% | ||width=25% style="border-right:2px solid black; border-bottom:2px solid black; height:1em;"| ||width=50% style=" border-bottom:2px solid black;"| ||width=25%| |- |width=15% style="border-right:2px solid black; height:1em;"| ||width=15%| ||width=50% style="border-right:2px solid black"| ||width=15%| |- |colspan=2 align=left|சிம்மவர்மன்‌ {{larger|I}}<br>(436-60 லோகவிபாகம்‌)| |colspan=2 align=left|யுவ மகாராஜ <br>விஷ்ணுகோபவர்மன்‌ {{larger|I}} |colspan=2 align=center|குமாரவிஷ்ணு {{larger|II}} |} ┌──────────────────────────────────────────────┐┴────────────────────────────────────────────┐ சிம்மவர்மன்‌ {{larger|I}} யுவ மகாராஜ<br>விஷ்ணுகோபவர்மன்‌ {{larger|I}} குமாரவிஷ்ணு {{larger|II}} <br>(436-60 லோகவிபாகம்‌) │ │ │ ஸ்கந்தவர்மன்‌ {{larger|III}}(460 -80) சிம்மவர்மன்‌ {{larger|II}}<br> (480-500) புத்த வர்மன் │ │ │ நந்திவர்மன்‌ விஷ்ணுகோபவர்மன்‌ {{larger|II}} குமாரவிஷ்ணு {{larger|III}} தட்சிணத்தில்‌ சமுத்‌திரகுப்தனை எதிர்த்த அரசர்‌களுள்‌ வேங்கி அரசன்‌ ஹஸ்திவர்மனும்‌ ஒருவன்‌. இவன்‌ சாலங்காயன கோத்திரத்தவன்‌. இவன்‌ வமிசத்திற்கும்‌ அதே பெயர்‌. இவன்‌ பிருகத்பலாயனரிடமும்‌ பல்லவரிடமும்‌ இருந்த நாடுகளை வென்று தன்‌ இராச்‌சியத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்‌, இவ்-<noinclude></noinclude> 7w7etwbaamqtkn0j07nmaioqkyg8giy பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/748 250 445887 1435873 1435733 2022-07-31T10:12:44Z N.Uma Maheswari Murali 7029 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டன. proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh|இந்தியா|683|இந்தியா }}</b></noinclude> {{float_right|1950 - 1951 1955 - 1956 நிலையங் படுக்கை நிலையங் படுக்கை கள் கள் கள் கள்}} உடல்நல நிலையங்கள் 37 4161 46 5656 மருத்துவச் சாலைகள் 48 3077 50 4814| மருத்துவச் சோத னைச் சாலைகள் 127 2323 180 2652 பீ. சீ. ஜீக் குழு 73 ____ 137 ______ மலேரியாவால் ஆண்டுதோறும் 10 கோடி மக்கள் துன்புறுகின்றனர். 20 இலட்சம் பேர் இறக்கின்றனர். இதை நீக்கும் பொருட்டு இந்திய அரசாங்கம் மூன்றரை ஆண்டுகளில் 15 கோடி ரூபாய் செலவு செய்து, வேண்டுவன செய்யத் திட்டம் செய்துள்ளது. குஷ்டநோயால் வருந்துவோர் தொகை சுமார் பத்து இலட்சமாகும். இந் நோய் மிகுந்துள்ள இராச்சியங்கள் அஸ்ஸாம், பீகார், ஐதராபாத், சென்னை, ஒரிஸ்ஸா, ஆந்திரா, திருவிதாங்கூர் கொச்சி, மேற்கு வங்காளம். இந் நோய் பற்றிய ஆராய்ச்சி கல்கத்தாவிலுள்ள வெப்ப வலய மருத்துவ நிலையத்தில் நடைபெறுகிறது. மேகநோய் நகரங்களிலேயே மிகுதி. பம்பாய், கல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களிலுள்ள மக்களுள் 6.7% பீடிக்கப்பட்டுளர். காச்மீரத்திலிருந்து அஸ்ஸாம் வரையுள்ள குன்றுப்பகுதிகளிலும் மிகுதியாகப் பரவியுள்ளது. இந்திய அரசாங்கம் இதைத் தடுப்பதற்கு வேண்டிய மருந்து உற்பத்தி செய்ய ஏற்பாடு செய்துள்ளது. {{center|{{Xx-larger|<b>நிதியாதாரம்</b>}}}} இந்தியாவின் அரசியல் கூட்டாட்சி முறையில் அமைவதால், அதன் நிதியும் கூட்டு முறையிலேயே அமைகின்றது. மத்திய அரசாங்கமும் இராச்சிய அரசாங்கங்களும் தங்கள் கடமைகளைப் பிரித்து வகுத்திருப்பது போலவே, தங்கள் வருவாய் இனங்களையும் பிரித்துக் கொண்டுள்ளன. மத்திய அரசாங்கத்தின் வருமானம், சென்ற சில ஆண்டுகளில் இருந்த நிலை வருமாறு: ஆண்டு {{float_right|கோடி ரூபாய் }} 1938-39 73.90 1948-49 319.94 1949-50 311.54 1950-51 357.00 1951-52 459.99 1952-53 (திருத்திய மதிப்பு) 372.29 1953-54 (வரவு செலவுத் திட்ட மதிப்பு)370.44 1953-54 வரவு செலவுத் திட்ட மதிப்பின்படி வருமான இனங்கள் வருமாறு : வருமான இனம் கோடி ரூபாய் 1. சுங்கம் 170.00 2. யூனியன் கலால் வரி 94.00 3. கார்ப்பொரேஷன் வரி 36.62 4. வருமான வரி (மத்திய அரசாங்கத் 68.48 தின் பங்கு) 5. நாணயம் (ரிசர்வ் பாங்கு இலாபம் 15.69 உட்பட) 6. ரெயில்வே தரும் உதவி 7.65 7. துறைமுகங்கள், தந்தி இலாகா 0.40 சுங்க வருமானம் 1951-52-ல் 31.69 கோடியாக உச்சநிலை அடைந்து பின்னர் இறங்கிற்று. இவ்வருமானத்தில் பெரும்பகுதி இறக்குமதியாகும் பலவகைப் பொருள்களுக்கு விதிக்கப்படும் வரியாகும். அப் பொருள்களுள் ஆடம்பரப் பொருள்களின் வரி விகிதம், மற்றப் பொருள்களின் வரி விகிதத்தைவிடக் கூடியதாகும். ஏற்றுமதி வரி கச்சாப்பொருள்களுக்கும் விவசாயப் பொருள்களுக்கும் விதிக்கப்படுகிறது. யூனியன் கலால் வரிகள் 1934 முதல் சர்க்கரைக்கும் தீப்பெட்டிக்கும், 1938-39 முதல் மண்ணெண்ணெய்க்கும். 1943-44 முதல் தாவரநெய்க்கும், 1944-45 முதல் தேயிலை, காப்பிக்கொட்டை, பாக்கு ஆகியவற்றுக்கும் விதிக்கப்படுகின்றன. மேலும், மோட்டார் ஸ்பிரிட்டு, டயர், குழாய், புகையிலை ஆகியவற்றிற்கும் வரி விதிக்கப்படுகின்றது. 1947-ல் நீக்கப்பெற்ற உப்புவரி, இந்தியாவில் மிகப் பழைய கலால் வரியாகும். இவ்வரியால் ஆண்டுதோறும் 8-10 கோடி ரூபாய் வருமானம் வந்துகொண்டிருந்தது. வருமான வரி 1886-ல் நிலையான வரியாயிற்று. மத்திய அரசாங்கம் இதனை வசூலித்து இராச்சியங்களுடன் பங்கிட்டுக்கொள்கின்றது. அண்மைவரையில், 1936-ல் ஏற்பட்ட நீமேயர் தீர்ப்புப்படி (Niemeyer Award) இராச்சியங்கள் 50% வரியைப் பெற்றுக்கொண்டிருந்தன. 1952-ல் நிறுவப்பெற்ற நிதிக்கமிஷன் சிபார்சுப்படி 1953-54 முதல் இராச்சியங்கள் 55% பெறுகின்றன. இந்திய வருமான வரி முறையின் முக்கிய அமிசங் களாவன : (1) 1939-ல் படி (Step) முறையை நீக்கித் தட்டு (Slab) முறை அமைக்கப்பட்டுள்ளது. படி முறையின்படி ரூ. 3,000 வரை வருமானமுள்ளவர் வரி தரவேண்டியதில்லை என்றும், ரூ. 3,000 முதல் ரூ.4,000 வரை வருமானவரி ரூ.1க்கு ஓர் அணா என்றும், ரூ.4,000 முதல் ரூ. 5,000 வரை ரூபாய் ஒன்றுக்கு இரண்டணா என்றும் இருந்தால் ரூ. 3,900 வருமானமுடையவர் 900 அணாவும், ரூ. 4,010 வருமானமுடையவர் (1010X2) அதாவது 2020 அணாவும் தர வேண்டும். ஆனால் தட்டு முறைப்படி அவர்கள் முறையே 900 அணாவும், (1000+20) அதாவது 1020 அணாவும் தந்தால் போதும் (பார்க்க : வருமானவரி). (2) வருமானம் கிடைக்குமிடத்திலேயே வசூலித்தல். (3) கூட்டு வருமானத்தை அதாவது கணவன் மனைவி இருவருக்கும் வருமானம் இருந்தால், அவற்றை ஒரே மொத்த வருமானமாகப் பாவித்து வரி வசூலிக்க ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள். (4) 1942-43 முதல், வருமானத்தைச் சொந்தமாகச் சம்பாதித்தது, அல்லாதது என இருவகையாகப் பிரித்து, முந்தினதற்கு நிவாரணம் தருதல், (5) சமய, தரும நிலையங்களிடம் வசூலிப்பதில் விதிவிலக்கு அளிப்பது போன்ற பல விதிவிலக்குக்கள் ஏற்படுத்துதல். (6) கடந்த ஆண்டு வரை (1952-53) வரி கொடுக்க வேண்டாத வருமான எல்லை, தனி நபருக்கு ரூ. 3,600 ஆகவும், இந்து ஏக குடும்பங்களுக்கு ரூ. 7,200 ஆகவும் இருந்தது. 1953-54 முதல் மக்களுக்குச் சிறிது நிவாரணம் தருவதற்காகவும், வரி வசூலிக்கும் நிருவாகத்துக்குச் சிறிது வசதி தருவதற்காகவும், இந்த எல்லைகள் முறையே ரூ. 4,200 ஆகவும் ரூ. 8,400 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. மத்திய அரசாங்கம் வசூல் செய்யும் வருமான வரியில் மிகை வரியும் (Super-tax) மேல் வரியும் (Surcharge) அடங்கும். வியாபாரக் கூட்டுநிலைய வரி (Co-operation tax) முற்றிலும் மத்திய அரசாங்க வருமானமாகும். அதில் இராச்சியங்களுக்குப் பங்கு கிடையாது. 1939-ல் இரண்டாவது உலக யுத்தம் தொடங்கியது முதல், வருமான வரியிலிருந்து கிடைக்கும் தொகை ஒழுங்காகக் கூடிவந்து, 1951-52-ல் ரூ. 134-74 கோடியாக<noinclude></noinclude> oxb94xqupp4xjs4l0o3a2aawb7u2zrt பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/749 250 445888 1435867 1435730 2022-07-31T09:08:56Z N.Uma Maheswari Murali 7029 /* மேம்படுத்த வேண்டியவை */ எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டன. proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh|இந்தியா |684|இந்தியா }}</b></noinclude> உச்சநிலை அடைந்தது. அதன்பின் ஏற்பட்ட வியாபார மந்தத்தாலும், விலைகளின் இறக்கத்தாலும், அவ்வரு மானம் குறைந்து வருகிறது. 1953-54 வரவு செலவுத் திட்டப்படி வியாபாரக் கூட்டுநிலைய வரியும், மத்திய அரசாங்கத்துக்குக் கிடைக்கும் வருமானவரிப் பங்கும் சேர்ந்து ரூ. 105.10 கோடி, அதாவது மத்திய அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் 28.4% ஆகும். மரண வரி இல்லாதது இந்திய நிதி முறையில் ஒரு குறையாக இதுவரை கருதப்பட்டது. ஆனால், 1953 இறுதியில் இயற்றப்பட்ட மரண வரிச் சட்டம் இந்தக் குறையை நீக்கிவிட்டது. எஸ்டேட்டு வரியும, வாரிசு வரியும் விவசாய நிலத்திற்கு விதிப்பதற்கு இராச்சியங்கட்கும், விவசாய நிலமில்லாத சொத்துக்களுக்கு விதிப்பதற்கு மத்திய அரசாங்கத்துக்கும் இந்திய அரசியல் சட்டம் அதிகாரம் அளிக்கின்றது. மத்திய அரசாங்கம் மேற்கூறிய வரிகளின் வாயிலாகப் பெறுவது தவிர, காடுகள், சாதல்வார், அச்சடித்தல், சாலைப் போக்குவரத்து, தபால் தந்தி, ரெயில்வே, அதிகாரிகளை வைத்து நடத்தும் சிறு வியாபார நிலையங்கள், நாணயச் செலாவணி, ரிசர்வ் பாங்கு இலாபம் முதலிய வகைகளான வரியல்லாத துறைகளின் வாயிலாகவும் வருமானம் பெறுகின்றது. இந்த இனங்கள் மட்டும் ஆண்டுக்குச் சுமார் 20 கோடி ரூபாய் தருகின்றன. 1951-52 வரை ரெயில்வே ரூ. 6.93 கோடியும், தபால் தந்தி ரூ. 3.43 கோடியும் தந்தன. இவை 1953-54 வரவு செலவுத் திட்டப்படி தரக்கூடிய தொகைகள் முறையே ரூ. 7.65 கோடியும், ரூ. 2.30 கோடியும் ஆகும். மத்திய அரசாங்கத்தின் செலவு இனங்களுள் முக்கியமானவை : செலவினம் கோடி ரூபாய் 1954-54 வரவுசெலவுத் திட்டப்படி 1. ராணுவம் 199.84 2. அதிகார வர்க்கம் 71.27 3. கடனுக்கு வட்டி 37.17 4. வசூலிக்கும் செலவுகள் ) 32.49 முதலியன இவை மொத்தம் ரூ. 340.77 கோடி, அதாவது வரி வருமானத்திலிருந்து செலவாகும் மொத்தத் தொகையில் 77% உச்சச் செலவு ராணுவத்துக்கும், அடுத்த படி செலவு அதிகாரவர்க்கத்திற்கும் அதாவது மொத்தச் செலவில் முறையே 45.5%, 16.2% ஆகின்றன. <b>இராச்சியங்களின் நிதி :</b> 1953-54 வரவு செலவுத் திட்டப்படியுள்ள புள்ளி விவரங்கள் வருமாறு : ஏ இராச்சியங்கள் பீ இராச்சியங்கள் இராச்சியம் கோடி இராச்சியம் கோடி ரூபாய் ரூபாய் அஸ்ஸாம் 6.85 ஐதராபாத் 22.58 பீகார் 22.44 மத்திய பாரதம் 9.40 பம்பாய் 49.20 மைசூர் 5.54 மத்தியப்பிரதேசம் 16.57 பெப்சு 4.48 சென்னை 49.19 ராஜஸ்தான் 14.15 ஒரிஸ்ஸா 7.90 சௌராஷ்டிரம் 4.17 உத்தரப்பிரதேசம் 50.87 திருவிதாங்கூர் 5.11 கொச்சி | மே. வங்காளம் 30.29 233-31 68-43 ஏ இராச்சியங்களின் வருமானத்தில் பெரும்பகுதி மத்திய அரசாங்கம் தரும் வருமான வரிப் பங்கும், வரி விதித்திருந்தால் விவசாய வருமான வரியும் சேர்ந்ததாகும். அடுத்த பெரிய இனங்கள் நிலவரியும் விற்பனை வரியுமாகும். விவசாய வருமானவரி விதிப்பதும் வசூலிப்பதும் இராச்சியங்களின் உரிமை. இதுவரை பீகார், மே. வங்காளம், அஸ்ஸாம், உத்தரப்பிரதேசம், ஒரிஸ்ஸா ஆகிய ஏ இராச்சியங்களும், ஐதராபாத், ராஜஸ்தான், திருவிதாங்கூர்-கொச்சி ஆகிய பீ இராச்சியங்களும் விதித்துள்ளன. இவைகள் அனைத்துக்கும் இதன் வாயிலாகக் கிடைப்பது சுமார் ரூ. 4 கோடி. நிலவரியின் வரலாறு இந்து ஆட்சிக்காலம் முதல் தொடங்குகிறது என்னலாம். இந்து அரசர்கள் நில மகசூலில் 1/6-1/12 பங்கு தங்கட்கு உண்டு என்று உரிமை கொண்டாடினார்கள். அக்காலத்தில் வரியானது விளைபொருளாக அறுவடைக்காலத்தில் சிற்றூர்த் தலைவரிடமிருந்து வசூலிக்கப்பட்டது. அக்பர் காலத்தில் நிலவரி, மகசூலில் 1/3 பாகம் என்று நிருணயிக்கப்பட்டுப் பணமாக வசூலிக்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியார் காலத்தில் நிலவரி வசூல்முறை சீர்செய்யப் பெற்றது. 1793-ல் காரன்வாலிஸ் பிரபு, வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா ஆகிய பகுதிகளில் நிலையான நிலவரித்திட்டம் ஏற்படுத்தினார். ஜமீன்தார்கள் நிலத்துக்குச் சொந்தக்காரர். இவர்கள் தங்கள் குத்தகைதாரிடமிருந்து பெறுவதில் 10/11 பகுதி அரசாங்கத்திற்குத் தரவேண்டுமென்பது இத்திட்டத்தின் சாரம். பிறகு இத்திட்டம் ஆக்ரா, அயோத்தி என்பவை சேர்ந்த ஐக்கிய மாகாணத்திலும் அமல் செய்யப்பட்டது. மற்ற மாகாணங்களில் 20-30 ஆண்டுகட்கு ஒருமுறை செய்யும் திட்டப்படி வரி வசூல் செய்யப்பட்டது. இத்திட்டப்படி நிலங்களை அளந்து, மண்ணின் வளத்துக்குத் தக்கவாறு தரம் பிரித்து வரி நிருணயிக்கப்படும். சராசரி ஆண்டு மகசூல் மதிப்பை வைத்து, வரி திட்டப் படுத்தப்படும். இப்போது வரி விதிப்பு முறையும் வரி விகிதங்களும் இராச்சியத்திற்கு இராச்சியம் வேறுபட்டுள்ளன. ஜமீன்தாரி முறையைச் சட்டவாயிலாக நீக்கிவிட்டு, எங்கும் ஒரே வரிவிதிப்பு முறையை ஏற்படுத்தவேண்டும் என்று இப்போது எழுந்துள்ள கோரிக்கை நிறைவேறினால், நாட்டில் வரிமுறை வேறுபாட்டுச் சிக்கல்கள் காணப்படமாட்டா. 1919-ல் நிலவரி உரிமை இராச்சிய அரசாங்கங்களுக்கு அளிக்கப்பட்டது முதல், அது இராச்சியங்களின் முக்கியமான வருமானங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஏ இராச்சியங்கள், பீ இராச்சியங்கள் எல்லாவற்றின் மொத்த நிலவரி 1953-54-ல் ரூ. 67.48 கோடி என்று மதிப்பிடப் பட்டிருக்கிறது. அது அவற்றின் மொத்தவரி வருமானத்தில் 21.4% ஆகும். விற்பனை வரி முதலில் 1938-ல் சென்னை இராச்சியத்தில் விதிக்கப்பட்டது. இப்போது ராஜஸ்தான் தவிர, ஏனைய இராச்சியங்கள் அனைத்திலும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வரி விதிப்பும் விகிதமும் வேறுபடுகின்றன. ஆயினும் இது ஒரு திருப்திகரமான வருமான இனம் என்று எல்லா இராச்சியங்களிலும் கருதப்படுகிறது. 1953-54-ல் மொத்த வருமானத்தில் விற்பனை வரி வாயிலாக ரூ. 54.61 கோடி அதாவது 17%ம், கலால் வரி ரூ. 60.67 அதாவது 19.5% ம் கிடைக்கும் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. கலால் வரி, நாட்டுச்சாராயம், கஞ்சாச் சரக்குக்கள் உற்பத்திக்கே விதிக்கப்பட்டிருக்கிறது. மதுவிலக்குச் சில இராச்சியங்களில் அரைகுறையாகவும், சில இராச்சியங்களில் பூரண மாகவும் ஏற்பட்டு வருமானத்தைப் பாதித்திருக்கிறது. சென்னை இராச்சியத்தில் மதுவிலக்கால், கலால் வரி<noinclude></noinclude> dlck1gfcdszs6i37n49xkzvmyktfdkr பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/800 250 445947 1435817 1434643 2022-07-30T13:57:46Z N.Uma Maheswari Murali 7029 /* சரிபார்க்கப்பட்டவை */ எழுத்துப் பிழைகள் சரி செய்யப்பட்டன. proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh|இந்தோ-சீனா|735|இந்தோ-சீனா}}</b></noinclude>வர். இங்கு வடமொழியில் பல சாசனங்கள் கிடைத்திருக்கின்றன. இறந்த ராஜ வமிசத்தினர் தேவராஜன் என்ற பெயருடன் லிங்க ரூபமாகப் பூசிக்கப்பட்டனர். பல சிற்பங்களில் கோவர்த்தனம் தாங்கிய கிருஷ்ணனும், சிவனும் விஷ்ணுவும் கலந்த ஹரிஹரனும் காணப்படுகின்றனர். ஆனால், மேற்கே தாய்லாந்துடனும், கிழக்கே சம்பா இராச்சியத்துடனும் அடிக்கடி யுத்தம் செய்ய நேர்ந்ததால் 14ஆம் நூற்றாண்டின் பின் காம்போஜ இராச்சியம் சிதைந்தது. 15ஆம் நூற்றாண்டில், தாய்லாந்து அநநாட்டைக் கைப்பற்றியது. 1863-ல் பிரெஞ்சுக்காரரின் அதிகாரம் நாட்டில் பரவியது. 1876-ல் தாய்லாந்து கம்போடியா (காம்போஜம்) வைப் பிரான்ஸுக்கு விட்டுக்கொடுத்தது. தெற்கு அனாம் பிரதேசத்தில் கி. பி. 2ஆம் நூற்றாண்டில் சம்பா என்னும் இந்து இராச்சியம் நிறுவப்பட்டது. இதை நிறுவியவர்கள் தென் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்று கருதப்படுகின்றனர். பன்னிரண்டு அரச வமிசங்கள் இங்கு ஆண்டன. முதல் முக்கிய அரசனான ஸ்ரீமாரன் இந்திரபுரத்திலிருந்து ஆண்டான். இப்பிரதேசத்தவர்களுக்குச் சிவனும் பகவதியும் முக்கியக் கடவுளர்கள். 14ஆம் நூற்றாண்டில் அனாம் அரசர்கள் இப் பிரதேசத்தைக் கைப்பற்றிக்கொண்டனர். பிரெஞ்சுக்காரர் நேர்முகமாகக் கொச்சின் - சீனாவை ஆண்டார்கள். 1926-ல் பட்டத்திற்கு வந்த பாவ்டாய் என்ற அரசர் அனாமை ஆண்டார். டாங்கிங், கம்போடியோ, லாவோஸ் என்பவை தனி இராச்சியங்கள். ஆனால் இவைகளும் பிரெஞ்சு ஆதிக்கத்திற்குட்பட்டவை. பிரெஞ்சு ஆட்சிக்கு எதிராக, 1930-ல் சுதந்திர இயக்கம் ஆரம்பமாயிற்று. அதன் தலைவராக ஹோ-சி-மின் என்பவர் தோன்றினார். பிரெஞ்சுக்காரர் அவ்வியக்கத்தை அடக்க முயன்றனர். இவ்விதமிருக்கையில், இரண்டாம் உலகயுத்தம் மூண்டது. 1941-ல் ஜப்பானியர் இந்தோ-சீனாவில் தம் ஆதிக்கத்தை ஏற்படுத்தினர். ஜப்பானிய ஆதிக்கத்தை எதிர்த்து ஹோ-சி-மின் போராடினார். இந் நிலைமையைச் சமாளிக்க ஜப்பானியர் அனாம் அரசர் பாவ்டாயின் கீழ் டாங்கிங்கையும், கொச்சின்-சீனாவையும் இணைத்தனர். 1945-ல் ஜப்பானியர் யுத்தத்தில் தோற்று வெளியேறினர். ஹோ-சி-மின் பிரெஞ்சு ஆதிக்கம் வேண்டுமென்று சுதந்திரப் பிரகடனம் செய்தார். பாவ்டாய் பட்டமிழந்தார். ஆனால், பிரெஞ்சுக்காரர் தங்கள் படைகளைத் திரும்ப இப்பிரதேசத்திற்குக் கொண்டுவந்து, தங்கள் ஆதிக்கத்தை நிறுவ முயன்றனர். தங்கள் படைபலம் கொண்டு ஹோ-சி-மின்னுடன் போர் தொடுத்தனர். 1949-ல் பாவ்டாய் பிரெஞ்சுக்காரர் உதவியால் வியட்நாம் அரச பதவி எய்தினார்; கொச்சின்-சீனாவையும் டாங்கிங்கையும் வியட்நாமுடன் இணைத்தார். கம்போடியா, லாவோஸ் பிரதேச அரசர்களுக்கும் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ்ச் சுதந்திரமளித்தனர். தற்போது வியட்நாம், கம்போடியா, லாவோஸ் இப்பிரதேசங்கள் உள்நாட்டுச் சுதந்திரத்துடன் பிரான்ஸோடு வெளி விஷயங்களில் பிணைந்திருக்கின்றன. ஆனால் ஹோ-சி-மின் சில பகுதிகளை வியட்மின் என்னும் பெயருள்ள சுதந்திரக் குடியரசாகப் பிரகடனம் செய்து பிரெஞ்சுக்காரருடன் போராடிக்கொண்டிருக்கிறார் (1953). {{float_right|டி.கே.வெ.}} {{larger|<b>அரசியல் அமைப்பு :</b>}} இரண்டாவது உலகயுத்தத்தின்போது உருப்பெற்ற வியட்மின் என்ற தேசிய இயக்கத்தினர் ஹோ-சி-மின் என்பவருடைய தலைமையின்கீழ் ஜப்பானியரை எதிர்த்து வந்தனர். ஜப்பான் தோல்வியுற்றதும் வியட்மின் கட்சி இராச்சிய அதிகாரத்தைக் (1945 ஆகஸ்டு 15) கைப்பற்றியது. அனாம் ‘சக்கரவர்த்தியாக’ இருந்த பாவ்டாய் என்ற அதிபர் முடி துறந்து, ஹோ-சி-மின் சர்க்காரில் சேர்ந்து அதைப் பலப்படுத்தினார். டாங்கிங், அனாம், கொச்சின்-சீனா என்ற மூன்று பகுதிகளும் சேர்ந்த வியட்மின் குடியரசு அதே ஆண்டு செப்டெம்பரில் நிறுவப்பட்டது. பிறகு, பிரிட்டிஷ் படைகள் இந்தோ-சீனாவில் இறங்கிப் பின்னர் வந்த பிரெஞ்சுப் படைகளுக்கு ஊன்றுகால் கொடுத்துவிட்டுத் திரும்பின. மறுபடியும் பழைய படி இந்தோ-சீனா முழுவதும் தங்கள் ஆதிக்கத்துக்குத் திரும்பி விட வேண்டுமெனப் பிரெஞ்சுச் சர்க்கார் விரும்பினர். ஆனால், வியட்மின் குடியரசு நிலைத்துவிட்டது என்பதை உணர்ந்து, சண்டையை நிறுத்திச் சமாதான உடன்படிக்கை ஒன்றை 1946 மார்ச்சு 6ஆம் தேதி ஹோ-சி-மின்னுடன் செய்துகொண்டார்கள். வியட்மின் பகுதியிலிருந்து உடனடியாகவும், கம்போடியா, லாவோஸிலிருந்து சிறிது தாமதித்தும் விலகுவதாகப் பிரெஞ்சுக்காரர் ஒப்புக்கொண்டனர். ஆனால், பாரிஸில் பிரெஞ்சு அரசாங்கத்தில் ஏற்பட்ட மாறுதலின் விளைவாக, வியட்மினுக்குத் தந்த அங்கீகாரத்தை ரத்து செய்து, ஹோ-சி-மின்னுடன் சண்டை செய்வதென்று முடிவாயிற்று. 1946 டிசம்பர் 19-ல் ஆரம்பமான அந்தப் போராட்டம் இன்னும் (1953) நீடித்து வருகிறது. பாவ்டாயை ஹோ-சி-மின் கட்சியிலிருந்து பிரித்து, அவரைத் தங்கள் வசமுள்ள வியட்மின் பகுதியின் தலைவராகப் பிரெஞ்சுச் சர்க்கார் நியமித்துள்ளனர். அவருடைய ஆட்களையும், பிரெஞ்சுப் படைப் பலத்தையும் கொண்டு போரை நடத்திவருகிறார்கள். வியட்நாமின் வடபகுதியிலும், மற்றப் பகுதிகளில் திட்டுத் திட்டாகவும் பல பிரதேசங்கள் ஹோ-சி-மின் ஆதிக்கத்தில் இருந்து வருகின்றன. பிரான்ஸுக்குப் பாதகமான ராணுவ நிலைமை 1952 இறுதியில் இருந்தது. ஹோ-சி-மின் சர்க்காருடைய செல்வாக்கைத் தகர்க்கும் நோக்கத்துடன் வியட்நாம், கம்போடியா, லாவோஸ் ஆகிய மூன்றையும் பிரெஞ்சு மேலாதிக்கத்துக்கு உட்பட்ட சுதந்திர நாடுகள் என்று 1949 மார்ச்சு 8ஆம் தேதி பிரெஞ்சுச் சர்க்கார் பிரகடனம் செய்தார்கள். லாவோஸும் கம்போடியாவும் முடியரசு உள்ளவை. 1950 ஜனவரி 19ஆம் தேதியன்று சீனாவும், 31ஆம் தேதி சோவியத்தும் அதன் சார்பு நாடுகளும் ஹோ-சி-மின் சர்க்காரை அங்கீகரித்தன. இந்தோ-சீனாவுக்கு சைகானில் பிரெஞ்சுச் சர்க்காரின் பிரதிநிதியாக ஒரு ஹை கமிஷனர் மேலாதிக்கம் வகிக்கிறார். அவருக்கு உதவிபுரிய எட்டுப்பேர் கொண்ட ஒரு மந்திராலோசனைச் சபை உண்டு. இந்த எட்டுப் பேரையும் ஹை கமிஷனரே நியமிக்கின்றார். ‘இணைப்பு இராச்சியங்கள்’ என்று சொல்லப்படும் வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய ஒவ்வொன்றுக்கும் ஒரு பிரெஞ்சுக் கமிஷனர் உண்டு. இந்த மூன்று இராச்சியங்களின் சர்க்கார்களுக்கு உள்நாட்டு விவகாரங்களில் ஏறக்குறைய முழு அதிகாரம் உண்டு. ஆனால், அதன் பிரயோகம் பிரெஞ்சு ராணுவத்தின் தேவைகளுக்கு உட்பட்டது. ஒவ்வொன்றிலும் தலப் பாதுகாப்புப் படையுண்டு. இம் மூன்று பகுதிகளின் பாதுகாப்புக்கும் பிரான்ஸ் பொறுப்பாளி; எல்லாவற்றிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தல கவுன்சில்கள் உண்டு; ஆனால், இராச்சியாதிகாரம் ஜனநாயக அடிப்படையில் உருவாக்கப்படவில்லை. ஹோ-சி-மின் சர்க்காரில் கம்யூனிஸ்ட் செல்வாக்கு மேலும் மேலும் அதிகரித்து வந்துள்ளது. நான்கு கட்சிகள் சர்க்காரில் சேர்ந்துள்ளன. யுத்தம் நீடித்து<noinclude></noinclude> crbjprf4lnnbfrz6l8bvnycbbqxwc3w பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/801 250 445948 1435816 1434301 2022-07-30T13:41:12Z N.Uma Maheswari Murali 7029 /* சரிபார்க்கப்பட்டவை */ எழுத்துப் பிழைகள் சரி செய்யப்பட்டன. proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh|இந்தோ-சீனா|736|இந்தோ-சீனா}}</b></noinclude>நடந்து வருவதால் அதன் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தல விவகாரங்களில் அதிகாரமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில்களின் மூலம் ஆட்சி நடக்கிறது. {{float_right|ஏ. ஜீ. வே.}} {{larger|<b>இந்தோ-சீனக் கலைகள்:</b>}} பழங்கால இந்தோசீனத்தில் வழங்கிய கலைமரபுகளான கெமர்க் கலையும் க்ஷாம் கலையும் இந்தியக் கலைகளிலிருந்து தோன்றியவை.கட்டடம் அமைக்கும் முறையும் சிலைகளையமைக்கும் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 801 |bSize = 411 |cWidth = 407 |cHeight = 192 |oTop = 74 |oLeft = 3 |Location = center |Description = }} {{c|ஆங்கோர்வாட் கோயில் - 12ஆம் நூ. (அண்மையில் புதுபிக்கப்பட்டது)<br> உதவி : கிழக்குக் கோடிப் பிரெஞ்சுக் கலாசாலை, ஹானாய்.}} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 801 |bSize = 411 |cWidth = 398 |cHeight = 288 |oTop = 288 |oLeft = -3 |Location = center |Description = }} {{c|பாயோன் - இரண்டு கோபுரங்கள்<br> உதவி : கிழக்குக் கோடிப் பிரெஞ்சுக் கலாசாலை, ஹானாய்.}}<noinclude></noinclude> ob9aniavxtacoe5m15hutf9loudyn0u பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/802 250 445989 1435814 1435627 2022-07-30T13:37:24Z N.Uma Maheswari Murali 7029 /* சரிபார்க்கப்பட்டவை */ எழுத்துப் பிழைகள் சரி செய்யப்பட்டன. proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="N.Uma Maheswari Murali" />{{larger|<b>{{Rh|இந்தோ-சீனா | 737 |இந்தோ-சீனா}}</b>}}</noinclude> வகையும் இந்திய மரபுகளை ஒத்தவை. இருந்தாலும் அவற்றில் சொந்தக் கற்பனைக்கும் குறைவில்லை. கம்போடியா, அனாம் பழங்கலைகளில் இந்திய மணத்துடன் உள்நாட்டு மணமும் கமழ்கிறது. {{larger|<b>கெமர்க் கலைகள் (7-12ஆம் நூ.):</b>}} வடிவ கணித முறைப்படி அமைந்திருப்பதும், மதக்கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதும் கெமெர்க் கலைகளின் முக்கிய அமிசங்களாகும். கெமர் நாட்டில் கட்டடம் அமைக்கும் முறை தொடர்ச்சியாக வளர்ச்சியுற்றதே இதற்கு ஒரு முதற் சான்று. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிறுவப்பட்ட நினைவுச் சின்னங்கள் செங்கல்லினால் ஆங்காங்குக் கட்டப்பட்ட கோயில்களேயாம். I-ம் ஈசானவர்மன் தன் தலைநகரான சம்போர்பிரய்குக் என்னுமிடத்தில் கட்டிய கோயில் இதற்கு உதாரணமாகும். இது இந்தியாவில் சீர்ப்பூரிலுள்ள இலட்சமணர் கோயிலை ஒத்தது. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜயவர்மன் கம்போடியாவை ஜாவா நாட்டினர் ஆதிக்கத்திலிருந்து மீட்டு, மகேந்திர பர்வதம் என்ற தலைநகரை நிறுவினான். இவ்விடத்தில் ஒரே பீடத்தில் கட்டப்பட்ட பல கோயில்கள் உள்ளன. 881ஆம் ஆண்டில் முதலாம் இந்திரவர்மனின் ஆட்சியில் ஹரிஹரர் ஆலயம் என்னுமிடத்தில் பாகாங் என்ற பிரமிடு கட்டப்பட்டது. இது மேரு மலையின் சின்னமாகவிருந்தது. இவனுக்குப்பின் வந்த முதலாம் யசோவர்மன் ஆங்கோர் என்னும் நகருக்கு அடிகோலினான். இதன் மத்தியில் உள்ள பினோம் பக்கேன் என்ற மேட்டின்மேல் மணற்பாறையிலான ஐந்து கோயில்கள் இக்காலத்தில் கட்டப்பட்டன. இதன்பின், பிராகாரங்கள் கோபுரத்தைச் சுற்றிலும் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டன. தாகாவ், பாபுவான் ஆகிய இடங்களில் உள்ள கோபுரங்கள் இதற்கு உதாரணங்களாகும். இதற்கு முன்னரே 967-ல் பண்டிசிரேய் என்னுமிடத்தில் அழகிய சிறு கோயிலொன்று கட்டப்பட்டது. இதற்குக் கோபுரமில்லை. ஆனால், கம்பீரக் குறைவாய் இருப்பினும், கிமெர்க் கோயில்களில் இதுவே மிக்க கவர்ச்சியும் வனப்பும் வாய்ந்தது. கோபுரங்கள் உள்ள கோயில்களைக் கட்டும் கலை 12ஆம் நூற்றாண்டில் ஆங்கோர்வாட் கோயிலில் உச்சநிலையை அடைந்தது எனலாம். அதன் நடைக்கும் கோயிலைச் சுற்றியுள்ள மூன்று உப்பரிகைகளுக்கும், கோபுரங்களுக்கும், மூலைகளிலுள்ள மேடைகளுக்கும், அவற்றை இணைக்கும் நடைகளுக்கும் மேல் ஐந்து தூபிகள் உயர்ந்து நிற்கின்றன. 12ஆம் நூற்றாண்டு இறுதியிலும் 13ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும் அரசாண்ட ஜயவர்மன் என்னும் பௌத்த மன்னனே கெமர்ப் பேரரசர்களுள் இறுதியானவன். ஆனால் இவன் மத சமுதாய ஸ்தாபனங்கள் பல அமைத்ததால் கட்டடக் கலை வீழ்ச்சியுறத் தொடங்கியது. இவன் காலத்தில் கலையழகில் மயங்கிய சிற்பிகள் கட்டட அமைப்பை மிகச் சிக்கலானதாக்க எங்கெங்கும் கூடங்களையும் உப்பரிகைகளையும் அமைத்துக் கட்டடத்தின் தோற்றத்தையே பாழாக்கிவிட்டனர். இருப்பினும் பயங்கரப் புன்னகையுள்ள முகங்களமைந்த 50 தூபிகள் உள்ள பாயோன் என்ற ஏழாம் ஜயவர்மனின் அரண்மனைக் கோயில் கெமர்க்கலை சாதித்த அற்புதங்களில் ஒன்று. சிறு தூண்களையும் அவற்றின் போதிகைகளையும் கட்டுமுறை வளர்ச்சியை ஆராய்ந்தே ஸ்டெர்ன் என்பாரும் ஜில்பெர்ட் டிகோரால் என்ற அவருடைய மாணவரும் கெமெர்க் கலைகளின் காலவரையறைகளை முடிவுசெய்தார்கள். 7ஆம் நூற்றாண்டிலேயே சிற்பக் கலையின் அடிப்படையில் மதக் கோட்பாடுகள் அமைந்திருக்கக் காண்கிறோம். இந்தியச் சிற்பத்தில் காணப்படும் திரிபங்கம் என்னும் நிலை படிப்படியாக மறைந்தது. பெருமை உணர்ச்சியும் சிலையின் வடிவத்தைத் திருத்தமாக {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 802 |bSize = 417 |cWidth = 194 |cHeight = 285 |oTop = 89 |oLeft = 212 |Location = center |Description = <b>பிரஜ்ஞாபாரமிதா (தாரா) பெண் தெய்வம்</b><br> உதவி: கிழக்குக் கோடிப் பிரெஞ்சுக் கலாசாலை. ஹானாய். }} அமைக்கும் கலையும் இக்காலத்தில் தோன்றின. பிரசாத் ஆள்தெட் என்னுமிடத்திலுள்ள ஹரிஹரரது அழகிய சிலை இக்காலத்தியது. பத்தாம் நூற்றாண்டின் முதற் பகுதியில் அமைக்கப்பட்ட சிலைகளின் முகங்கள் அழுத்தமாகவும் கூர்மையாகவும் அமைக்கப்பட்டன. ஆனால் பாந்தேயஸ்ராய் என்னுமிடத்தில் முகக் கலையின் மேன்மை காணப்படுகிறது. மேன்மையான இச்சிலைகளின் வடிவம் அழகு நிறைந்ததாக இருக்கிறதேயன்றிக் காம உணர்ச்சியைத் தூண்டுவதாக இல்லை. பாந்தேயஸ்ராய் ஆங்கோர்வாட் கோயில்களிலுள்ள அப்சரசின் சிலையில் புன்னகையுடன் பெண்மைக்கியல்பான நாணமும் கூடி நிற்கிறது. ஆங்கோர்வாட் கோயிலின் உப்பரிகைச் சுவர்களில் செதுக்கப்பட்டிருக்கும் குறைப்புடைப்புச் சித்திரங்கள் இவ்வகைச் சிற்பத்திற்குத் தலைசிறந்த உதாரணமாகும். இச்சித்திரங்கள் புராணக் கதைகளையும் வரலாற்று நிகழ்ச்சிகளையும் குறிக்கின்றன. உப்பரிகையின் தோற்றத்துடன் ஒத்திருக்குமாறு இச்சித்திரங்கள் அமைக்கப்பட்டன. VII-ம் ஜயவர்மன் காலத்துப் பௌத்த சிற்பங்களின் முகத்தோற்றத்தில் மென்மையையும் சாந்தத்தையும்<noinclude></noinclude> ogdf6jb56di8viduiergf291kvwvf1t பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/803 250 446095 1435813 1435626 2022-07-30T13:20:59Z N.Uma Maheswari Murali 7029 /* சரிபார்க்கப்பட்டவை */ எழுத்துப் பிழைகள் சரி செய்யப்பட்டன. proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="N.Uma Maheswari Murali" />{{larger|<b>{{Rh|இந்தோ-சீனா | 738 |இந்தோனீசியா}}</b>}}</noinclude> ஒருங்கே காண முடிகிறது. எல்லையற்ற பரம்பொருளைக் காணும் அவா இந்தியக் கலை மரபிற்குரியது. இக் காலத்துக் கெமெர்ச் சிற்பங்களின் புன்சிரிப்புத் தவழும் முகத்தில் இதைக் காண்கிறோம். இவை மூடிய கண்களுடன் தியான நிலையில் உள்ளன. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 803 |bSize = 419 |cWidth = 192 |cHeight = 276 |oTop = 93 |oLeft = 11 |Location = center |Description = <b>{{block_center|நடிகை}}</b> <br> உதவி: கிழக்குக் கோடிப் பிரெஞ்சுக் கலாசாலை. ஹானாய். }} {{larger|<b>க்ஷாம் கலைகள் (8-12ஆம் நூ.):</b>}} சீனத்திற்கும் கெமர்ச் சாம்ராச்சியத்திற்கும் இடையில் க்ஷாம்பா என்னும் அரசு இருந்தது. இது இக்காலத்தில் அனாம் என வழங்குகிறது. இப்பகுதியில் மலேயா நாட்டவருடன் இனத் தொடர்புள்ள மாலுமிகள் வசித்து வந்தார்கள். இந்நாட்டுக் கலையைப் பல நாடுகள் மாறுபாடு அடையச்செய்தன. இந்நாட்டுக் கட்டடச் சிற்பத்திற்கு ஆங்காங்குக் காணப்படும் கோயில்கள் உதாரணமாகும். இவை இயற்கையழகு நிறைந்த இடங்களில் அமைக்கப்பெற்றன. மீசான் என்னுமிடத்திலுள்ள கோயில் வட்டவடிவமான பள்ளத்திலும், 'பின்தின்' என்னுமிடத்திலுள்ள கோயில் ஒரு குன்றின் மேலும் உள்ளன. இக்காலத்துச் சிற்பத்தில் கடினமும் மென்மையும் விந்தையான வகையில் கலந்துள்ளன. 7ஆம் அல்லது 8ஆம் நூற்றாண்டில் புதிதாகப் பிறந்த கலைமுறையின் இயற்கைத் தன்மை அக்காலத்து இந்தியச் சிற்பத்தின் இணைந்த தோற்றத்திற்கு உயிர் அளித்ததுபோல் காணப்படுகிறது. டாங்-டுவாங் என்னுமிடத்திலுள்ள சிற்பங்கள் நாட்டு மக்களின் தோற்றத்தைப் பிரதிபலிக்கின்றன. அங்கு அமைக்கப்பட்ட புத்தர் சிலைகளுங்கூடத் தடித்த உதடுகளும், சப்பை மூக்கும் கொண்டு காணப்படுகின்றன. சிற்பத்தின் அலங்காரமும் அணியும் அநாகரிகமாகவும் மிகையாகவும் உள்ளன. இதன்பின் 10ஆம் நூற்றாண்டில் இதற்கு எதிரான முறை வழக்கத்திற்கு வந்தது. இக்காலத்துக் கட்டடங்கள் க்ஷாம் கட்டடச் சிற்பத்திற்குச் சிறந்த உதாரணங்களாகும். படிப்படியான தோற்றமுள்ளவாறு அமைக்கப்பட்ட தூண்களும், அலங்காரத்தின் நேர்த்தியும் இக்கலைக்குத் தனிச்சிறப்புத் தருகின்றன. இக்காலத்து நடனச் சிற்பங்களில் தனிப்பட்டதொரு நெகிழ்வும் கண்ணைக் கவரும் நயமும் காணப்படுகின்றன. 11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வியட்நாம் அரசு தோன்றி, இந்நாட்டின் தலைநகரம் தெற்கே போனபின் க்ஷாம் கலை மங்கியது. அதன் விரிவான அலங்காரங்கள் மறைந்தன. சிலைகளின் முதுகுபுறத்தில் முட்டுக்கொடுத்து, அவற்றைத் தாங்கும் வழக்கம் தோன்றியது. சிற்பக் கலையின் வீழ்ச்சிக்கு இவை அறிகுறிகளாகும். கெமர்க் கலை உச்சநிலையை அடைந்து திடீரென மறைந்தது. க்ஷாம் கலை வலிமையிழந்து காலப்போக்கில் மெல்ல மறைந்தது. {{float_right|ஜீ.நொ.-வை. சா.}} <b>இந்தோனீசியா</b> டச்சுக்காரர்களுக்கு முன்பு சொந்தமாயிருந்து, 1945லிருந்து சுதந்திர நாடக விளங்குகிற தீவுக்கூட்டம். இது மலேயாத் தீவுக்கூட்டத்தின் பகுதி. ஜாவா, சுமாத்ரா, மதுரை, போர்னியோ, டைமோர், பாப்புவா, செலிபீஸ், மோலக்கஸ், பாலி, பிளோரில் முதலிய பல சிறு தீவுகள் சேர்ந்து இத்தீவுக்கூட்டம் அமைந்தது. இதுவும் ஜப்பானியத் தீவுகளைப்போல எரி மலைகள் மிகுந்துள்ள பிரதேசம். இங்கு 95 எரிமலைகள் உள்ளன. பரப்பு (டச்சு, நியூகினி உட்பட): 7,35,267 ச. மைல். மக்: சு. 7,80,00,000 (1950). இத்தீவுகள் பூமத்தியரேகைப் பிரதேசத்தில் வரிசையாக இருக்கின்றன. மலேயா தீபகற்பத்திலிருந்து ஆஸ்திரேலியாவிற்குச் செல்லும் பாதைபோல் இவை அமைந்துள்ளன. {{larger|<b>தட்பவெப்ப நிலை:</b>}} இத்தீவுகளில் வெப்பமிகுந்த பூமத்தியரேகைத் தட்பவெப்ப நிலை காணப்படுகிறது. கோடையில் தென்கிழக்கிலிருந்தும், குளிர்காலத்தில் வட, வடகிழக்குப் பிரதேசங்களிலிருந்தும் காற்று வீசுகிறது. கடல்மட்ட உயரத்தில் உள்ள தீவுகளிலெல்லாம் ஆண்டுச் சராசரித் தட்பவெப்பம் 80° பா. இத்தீவுக் கூட்டம் முழுவதிலும் நல்ல மழை பெய்கிறது. சில இடங்களில் மட்டும் 40 அங். மழைக்குக் குறைவாகப் பெய்கிறது. {{larger|<b>விளை பொருள்கள்:</b>}} அயனமண்டலக் காடுகள் இங்கு மிக அடர்த்தியாக உள்ளன. பல தாதுப் பொருள்களும் கிடைக்கின்றன. மண்ணெண்ணெய், வெள்ளீயம் ஆகியவை அகப்படுகின்றன. ரப்பர், காப்பி, தேயிலை, சர்க்கரை, தென்னை ஏராளமாகப் பயிரிடப்படுகின்றன. உலகத்தில் கிடைக்கும் கொயினாவில் பெரும்பகுதி ஜாவாவில் விளைகிறது. பெரும்பான்மை மக்கள் மலாய் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களிற் பெரும்பாலோரின் மதம் இஸ்லாம். சுமாத்ரா, போர்னியோ, பாப்புவா முதலிய தீவுகள் பரப்பிலும் செழிப்பிலும் மிகுந்திருப்பினும், முன்னேற்றமடையாத பிரதேசங்களாகவே இருக்கின்றன. இங்குள்ள மோலக்கஸ் தீவு, இலவங்கத் தீவு என்றும் பெயர் பெறும். இலவங்கம் முதலிய வாசனைப்<noinclude></noinclude> i87w32r6i60f2tvd1xcy6h92qrdrj6p பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/804 250 446099 1435812 1435624 2022-07-30T13:10:21Z N.Uma Maheswari Murali 7029 /* சரிபார்க்கப்பட்டவை */ எழுத்துப் பிழைகள் சரி செய்யப்பட்டன. proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="N.Uma Maheswari Murali" /><b>{{Rh|இந்தோனீசியா |739|இந்தோனீசியா }}</b></noinclude> பொருள்கள் உலகத்திலேயே இங்கேதான் மிக அதிகமாகக் கிடைக்கின்றன. போக்குவரத்து: 1940-ல் இந்தோனீசியாவில் 4,700 மைல் நீளத்திற்குச் சாலைகள் இருந்தன. 1951-ல் 31,046 வாடகைக் கார்களும், 7,643 பஸ்களும், 7,663 மோட்டார் சைகிள்களும் இருந்தன. 1940 இறுதியிலும் 4,611 மைலுக்கு ரெயில் வசதி இருந்தது; ரெயில்வேக்கள் ஜாவாவிலும் சுமாத்ராவிலுமே அதிகம். ஏறத்தாழ 700 தபால் ஆபீசுகளும் 722 தந்தி ஆபீசுகளும் இருந்தன. ‘கருடா இந்தோனீசிய விமானப்போக்குவரத்துக்கள்’ விமான மார்க்கங்களை மிகுவித்திருக்கின்றன. {{larger|<b>வர்த்தகம்:</b>}} 1951-ல் இறக்குமதி 30,64,000 ஆயிரம் ருப்பியாக்கள் மதிப்புள்ள சரக்குக்களும், ஏற்றுமதி 46,63,800 ஆயிரம் ருப்பியாக்கள் மதிப்புள்ள சரக்குக்களும் ஆகும். தேயிலை, பெட்ரோலியம், ரப்பர், கொப்பரை, மிளகு, வெள்ளீயம் ஆகியவை முக்கியமான ஏற்றுமதிப் பொருள்கள். துணிமணிகள், அரிசி எந்திரங்கள் முதலியவை முக்கியமான இறக்குமதிப் பொருள்கள். {{larger|<b>முக்கியமான நகரங்கள்:</b>}} (மக். 1951-ம் ஆண்டு மதிப்பு) ஜகார்ட்டா (தலைநகரம்): 28,00,000; ஜோக்கிய கார்ட்டா : 18,48,886; சுரபாயா: 7,14,898; பாண்டுங்: 6,59,213. {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 804 |bSize = 410 |cWidth = 225 |cHeight = 113 |oTop = 108 |oLeft = 92 |Location = center |Description = <b>இந்தோனீசியா</b> }} {{larger|<b>வரலாறு:</b>}} இந்தோனீசியா சு.2,000 தீவுகளைக் கொண்டது. மனித இனத்தின் ஆதிமூதாதையர் ஜாவாத்தீவில் வசித்ததாக அங்கு அகப்பட்ட பாசில் (Fossil) எலும்புகளிலிருந்து தெரிகிறது. தற்காலத்திய இந்தோனீசிய மக்களின் மூதாதையர் கி.மு. 1000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தோனீசியாவில் குடியேறினர். இவர்கள் சீன மக்களின் இனத்தைச் சேர்ந்தவர்கள். கி.மு. முதல் நூற்றாண்டிற்கு முன்னரே இந்தியாவிலிருந்து கப்பல்கள் இங்கு வரத் தொடங்கின. இந்தியர் ஜாவாவை யவத்வீபம் எனவும், சுமாத்ராவை சுவர்ணத்வீபம் எனவும் அழைத்தனர். இந்திய நாகரிகம் கி.பி. 1300 வரை இப் பிரதேசத்தில் நிலைத்திருந்தது. கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே சுமாத்ராவில் இந்துக்கள் குடியேறினர். இங்குக் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் தென்கிழக்குப் பகுதியில் ஸ்ரீவிஜயம் என்ற இராச்சியம் தோன்றியது. 7ஆம் நூற்றாண்டில் ஆண்ட ஜயநாசன் காலத்தில் ஸ்ரீவிஜயம் பெரிய பௌத்த கலாசாலையாக விளங்கியது. ஸ்ரீவிஜயத்தின் ஆட்சி சுமாத்ரா முழுவதிலும் பரவி மலேயாவிலும் வியாபித்தது. 8ஆம் நூற்றாண்டின் இறுதியில் சைலேந்திர ராச்சியம் தோன்றிற்று. சிலர் இது ஸ்ரீவிஜய ராச்சியத்தினின்று உதித்ததென்பர். மற்றும் சிலர், இது மலேயாவிலுதித்து எல்லாத் தீவுகளையும் ஆக்கிரமித்தது என்பர். இதன் கல்வெட்டுக்கள் பாண்டிய அரசர்களின் சாசனங்களை யொத்திருப்பதால் இவ்வரசின் கர்த்தாக்கள் தென்இந்தியர் எனலாம். கம்போடியா, அனாம் போன்ற பிரதேசங்களும் இவ்வரசின்கீழ் வந்தன. இவ்வரசின் மதம் மகாயான பௌத்தம். மத்திய ஜாவாவிலுள்ள போராபுதூர் என்னுமிடத்தில் இவ்வரசினால் கட்டப்பட்ட பௌத்த ஆலயத்தின் சிதைவுகள் இன்னும் காண்போரைக் கவர்கின்றன. அதன் 9 மாடிகளிலும் லலிதவிஸ்தரமென்னும் நூலில் கண்ட விதமே புத்தர் வாழ்க்கை, சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருக்கிறது. இந்நாட்டிற்குத் தாய் நாட்டினுடன் நெருங்கிய தொடர்பு இருந்துவந்தது. 9ஆம் நூற்றாண்டில் சைலேந்திர அரசனான பலபுத்ரதேவன் வங்காளத்திலுள்ள நாலந்தாவில் பௌத்த விஹாரத்தைக் கட்டினான். ஆனால், இதன்பின் சோழ அரசர்களுக்கும் சைலேந்திரர்களுக்கும் சச்சரவு நிகழ்ந்தது. இராசேந்திர சோழன் ஒரு கப்பற்படையை அனுப்பிச் சங்கிராம விஜயோத்துங்க வர்மனை முறியடித்தான். இதன்பின், சைலேந்திர சாம்ராச்சியம் மெலிவடையத் தொடங்கிற்று. ஆனால் சீன வரலாறுகளிலிருந்து அது 14ஆம் நூற்றாண்டுவரை இருந்து வந்ததாகத் தெரிகிறது. மேற்கு ஜாவாவில், கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தேவவர்மன் என்பவன் ஆண்டான். 5ஆம் நூற்றாண்டில் உண்டான சமஸ்கிருதக் கல்வெட்டுக்கள் பூர்ணவர்மன் என்னும் அரசன் ஒரு கால்வாயை வெட்டியதாகக் கூறுகின்றன. மத்திய ஜாவாவில் 8ஆம் நூற்றாண்டில் ஆண்ட சஞ்சயன் தன் கல்வெட்டுக்களில் பிரமன், விஷ்ணு, சிவன் என்னும் மூன்று மூர்த்திகளையும் துதிக்கிறான். சைலேந்திரர்கள் ஜாவாவைக் கைப்பற்றி 778லிருந்து 879 வரை ஆண்டனர். சஞ்சயனின் சந்ததியார் ஜாவாவில் கிழக்குப் பகுதியில் வசித்தனர். 879-ல் இவர்கள் சைலேந்திரரைத் துரத்திவிட்டு, 927 வரை மத்திய ஜாவாவையும் கிழக்கு ஜாவாவையும் ஆண்டனர். இவர்களின் தலைநகரான பிரம்பானன் என்னுமிடத்தில் பல ஆலயங்களைக் கட்டினர். மத்தியில் சிவாலயமும் சுற்றிலும் பிரமன், விஷ்ணு, துர்க்கை அகத்தியர் ஆலயங்களும் இருக்கின்றன. ஆலயச் சுவர்களில் சிவதாண்டவத்தின் 32 முத்திரைகளும் இராமாயணக் கதையும் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதன் பக்கமுள்ள பௌத்தாலயத்தில் புத்தரைப்பற்றிய ஒரு சமஸ்கிருத பிரார்த்தனை ஜாவா மொழியில் பெயர்க்கப்பட்டிருக்கிறது. ஜாவா மொழியில் இலக்கியம் இக்காலத்தில்தான் ஆரம்பிக்கிறது. 927-ல் இவ்வமிசம் அழிந்தது. கிழக்கு ஜாவாவில் ஒரு புதிய அரச வமிசம் தோன்றியது. இவ்வமிசத்தைச் சேர்ந்த தரும வமிசனின் ஆட்சியில் மகாபாரதம் ஜாவா மொழியில் பெயர்க்கப்பட்டது; சிவசாசனமென்னும் சட்டநூல் இயற்றப்பட்டது. தரும வமிசனின் இருபேரன்மார் காலத்தில் அவர்கள் இராச்சியத்தைத் தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர். மேற்குப் பகுதியான கதிரி 12ஆம் நூற்றாண்டில் புகழ்பெறத் தொடங்கியது; அது ஒரு கடற்படைகொண்டு பாலித்தீவையும் போர்னியோவையும் வென்றது. ஜயவர்ஷனின் ஆட்சியில் திரிகுணன் என்னும் புலவர் கிருஷ்ணாயனம் என்னும் காவி<noinclude></noinclude> r21w7khjdlaih2mhbilk884log821zd பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/34 250 450034 1435811 1429929 2022-07-30T12:54:40Z Thavasimuthu muthukkrishnan 11335 தன்குறிப்பு proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Thavasimuthu muthukkrishnan" /></noinclude> 17 அனுபல்லவி 1.பகலென முகவொளி பனியுறை கட்டி நிகர் வகையவர் தேகமும் வத்திரமும் ஒளியான. (ம) சரணம் 1 மோசே எலியா ஏசு மூவரும் எருசலை ஏசுமுடிவைப் பற்றிப் பேசினர் நேருமுந்திச் சீடர்மா பேதுரு சிறந்த யோவான் யாக்கோபு கூசவே பார்வை மலைக் கொடிமுடி மேலே 2.செஞ்சரன் நாத உந்தன் சித்தமேல் முக்கூடாரம் விஞ்சவறைவோ மென்றே வேண்டினன் பேதுருவும் மஞ்சு மேல் நேசகு மரனிவர் என்ற ஒலி அஞ்சினர் சீடர் ஏசும் அபயமளித்தார் (ம) 22 பவனி 'வங்கார மார்பிலனி' என்ற மெட்டு சந்தக்குழிப்பு தானான தானதன தானதன தான தன தானான தானதன தானதன தானதன தானான தானதன தானதன தான தனந் தன தான ஈராறு சீடர்களு மேசுவுன தாணையென நேராக வேகிபெப கேயெனும் வூரதனில் நாராரு மாகழுதை யோடுமறியே கொடுவந்தவை மேலே சீரான சீரையணிவார் பணிய மாறரிய வீரா நல் வீறுபெற வேறிவல சாரியினை ஏராள மானநரர் சீரைவிரி பாதை புரிந் திதமாக வேறான பேர்பசியே சாகைவழி பாவவிரு சாரார்கள் தாவிதுகு மாரபர நாமவரர் ஒரோசை யானதுதி யாருனத மோசனாவென் றுரைகூர மாராய மாவெருச லே நகர வீதிகளில் ஆராரு மாரெனவி சாரணைசெய் வார்மருள நேராளர் மாறுநச ரேயகுருவேசுவெனும் பெருமானே! 3<noinclude></noinclude> 2xgg2xwu3y151bbijxxkxdkhp0bvity பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/284 250 453360 1435809 2022-07-30T11:59:27Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ களவியல், களை கவிழ்ந்து நிலனேக்கு - மாணிழை கண்ணொவ்வே மென்று.". இது பகற்குறிக்கன் அவட்பெற்று மலிந்தது. "கூறுவங் கொல் லோ கூட நலேங் கொல்லெனக் - கரந்த காமக் கை நிறுக் கல்லாதுஇயந்து நாம் விட்ட ன்மொழி சம்பி - யரைநாள் பாமத்து விழு மிழை சுரந்து - கார்விரை கம ழங் கூந்த நூவினை- நுண்ணூ லாகம் பொருந்தினன் வெற்:9 - சினமழை சூழ்ந்த மடமயில் போல - வண்டு வழிப்படரத் தண்மல வேய்ந்து - வில்வகுப் புற்ற கல்வா க்கு குடச் சூ - லஞ்சிலம் பொடுக்கி யஞ்சினள் வந்து - துஞ்சூர் யாமத்து முயற்சிகள் பெயர்வோ - ளான்ற கற்பிற் சான்ற பே ரிய- wம்மா வரிவையோ வல்ல டெனாக - தாய்ந்த நன்னாட் டண ங்குடைச் சிலம்பத் - கவிரம் பெரிய வுருகெழு காலாஅ - வேர்டி லர் நிமைச்சுவை யுறையுஞ் - தர்மகள் மாதோ வென்னுமென் னெஞ்சே.” எனவரும். "விண் 8 கம் விளக்கல் வேண்டி நம்மிற்பிரியிலும் பியமோ பெருந்தோட் கொடிச்சி - வானஞ் சூடிய திலகம் போல- வோக்கிரு விசும்பிலும் கான் - மீக்குக் காண்டு மிவள் சிறு நுதலே.” இதுவும் அது. ஆற்றிடை' உறுதலும் = தலைவன் செல்லும் நெறிக்கண் இடையூது தோன்றின இடத்தும்: என்றது, தலைவியும் தோழி யும் வருக பருமை கூறியவழித் தலைவன் கூற்று நிகழுமென்ற வாறு : உ.ம். "குருதி வேட்கை யுருகெழு வயமான்- வலிமிகு முன், பின் மழகளிறு போர்க்கு- மாம்பயில் சோலை மலியப் பூழிய ருருவ துருவி மண்மேய பாரு-மாரி யென்சின் மலி தரு நீளிடை-நீயே த்து வருத லெவாெப் பலபுலக் - தழுதனை யுறையு மம்மா வரி வை - பயங்கெழு -வின் கொல்லிக் குடவாைப் - பூதம் புணர் த்தி புத்தியல் பாவை - விரிகதி ரிளவெயிற் றோன்றி யன்ன நின்குங்குல முள்ளி வரினெமக் - கேம மாகு மலை முத லாறே,'' எனத் தலைவி ஆற்றின தருமை கூறியதற்குத் தலைவன் கூறியது. இர ட்டுறமொழிதலென்பதனான் ஆற்றிடையு கதற்கு கனாவிடைவைத் துப் பிரிந்தான் ஆற்றிடை வருத்தமுற்றுக் கூறுவனவுக் கொள்க அது போகின்றான் கூறுவனவும் மீண்டவன் பாங்கற்குக் கூறுவன வுமாம். "ஓம்புமதி வாழியோ வாடை பாம்பின் - அக்குதோல் கடுக்குத் தூவெள் ளருவிக் - கல்லுயர் கண்ணி யதுவே செல்லிமலாயின மாடு முன்றிற் - புல்வேய் குரம்பை நல்லோ ரூரே." “கவலை கெண்டிய வகல்வாய்ச் சிறுகுழி - கொன்றை பொன் கீ தா அய்ச் செல்வர் - பொன்செய் பேழை மூய்திஜக் தன்ன - காரே திர் புறவினது வேயபர்த் தோர்க்கு - நீரொம் சொரிந்த கெரில்<noinclude></noinclude> 59mrrx8j8zncfhdzt24o600353mm0k7 பாரதியாரின் சிறுகதைகள்/தாஸியும் செட்டியும் 0 453361 1435829 2022-07-30T16:22:15Z CXPathi 8271 "தாஸியும் செட்டியும் (ஒரு சிறு கதை) முதல் அத்தியாயம் கலிங்க ராஜ்யத்திலே முன்னொரு காலத்தில், கலிங்க தேசத்து ராஜதானியாகிய கடக நகரத்தில் வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது wikitext text/x-wiki தாஸியும் செட்டியும் (ஒரு சிறு கதை) முதல் அத்தியாயம் கலிங்க ராஜ்யத்திலே முன்னொரு காலத்தில், கலிங்க தேசத்து ராஜதானியாகிய கடக நகரத்தில் வல்லப் ராஜன் என்ற வேந்த னொருவன் அரசு செலுத்தி வந்தான். அவன் தனக்கு வரும் அரசிறையில் ஒரு பகுதியைத் "தாஸி நிதி" என்றொரு தனி நிதியாகப் பகுத்து வைத்தான், கோயில் நிதி, கல்வி நிதி, ராணுவ நிதி, விவசாய நிதி, தொழில் நிதி முதலிய மற்றெல்லா நிதிகளைக் காட்டிலும் அவ்வரசன் அந்த தாஸி நிதிக்கு அதிகத் தொகை ஏற்படுத்தினான். அந்த நிதிக்குத்தான் செலவும் அதிகம். வருஷத்துக்கு சுமார் நூறு, நூற்றிருபது தாஸிகளுக்குக் குறையாமல் அந்த ராஜா விலைக்கு வாங்குவது வழக்கம். அவர்களுக்குத் தன் அந்தப்புரத்தில் தனித் தனி வஸதிகள் செய்து கொடுத்தான். அவன் பட்டத்துக்கு வந்து பதினாறு வருஷங்களாயின. இது வரை சுமார் ஆயிரத்தெண்ணூறு தாஸிகள் அவன் அந்தப்புரத்தில் சேர்த்து விட்டான். தசரதன் அறுபதினாயிரம் ஸ்திரீகளை மணம் புரிந்து கொண்டதாகவும், துருக்கி ஸுல்தான்களில் பலரும். இந்தியாவில் பல நவாபுகள், ராஜாக்கள், நிஜாம்கள், திவான்கள் முதலியோர்களும் ஆயிரக்கணக்கான பெண்களை அந்தப்புரங்களில் சேர்த்து வைத்திருந்த தாகவும், புராணங்களிலும், சரித்திரங்களிலும், நவீன நடைகளிலும் அறிகிறோம். இதென்னடா சுத்த மோசமான வேடிக்கை! ஆயிரம் பெண்டாட்டிகளை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் எப்படிக் குடித்தனம் பண்ணுவான் என்பதை நினைக்கும்போது, எனக்குப் பெரிய வியப்புண்டாகிறது. ஒரு பெண்டாட்டியை வைத்துக்கொண்டு காலம் தள்ளுவது பெரும்பான்மையான ஜனங்களுக்குப் பெரிய கஷ்டமாக இருக்கிறது. அப்படி யிருக்க, நூற்றுக்கணக்காகவும் ஆயிரக்கணக்காகவும் மனைவியரை ஒருவன் கட்டியாளத் துணிவு கொண்டதை எண்ணுமிடத்தே, எனக்கு நகைப்பும் துயரமும் கலந்து விளைகின்றன. இது நிற்க.. ஒருநாள், மேற்கூறிய வல்லபராஜன் கொலுவில் ஒரு கிழப் பிராமணன் இரண்டு அழகிய, இளமை யுடைய தாஸிப் பெண்களை அழைத்துக் கொண்டு வந்தான். இது வரை அந்த ராஜா விலைக்கு வாங்கிய பெண்களை யெல்லாம் ஸாதாரண வயிரங்களுக்கும், மற்ற மணிகளுக்கும் ஒப்பிடலாமெனில், இவ்விரண்டு பெண்களையும் கீர்த்தி பெற்ற 'கோஹினூர்' (ஒளிக்குன்று) என்ற ராஜ வயிரத்துக் கொப்பிடலாம். இவர்களை நோக்கி அவ்வரசன் அளவில்லாத மகிழ்ச்சி படைத்தவனாய், "இவர்களுக்கு விலை யென்ன சொல்லுகிறீர்?" என்று மேற்படி பிராமணனிடம் கேட்டான், "மூத்த பெண் மோஹனாங்கிக்கு விலை ஒன்பதினாயிரம் பொன், இளையவளாகிய லலிதாங்கிக்கு விலை பத்தாயிரம் பொன்" என்று பார்ப்பான் சொன்னான். இக்காலத்தில் சிலர் பல தேசத்துத் தபால் முத்திரைகள் சேகரித்து வைப்பதுபோல், அந்த ராஜா தாஸிகளைச் சேர்த்து வைத்துப் பழகி, அந்தத் தொழிலில் கை தேறியவனாய் விட்டபடியால் தாஸிகளுக்கு விலை நிர்ணயம் பண்ணுவதில் அவன் மஹா நிபுணனாயினன். ஆதலால், இப் பெண்களுடைய உண்மையான அருமை யுணராமல், அந்த நாட்டுப்புறத்துப் பார்ப்பான் இத்தனை ஸுந்தரமான மாதருக்கு இத்தனை குறைந்த விலை சொல்வதைக் கேட்டுக் களிப் பெய்தியவனாய்த் தன் கார்யஸ்த னொருவன் மூலமாகப் பொக்கிஷத்தினின்றும் அந்த க்ஷணமே இருபதினாயிரம் பொன் கொண்டு வரும்படி செய்து பிராமணன் கேட்டபடி விலை பத்தொன்பதினாயிரம் பொன்னும், அவனுக்கு இனாமாக ஆயிரம் பொன்னும் கொடுத்து, மேலே ஜோடி சால்வை, வயிரக் கடுக்கன், வயிர மோதிரம் முதலிய வரிசைகளும் கொடுத்து, அந்தப் பிராமணனை மரியாதை பண்ணி அனுப்பி விட்டு, தாஸிப்பெண்க ளிருவரையும், அந்தப்புரத்திலே சேர்ப்பித்து விட்டான். பிறகு, அந்தப் பார்ப்பான் அரசனிடமிருந்து வாங்கிய இருபதினாயிரம் பொன்னையுங் கொண்டு, தன் பிறப்பிடமாகிய நாகபுரத்துக்கு ஸமீபத்திலுள்ள கிராம் மொன்றுக்குத் திரும்பிப்போய் அங்கு, மேற்கூறிய வேசைப் பெண்களை விலைப்படுத்தி வரும்படி தன்னிடம் ஒப்புவித்த தாய்க் கிழவியிடம், "உன் பெண்களைத் தலைக்கு மூவாயிரம் பொன் வீதம் விற்றேன். ஆறாயிரம் பொன் கிடைத்தது. அதில் ஆயிரம் பொன் எனக்குத் தர கெடுத்துக்கொண்டேன். மிச்சம் ஐயாயிரம் பொன்னை உனக்குக் கொடுக்கிறேன்" என்று பொய் சொல்லி அவளிடம் ஐயாயிரம் பொன்னைக் கொடுத்து, மிஞ்சிய பதினையாயிரம் பொன்னையும் தன் கையில் அழுத்திக் கொண்டான். கலிங்க நாட்டு நிலை யறியாதவளாகிய அந்தத் தாய்க் கிழவியும், தன் பெண்களுக்கு இத்தனை உயர்ந்த விலை கொண்டு வந்த பிராமணனிடம் மிக நன்றியுணர் வுடையவளாய், அவனுக்கு ஒரு பசு மாடும், இரண்டு பட்டுக்கரை வேஷ்டிகளும், ஒரு பொற் கிண்ணமும் தானம் பண்ணினாள். இது நிற்க. கலிங்க தேசத்தில் வல்லப ராஜன் தன் அந்தப் புரத்திலுள்ள ஆயிரத் தெண்ணூறே சில்லரை மாதர்களைக் காட்டிலும் லலிதாங்கியிடம் அதிக மோஹப் பைத்தியங் கொண்டு விட்டான். அரசன் இங்ஙனம் லலிதாங்கிக்கு அடிமையாய் விட்டதினின்றும், ராஜ்யத்தில் லலிதாங்கி இட்டதே சட்டமாய் விட்டது. இதினின்றும் அந்த வேசைமகள் பொருள் சேர்ப்பதையே பெரிய வெறியாகக் கொண்டு ராஜ்யத்தைச் சூறாவளிக் கொள்ளை யிடத் தொடங்கி விட்டாள். மந்திரி உத்யோக முதல் வீதி பெருக்கும் சக்கிலி உத்யோகம் வரை, ராஜ்யம் முழுதிலும், யாருக்கு எந்த வேலை வேண்டுமானாலும், லலிதாங்கிக்கு லஞ்சம் கொடுக்காத வரை, அந்த வேலை கிடைக்காது. கொண்டே போனான். மூன்றாம் மாடியிலே பட்டுக்களிலும், ஜரிகைகளிலும், ரத்னங்களிழைத்தனவும், பூக்கள் சித்திரித்தனவுமான வேஷ்டிகள், உத்தரீயங்கள், பாகைகள், நிஜார்கள், சட்டைகள், துண்டுகள், பதினாயிர விதமென்றால் பதினாயிரம் விதம். ஒன்றைக் காட்டிலும் ஒன்று கண்ணைப் பறிக்கும்படியான அழகுடையனவாய், வரிசை வரிசைாக வெள்ளிக் கம்பிகளால் செய்த கொடிகளின் மீது தொங்க விட்டிருந்தன. திரும்பிப் பார்த்த பக்க மெல்லாம் நிலைக் கண்ணாடி! அந்த நிலைக் கண்ணாடிகளை நிறுத்தி யிருந்த மாதிரியில் இந்த வஸ்த்ரங்களின் பிரதி பிம்பங்கள் ஒன்று, பத்து, நூறாகத் தெரிந்தன. செட்டி போய்ப் பார்த்தான். அவனுக்கு மூர்ச்சை போடத் தெரிந்தது. மயங்கிப் போய் விட்டான், மயங்கி! தேடித் தேடிப் பார்த்து, ஒரு பாகை மிகவும் அழகிய தென்று கருதித் தலையில் அணிவான். பிறகு அதோ, அந்த மூலையில் மற்றொன்று இதைக் காட்டிலும் அழகாகத் தோன்றும். தூரத்துப் பார்வை கண்ணுக் கழகு. அங்கே போய் அதை எடுத்து வைப்பான். பிறகு மற்றொன்று அதைக் காட்டிலும் அழகாகத் தென்படும். நிஜார், சட்டை , கைத்துண்டு, எல்லாம் இப்படியே. நெடுநேரம், நெடுநேரம் போட்டுப் போட்டு மாற்றிய பின் கடைசியாகச் செட்டி ஒரு பால் வெளுத்த சரிகை வேஷ்டி, வஜ்ர மணிகளிழைத்த அங்கி, பொன் மலர்கள் உத்தரீயம், மாணிக்கச் சரங்கள் தொங்கவிட்ட மஸ்லின் தலைப்பாகை இத்தனையையும் தரித்துக் கொண்டான். "உடைகள் உடுத்தாய் விட்டதா?" என்று வஜ்ரரேகை கேட்டாள். "ஆயிற்று" என்றான் செட்டி. அப்பால், அங்கிருந்து, அவனை அடுத்த தாம்பூலாதிகள் வழங்கும் மாடிக்குக் கொண்டு செல்லும் பொருட்டாக ஸுவர்ணாம்பாள், ஸுவர்ணமாலை என்ற புதிய சேடிகள் இருவர் வந்தனர். செட்டி, இவர்களுடைய பெயரையுங் கேட்டுத் தெரிந்துகொண்டு, உருப்போட்டு உருப்போட்டு நன்றாக மனத்தில் பதித்துக் கொண்டான். இதற்குள்ளே பொழுது விடிந்து விட்டது. அவ்விரண்டு பெண்களும் செட்டியை நான்காம் உப்பரிகைக்குக் கொண்டு போகாமல் கீழே அழைத்துக் கொண்டு போய் விதுரப் பிள்ளை யிருந்த இடத்தில் கொண்டு விட்டார்கள். போகும் வழியில் செட்டி, "ஏன் என்னை நான்காம் மாடிக்குக் கொண்டு போகாமல் கீழே அழைத்துச் செல்கிறீர்களே, விஷயமென்ன?" என்று கேட்டான். "பொழுது விடிந்துவிட்டது. இனி இரவில்தான் வரலாம்" என்று ஸுவர்ணமாலை சொன்னாள். "இன்றிரவு நான் லலிதாங்கியைப் பார்க்க முடியாதோ?" என்று செட்டி கேட்டான். "இன்றிரவு பொழுதுதான் விடிந்து விட்டதே. நேற்றிரவு என்று சொல்லும். இப்போது வீட்டுக்குப் போய் மறுபடி இன்றைக்கிரவில் வரலாம்" என்றாள் ஸுவர்னமாலை. "பணம்" என்று செட்டி கேட்டான். "அதெல்லாம் விதுரப் பிள்ளையிடங் கேட்டுக் கொள்ளும்" என்று ஸுவர்ணமாலை சொன்னாள். விதுரனிடம் வந்தவுடன் புதிய உடைமைகளைக் களைந்து விட்டுச் செட்டிக்கு அவன் அணிந்து கொண்டு வந்த அவனுடைய சொந்த உடைகளைத் கொடுத்தனர். "என் பணத்தைத் திரும்பக் கொடும்" என்று செட்டி விதுரனிடம் கேட்டான். விதுரன் ஸுவர்ணமாலையை நோக்கி, "என்ன - விஷயம்?" என்று விசாரித்தான். அவள் நடந்த வரலாற்றை யெல்லாம் சொல்லச் செட்டி மண்டபத்திலும் போஜனசாலையிலும் வஸ்த்ர சாலையிலும் வீணாக நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தா னென்றும், அதற்குள் பொழுது விடிந்து விட்டதென்றும், ஆதலால் அவன் லலிதாங்கியைப் பார்க்க இடமில்லாமல் போய்விட்டதென்றும் தெரிவித்தாள். இதைக் கேட்டு விதுரன், "நேற்றிரவு உம்முடைய பிழையால் லலிதாங்கியைப் பார்க்க முடியாமல் போய்விட்டது. இன்று மறுபடி ஆயிரம் பொன் கொண்டு வாரும்" என்றான். செட்டி பணம் வேண்டுமென்று கட்டாயப்படுத்திக் கூச்சல் போடத் தொடங்கினான், அப்போது விதுரன் வாட் சேவகரை அழைத்தான். ஆறு சேவகர் உருவிய கத்தியுடன் வந்து நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடன் செட்டி புத்தி தெளிந்து ஒரு வார்த்தையும் பேசாமல் வீடு வந்து சேர்ந்தான். மறுநாள் செட்டி, மறுபடியும் ஆயிரம் பொன்னெடுத்துக் கொண்டு லலிதாங்கியின் வீட்டுக்குப் போனான். 'இன்றைக்கு நாம் யாரிடத்திலும் அநாவசிய வார்த்தை பேசவே கூடாது. மெளனமாக மூன்று ஜாமங்களையும் கழித்து, நான்காம் ஜாமத்தில் அவசியம் லலிதாங்கியைப் பார்த்தே தீரவேண்டும்' என்று செட்டி நிச்சயம் பண்ணிக் கொண்டு போனாள். ஆனால், நேற்றைப்போலே, எண்ணெய் ஸ்நாந கட்டத்திற்குப் போனவுடன் கலகந் தொடங்கி விட்டது. "நேற்றுத்தான் எண்ணெய் ஸ்நாநம் பண்ணியாய் விட்டதே; இன்று வெறுமே குளித்தால் போதாதா? சேர்ந்தபடியாக இரவுதோறும் எண்ணெய்க் குளித்தால் உடம்புக் காகுமா?" என்று செட்டி வாதாடினான். அந்தப் பெண்கள் இணங்கவில்லை. செட்டிக்குக் கோபம் வந்தது. அவர்கள் சிரித்தார்கள். மற்றதெல்லாம் நேற்றைக் கதை மாதிரி தான், செட்டி போஜனாதிகளைக் கண்டவுடன், மயங்கிப் போய் பொழுது கழிவதுணராமல் தாமஸப் பட்டது முதல், விதுரனிடம் வந்து சண்டை போட்டது, விதுரன் வாட் சேவகரை யழைத்தது என்ற கட்டம் வரை முதல் நாள் மாதிரியாகவே ஆயிற்று. லலிதாங்கியின் தரிசனம் கிடைக்கவில்லை. மூன்றாம் நாட் காலையில் சொக்கநாதன் செட்டி கடையில் மாதாந்தரக் கணக்கு வரவு சிலவு பார்த்தார்கள், "பெட்டியில் இரண்டு ஆயிரம் பொன் குறைகிறதே அதை எந்தக் கணக்கில் எழுதுவது?" என்று செட்டியை நோக்கி குமாஸ்தா கேட்டான். இதைக் கேட்ட மாத்திரத்தில் செட்டியின் கண்ணிலிருந்து ஜலம் தாரை தாரையாகக் கொட்டத் தொடங்கிற்று. தன்னை மறந்து வாய் விட்டு, "ஐயோ, இரண்டாயிரம் பொன் தொலைந்து விட்டதே" என்று சொக்கநாத செட்டி விம்மி அழுதான். குமாஸ்தா இங்ஙனம் அபூர்வமாக செட்டி அழுவதைக் கண்டு வியப்பெய்தி, "என்ன செட்டியாரே, புத்தி ஸ்வாதீனமில்லையா? எவ்வளவோ போகிறது; எவ்வளவோ வருகிறது. இரண்டாயிரம் பொன்னுக்கு அழலாமோ! பெரிய பெரிய நஷ்டங்கள் வந்தாலும் நீங்கள் அழமாட்டீர்களே? இந்த இரண்டாயிரம் பொன் மலையா! இதற்கேன் அழுகிறீர்கள்?" என்று கேட்டான். செட்டி குமாஸ்தாவிடம் கைத் தொகையை ஒரு பையிலே கட்டித் தன் வீட்டு வாயில் திண்ணையில் பக்கத்திலே வைத்துக்கொண்டிருந்ததாகவும், வீட்டுக்குள் ஏதோ அவஸர நிமித்தமாகப் போக நேர்ந்ததில் மறதியினால் அதை வாயிலிலேயே வைத்துவிட்டுச் சென்றதாகவும் திரும்பிவந்து பார்க்கு முன்னே அந்தப் பணம் களவு போய்விட்டதாகவும் ஏதோ பொய்க் கதை சொல்லி விட்டு, அழுகையை நிறுத்திக் கொண்டான். அது முதல் லலிதாங்கியை மறந்து விட்டது மட்டுமே யன்றி, சொக்கநாதன் செட்டி எங்கேனும் தாஸி வீடென்று பெயர் கேட்ட அளவிலே உடம்பெல்லாம் நடுங்கலானான். வேசையர் யமனுடைய தூதரென்றும், அவர்களைக் கோயிற் பணி முதலியவற்றில் வைத்திருப்பதே குற்றமென்றும், கலியாண காலங்களில் தாஸிகளை அழைத்து நாட்டியம் பார்ப்பது பெருந்தீமைக் கிடமென்றும் தன்னுடைய நண்பர்களுக் கெல்லாம் உபதேசஞ் செய்யத் தொடங்கினான். தாஸிகளைப் பழித்து யாரேனும் புலவர்கள் பாட்டுப் பாடிக் கொண்டு வந்தால் அவர்களுக்கு ஏராளமான ஸம்மானங்கள் செய்யத் தொடங்கினான், லலிதாங்கி யிருந்த தெருவழியாகப் போவதையே நிறுத்தி விட்டான். அப்பால் அந்தச் செட்டி வியாபாரத்தில் ஏராளமான திரவியங்கள் சேர்த்து ஏழைகளுக்கும் கோயில்களுக்கும் கொடுத்துப் பெரிய புண்யவா னென்றும், தர்மிஷ்ட னென்றும் பெயர் பெற்று வாழ்ந்தான்.- ----------- படிப்பவர்களுக்குச் சில செய்திகள் பாரதி எழுதிய பொழுதுபோக்குக் கதைகளில் இதுவும் ஒன்று. இந்தக் கதையில் நீதி போதனையும் சொல்லப்படுகின்றது. இந்தக் கதை "சுதேச மித்திரன்" காரியாலயமே நடத்தி வந்த கதாரத்னாகரம் மாதப் பத்திரிகையில் 1920 ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் இதழ்களில் பிரசுரமானது. ----------- ozf8a9xke3l3khbf83v35biasu7dw47 பாரதியாரின் சிறுகதைகள்/வேதபுரத்தின் இரகஸ்யம் 0 453362 1435830 2022-07-30T16:30:25Z CXPathi 8271 "வேதபுரத்தின் இரகஸ்யம் இந்த விஷயம் 1909ஆம் வருஷத்தில் நடந்தது; தொண்டை மண்டலத்தில் கடற்கரை யோரத்திலுள்ள வேதபுரம் என்ற துறைமுகப் பட்டினத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது wikitext text/x-wiki வேதபுரத்தின் இரகஸ்யம் இந்த விஷயம் 1909ஆம் வருஷத்தில் நடந்தது; தொண்டை மண்டலத்தில் கடற்கரை யோரத்திலுள்ள வேதபுரம் என்ற துறைமுகப் பட்டினத்தில் நடந்தது. மருதப் பிள்ளை அல்லது மருதப்ப பிள்ளை என்பவர் அந்த ஊரில் பிறந்து வளர்ந்தவ ரல்லர். வடக்கே சென்னைப் பட்டணத்தில் பிறந்து வளர்ந்தவர். ஜாதியிலே யாதவர்; அதாவது, இடையவர் குலத்தைச் சேர்ந்தவர். சில வருஷங்களுக்கு முன்னே 1904 அல்லது 1905ஆம் வருஷத்திலேதான் அவர் வேதபுரத்தில் வந்து குடியேறினார். அவர், அவருடைய மனைவி, இரண்டு குழந்தைகள் - இத்தனை பேருமாக வேதபுரத்தில் மாரியம்மன் கோயில் தெருவில், மாஸம் நான்கு ரூபாய் வாடகை கொடுத்து ஒரு சிறிய வீட்டில் குடியிருந்தார்கள். 1909 ஆம் வருஷத்திலே மருதப் பிள்ளைக்கு வயது முப்பத்தாறாயிருந்தது. செவப்பு நிறம்; உறுதியும், பலமும், அழகுமுடைய அங்கங்கள்; மூக்கும், விழியும் மிகவும் அழகாக, மாசு மறு, தழும்பு - ஒன்றுமில்லாமல் பள பள வென்று சந்திரன் மாசின்றி யிருந்தாற் போன்ற முகம்; அதிலே பட்டை நாமம்; கன்னங் கரேலென்று, அம்பட்டன் கத்தியே படாமல், செழிப்புற வளர்ந்து கிடந்த மீசை, தாடிகள்; தலையிலே ஜரிகைக் கரை போட்ட செம்பட்டு லேஞ்சி; டாஸர் பட்டுக்கோட்; அரையிலே கிளாஸ்கோ மல் வேஷ்டி; இத்தனையும் சேர்ந்து மருதப் பிள்ளையின் பொதுத் தோற்றம் மிகவும் வீரமுடையதாகவும் கண்ணுக் கினிதாகவும் விளங்கிற்று. இவரைத் தெருவிலே பார்த்தால், யாரோ ஜமீன்தாரென்று நினைக்கும்படியாக இருக்கும். ஆனால், இவருடைய வீட்டிற்குள்ளே போய்ப் பார்த்தால் மூதேவி "ததிக்கிடத்தோம்” என்று நர்த்தனம் செய்து கொண்டிருப்பாள். இவருடைய பெண்டாட்டி கரி நிறமும், அம்மைத் தழும்பு மூஞ்சியும், எண்ணெய் பார்த்தறியாதது போன்ற பரட்டைத் தலையும், தண்ணீர் கண்டறியாதது போன்ற அழுக்குடம்பும், கந்தைச் சேலையும், தன் யதார்த்த வயதுக்கு மேலே முப்பது பிராயம் அதிகமாகத் தோன்றும் மேனிக் கோலமும்; . . , கழுதை வாகனமொன்று தான் குறை; மற்றப்படி இவளை வர்ணிப்பதைக் காட்டிலும், ஸாக்ஷாத் மூதேவியையே வர்ணித்தால், அந்த வர்ணனை இவளுக்கும் பொருந்தும். குழந்தைக ளிரண்டும் ஆண். ஒன்றுக்கு ஐந்து வயது; மற்றொன்றுக்கு மூன்று வயது. தாரித்திரியத்தின் சித்திரப் பதுமைகளே இவ்விரண்டு பிள்ளைகள். வீட்டில் ஒரு நாற்காலி, மேஜை, ஒரு பெரிய வஸ்த்ரப் பெட்டி - (மருதப் பிள்ளையின் துணிகளடங்கியது); இவருடைய கைப்பெட்டி; - சில ஓட்டைப் பானைகள், இவ்வளவுதான் ஸாமான். பெண்டாட்டிக்குத் துணி யிருந்தா லன்றோ பெட்டி வேண்டும்? வீட்டை இத்தனை அலங்கோலமாக வைத்திருந்தாலும், மருதப் பிள்ளை ஊரில் வெகு டாம்பீகமாகவே சுற்றிக்கொண்டிருந்தார். இவருக்குச் சென்னப்பட்டணத்தில் சில அச்சுக்கூட வியாபாரிகள் ஸ்நேஹ மென்றும், அவர்களுக்கு உதவியாகத் தாம் வேதபுரத்தில் ஏதோ கார்யங்கள் செய்வதாகவும் சொல்லிக் கொள்வார். வேதபுரத்திலுள்ள சில அச்சுக்கூடங்களுக்குச் சென்னையிலிருந்து யந்திரங்கள், எழுத்துக்கள், காயிதங்கள் முதலியன தருவித்துக் கொடுப்பார். ஆனால், இந்த உத்யோகங்களிலிருந்து வரும் பணம் அவருக்கு மூக்குப் பொடிச் செலவுக்குக்கூடக் காணாது. எனவே, வாரக் கணக்காக, மாஸக் கணக்காக, வருஷக் கணக்காக, மேன்மேலும் வாய்த் தந்திரத்தினால் கடன்கள் வாங்கியே ஜீவனம் பண்ணிக் கொண்டு வந்தார். வாங்கின கடன் திரும்பக் கொடுக்கும் வழக்கமே அவரிடம் கிடையாதாகையால், அவருக்கு ஒரு முறை கடன் கொடுத்தவன் இரண்டாந்தரம் கொடுக்க மாட்டான். ஆகையால், ஒவ்வொரு தரமும் புதிய புதிய மனிதரைக் கண்டுபிடித்துக் கடன் வாங்க வேண்டும். ஒரே ஊருக்குள் அப்படி ஓயாமல் புது ஆட்கள் கண்டுபிடிப்பது ஸாமான்ய வித்தை யன்று. இந்தியா முழுதிலும் இவ்விதமான ஜீவனம் பண்ணுவோர் ஒவ்வோரூரிலும் மலிந்து கிடக்கிறார்கள். துரதிர்ஷ்ட தேசம்! இது நிற்க. இங்ஙனம் குடித்தனம் பண்ணிக்கொண்டு வந்த மருதப் பிள்ளைக்கு மேற்படி 1909ஆம் வருஷம், ஜூன் மாஸம் முதல் தேதி யன்று, திடீரென்று நல்ல காலம் பிறந்தது. வேதபுரத்தில் வில்ஸன் துரை என்ற யூரேஷ்யர் ஒருவர் புதிதாகப் பெரிய அச்சுக்கூட மொன்று திறந்தார். அந்த அச்சுக்கூடத்து வேலையாட்களுக்குத் தலைவராக மருதப் பிள்ளை மாஸம் 60 ரூபாய் சம்பளத்தில் நியமிக்கப்பட்டார். அதிலிருந்து அவருக்குக் கடன் வாங்கும் உபத்திரவம் கொஞ்சம் குறையலாயிற்று. அவருடைய மனைவியும் புதிய மதுரைச் சுங்கடிச் சேலை யுடுத்துப் புது மண் குடங் கொண்டு தண்ணீரெடுத்து வரத் தலைப்பட்டாள். இங்ஙனம் இரண்டு மாஸங்கள் கழிந்தன. ஸெப்டம்பர் மாஸம் முதல் தேதி காலை ஊர் முழுதும் பயங்கரமான வதந்தி உலாவிற்று. ஊருக்கு மேற்கே, ரெயில்வே ஸ்டேஷனுக்கு ஸமீபத்திலுள்ள 'முஜாபர் கானா' என்ற பிரயாணிகளின் சாவடியிலே மருதப் பிள்ளை கொலையுண்டு கிடப்பதாகச் செய்தி பரவலாயிற்று. ஜனங்கள் ஆயிரக் கணக்காகத் திரண்டு பிரேதத்தைப் பார்க்கப் போனார்கள். மருதப் பிள்ளை தன் முறைப்படி பாஸர் பட்டுக் கோட், ஜரிகைக்கரை போட்ட செம்பட்டு லேஞ்ஜி, கிளாஸ்கோ மல் வேஷ்டியுடன் கிடக்கிறார். துணி முழுதும் இரத்தத்தில் ஊறி யிருந்தது. பக்கத்தி லெல்லாம் இரத்தம் சிந்திக் கிடந்தது. பார்ப்பதற்கே முடியவில்லை. அத்தனை கொடூரமான காட்சி! தொடையில் இரண்டு வெட்டு; மார்பில் வெட்டு; தோளில் வெட்டு; கழுத்து இலேசாக ஒட்டிக் கொண்டிருந்தது. அத்தனை கோரமான வெட்டு. கழுத்திலே, மண்டையில் இரண்டு மூன்று வெட்டுக்கள். பொருளாசையால் அவரைக் கள்வர் வெட்டிக் கொன்றிருக்கலாமென்று நினைக்க ஹேதுவில்லை! இத்தனை பரம ஏழையைக் கொன்று பொருள் பறிப்ப தெப்படி? விரோதத்தி-னாலேதான் யாரோ அவரைக் கொலை செய்திருக்க வேண்டுமென்று ஜனங்கள் உடனே நிச்சயித்து விட்டார்கள். அப்பால் அவருக்கு யார், யார் விரோதிக ளென்பதைப் பற்றிய ஆராய்ச்சி நடந்தது. ஜனங்கள் இந்த மாதிரி ஸமயங்களில் வெகு ஸுலபமாகக் கட்டுக் கதைகள் கட்டிவிடுவார்கள். இலேசான துப்புத் தெரிந்தால் போதும்; அதற்குக் கால், கை, கொம்பு வைத்துக் கதை கட்டுவதில் பாமர ஜனங்களைப் போன்ற திறமை யுடையோர் என்போலே கதை கட்டுவதையே தொழிலாக உடைய ஆசிரியர்-களிடையேகூட அகப்படுவது துர்லபம். ஆனால், இந்த ஸந்தர்ப்பத்தில் அங்ஙனம் கதை கட்டுதல் பொது ஜனங்களுக்குக்கூட மிகவும் சிரமமாய் விட்டது. ஏனென்றால், மருதப் பிள்ளைக்கு விரோதிகள் இன்னாரென்பது யாருக்குத் தெரியாது. அவருக்கு விரோதிகளே கிடையாதென்று ஊரார் நினைத்திருந்தார்கள். வாங்கின கடன் அதாவது 5 ரூபாய்; 10 ரூபாய்; 1 ரூபாய்; 2 ரூபாய் திரும்பக் கொடுப்பதில்லை யென்ற ஒரு துர்க்குணத்தைத் தவிர மருதப் பிள்ளையிடம் வேறு துர்க்குணமே கிடையாது. எல்லாரிடமும் குளிர்ந்த முகத்துடனும், புன்சிரிப்புடனும் இனிய வசனங்கள் பேசுவதும் கூழைக் கும்பிடு போடுவதும் வழக்கமாகக் கொண்ட மருதப் பிள்ளையிடம் யாருக்கும் நல்லெண்ணமுண்டே யன்றி விரோதம் ஏற்பட நியாயமில்லை . சில்லரைக் கடன்காரருக்கு இவர் உயிரோடிருந்தால் தாங்கள் கொடுத்த சொற்பத் தொகைகள் திரும்பக் கிடைக்கலாமென்று நம்பவேனும் வழியுண்டு. ஆதலால், அவர் மேற்படி சில்லரைக் கடன்காரர்களால் கொலை யுண்டிருப்பாரென்று நினைக்க ஹேதுவில்லை. தவிரவும், சில்லரைக் கடன்களுக்காக ஒருவனைக் கடன்காரர் கொலை செய்யும் வழக்கம் எங்கேனுமுண்டா? எனவே, ஜனங்கள் கொலையாளி விஷயமாக இலேசில்கூடத் துப்புக் கண்டுபிடிக்க வழி யில்லாமல் திகைப் பெய்தி நின்றார்கள். போலீஸ் கூட்டம் கூடிவிட்டது. பெரிய துரை, நடுத்துரை, சின்னத் துரை, மாஜிஸ்ட்ரேட் முதல் சேவகர் வரை, சுமார் இருபது முப்பது நகரக் காவலர் வந்து சூழ்ந்து நின்றார்கள். ஜனங்கள் பிரேதத்தை நெருங்கி வந்து விடாமல் தடுப்பதே போலீஸாருடைய முக்ய வேலையாக இருந்தது. அங்கு பலரிடம் போலீஸ் அதிகாரிகள் ஏதேதோ விசாரணை செய்து பார்த்தார்கள். ஒன்றும் துலங்கவில்லை . இப்படி யிருக்கையிலே ஒரு போலீஸ் சேவகன் ஒரு பறையனைப் பிடித்து அவ்விடத்திற்குக் கொணர்ந்தான். அந்தப் பறையனுடைய வேஷ்டியில் இரத்தக் காயம் (கறை) பட்டிருந்தது. அவன் மேலே சொல்லப்பட்ட அச்சுக்கூடத்தின் அதிபதியாகிய வில்ஸன் துரை வீட்டில் சமையல் வேலை செய்பவன். அவனிடம் போலீஸ் அதிகாரிகள் ஏதெல்லாமோ கேட்டார்கள். அவன் மறுமொழி சொல்லியதினின்றும், அவன் மீது ஸம்சயமேற்பட்டு அவனைச் சிறைச்சாலைக்குக் கொண்டு போய்-விட்டார்கள். பிறகு கூட்டங்கள் கொஞ்சங் கொஞ்சமாகக் கலைந்தன. பிரேதத்தையும் அதிகாரிகள் தூக்கிக் கொண்டுபோய் ஒருநாள் வைத்திருந்து மறுநாள் தகனம் பண்ணிவிட்டார்கள். மறுநாளே வில்ஸன் துரை வீட்டுப் பறையனையும் சிறைச்சாலையிலிருந்து விடுவித்து விட்டார்கள். அந்தப் பறையன் முதல்நாள் கோழி யறுத்தபோது கைதவறி இரத்தம் அவனுடைய வேஷ்டியில் பட்டு விட்டதாகவும், ஆதலால், அவன் வேஷ்டியிலே யிருந்த கறை கோழி இரத்தத்தால் நேர்ந்ததே யன்றி, மனுஷ்ய ரத்தத்தால் நேர்ந்ததில்லை யென்றும், அவனுடைய ' பந்துக்களும், துரை வீட்டு வேலையாட்களிலே சிலரும் ஸாக்ஷி சொன்னதினின்றும், அந்தப் பறையன் மீது குற்றமில்லை யென்று தெளிந்து, அவனுக்கு விடுதலை கொடுத்து விட்டார்கள். பிறகு வேறு குற்றவாளி அகப்படவுமில்லை. ஓரிரண்டு மாஸங்களுக்குள் ஜனங்கள் இந்த ஸம்பவ முழுதையும் ஏறக்குறைய மறந்து போய்விட்டார்கள். இப்படி யிருக்கையில், 1910ஆம் வருஷம் ஜனவரி மாஸத்தில் வேதபுரத்துக்கு ஒரு புதிய ஸப்-இன்ஸ்பெக்டர் வந்தார். இவர் பெரிய கைக்காரர்; மஹா தந்திரசாலி. இவருடைய பெயர் ராஜகோபாலய்யங்கார், மருதப் பிள்ளையின் கொலை நடந்து நான்கு மாஸங்களாய் விட்டன. எனினும், இவர் வந்தவுடனே மேற்படி கொலையைப் பற்றிய செய்திகள் இவருக்குத் தெரிந்தன. அதன் விஷயமான பழைய பதிவுகளை யெல்லாம் படித்துப் பார்த்தார். 'இந்த மருதப் பிள்ளையைக் கொலை செய்த ஆட்களை நான் கண்டுபிடித்தே தீர்ப்பேன், வாஸுதேவன் துணை' என்று இவர் தம் மனதுக்குள்ளே பிரமாணம் பண்ணிக் கொண்டார். இது நிற்க. மேலே கூறப்பட்ட அச்சுக்கூடத் தலைவராகிய வில்ஸன் துரைக்கு ஒரு தங்கை யுண்டு. அவள் பெயர் இஸபெல்லா. அவளுக்குச் சுமார் 30 வயதிருக்கும். ஆனால், விவாகமில்லை. போர்த்துகேசீய ஐரோப்பிய னொருவனுக்கும் தமிழ் நாட்டுப் பறைச்சி யொருத்திக்கும் பிறந்த வம்சத்தா ராதலால் மேற்படி வில்ஸன் குடும்பத்தார் தாங்கள் எப்படியேனும் ஐரோப்பியருடன் ஸம்பந்தம் பண்ணிக்கொண்டு ஐரோப்பியராய் விடவேண்டு மென்ற நோக்கத்தோ டிருந்தார்கள். வியாபாரத்திலும், கொடுக்கல் வாங்கல் மூலமாகவும் அந்தக் குடும்பத்தாருக்கு ஏராளமான சொத்து சேர்ந்திருந்தது. பூர்வம் வில்ஸன் துரை ஒருவர்; அவருடைய தம்பி ஜோஸப் வில்ஸன் ஒருவர்; தங்கை இஸபெல்லா ஒருத்தி - இத்தனை பேர்தான் அந்தக் குடும்பத்தி லிருந்தார்கள். பின் ஐரோப்பியப் பட்டாளத்தில் வேலை செய்து பென்ஷன் பெற்று வந்த ரிச்சார்ட்ஸன் என்ற ஒரு கிழவன் மிகவும் ஏழையாய் அந்த ஊரில் வந்து குடியிருந்து கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு மகள் இருந்தாள். அந்த ரிச்சார்ட்ஸ ன் பரம் ஏழையானாலும் சுத்தமான ஐரோப்பிய ஸந்ததியிலே பிறந்தவ னென்று தெரிந்தபடியால், வில்ஸன் துரை அவனுடைய மகளை விவாகம் செய்து கொள்ள முயன்றார். அந்த மகள் கண்ணுக்கு மிகவும் விகாரமாய்ச் சுருங்கிய மூஞ்சியும், வற்றலுடம்பும் உடையவளாய்த் தன்னை மணம் செய்து கொள்ள யாரு மகப்படாமல் பிதாவுடன் குடியிருந்தாள். அவள் நமது வில்ஸன் துரையைக் காட்டிலும் ஏழு வயது மூத்தவள், எப்படியிருந்த போதிலும் சுத்தமான ஐரோப்பிய குலத்து ஸம்பந்தம் கிடைப்பதையே மோக்ஷ மாகக் கருதித் தவஞ்செய்து கொண்டிருந்த வில்ஸன் துரை அவளை மணம் புரிந்து கொள்ள விரும்புவதாகத் தெரிந்தவுடனே அவளும், அவளுடைய பிதாவும் மிக ஸுலபமாக உடன்பட்டு விட்டனர். இங்ஙனம் தமக்கோர் ஐரோப்பிய ஸ்திரீ மனைவியாகக் கிடைத்ததிலிருந்து வில்ஸன் துரை அங்ஙனமே தம்முடைய தங்கைக்கும் தம்பிக்கும் சுத்தமான ஐரோப்பிய ஸம்பந்தம் பண்ண வேண்டுமென்று கருதி, பகீரதப் பிரயத்தனங்கள் செய்துகொண்டு வந்தார். ஹிந்துக்களுக்குள்ளே ஜாதி பேதத்தைப் பற்றிய கஷ்டங்கள் அதிகமென்று பலர் தவறாக நினைக்கிறார்கள். ஆனால், ஐரோப்பியருக்கும் நீகிரோவ ஜாதியாருக்கும் ஸம்பந்த மேற்பட்ட அமெரிக்கா முதலிய இடங்களிலும், ஐரோப்பியருக்கும் கீழ் ஜாதி ஹிந்துக்களுக்கும் கலப்பேற்பட்ட - இந்தியாவில் சில பகுதியிலும் மேற்படி கலப்பு ஜாதியார்கள் தமக்குள்ளே மாற்று வித்யாஸங்கள் கவனிப்பதை ஒப்பிடும்போது, ஹிந்துக்கள் பாராட்டும் ஜாதி பேதங்கள் மிகவும் இலேசாகத் தோன்றும். சுத்தமான ஐரோப்பியனுக்கும், சுதேச ஸ்த்ரீக்கும் பிறந்தவன் ஒரு ஜாதி; அப்படி ஒரு ஐரோப்பிய ஸ்திரீயை மணம் புரிந்து கொண்டால் அந்த ஸந்ததியார் வேறு ஜாதி; அவனே மீளவும் ஒரு சுதேச ஸ்திரீயை மணம் புரிந்து கொண்டால் அந்த ஸந்ததியார் மற்றொரு ஜாதி; இப்படி இரண்டு மூன்று தலைமுறைகளிலே யேற்படும் பலவிதக் கலப்புக்களில் சுமார் நூறு அல்லது நூற்றைம்பது ஜாதிகள் கிளைத்து விடுகின்றன. இந்த நூற்றைம்பது பிரிவுகளும் ஒன்றுக்கொன்று விரலாலேகூடத் தீண்டுவது கிடையாது. இவை யெல்லாம் தனக்குத் தனக்கு வெவ்வேறான முத்திரைகள் போட்டுக்கொண்டு பிரிந்து வாழ்கின்றன. இது நிற்க. நம்முடைய வில்ஸன் துரையும் அவருடைய தங்கையும், எத்தனை ஏழையானாலும், எத்தனை குரூபியானாலும், வேறு எவ்விதமான குறைவுக ளுடையோனாயினும், ஒரு சுத்தமான ஐரோப்பியனை மாப்பிள்ளையாக அடைய வேண்டுமென்று செய்த முயற்சிகளுக்குக் கணக்கே யில்லை. இந்த விஷயத்தில் அவர்கள் விரயப்படுத்தின பணத்துக்கும் கணக்கில்லை, ஐரோப்பிய வாலிபன் - சிப்பாயோ, போலீஸ்காரனோ, குமாஸ்தாவோ - எவனாவது விவாக மாகாத நிலையில் வேதபுரத்துக்கு வந்தால் உடனே அவனை வில்ஸன் துரை எப்படியாவது அறிமுகப்படுத்திக் கொண்டு தன் வீட்டில் அவனுக்கு யதேஷ்டமான விருந்துகள் நடத்துவார். அவன் கேட்ட கைக்கெல்லாம் பணங் கொடுத்துதவி செய்வார், கடிகாரம் வாங்கிக் கொடுப்பார், பைசிகிள் வண்டி வாங்கிக் கொடுப்பார். ஆனால், இம்முயற்சிக ளெல்லாம் விழலுக்கிறைத்த நீராய் விட்டன. யாதொரு பயனுந் தரவில்லை. உள்ளூரில் எத்தனையோ எளிய யூரேஷியப் பிள்ளைகள் வில்ஸன் துரை வீட்டு சொத்துக் காசைப்பட்டு இஸபெல்லாவை மணஞ் செய்துகொள்ள ஆவலோடிருந்தனர். ஆனால், இஸபெல்லா இந்த யூரேஷ்யப் பிள்ளைகளைத் தன். பாத விரலால்கூடத் தீண்டமாட்டே னென்று, சொல்லி விட்டாள். எனவே, முப்பது வயதாகித் தன் யெளவனமும் அதற்குரிய சௌந்தர்யங்களும் பெரும்பாலும் நீங்கி விட்ட பின்னரும் நமது இஸபெல்லா விவாகமாகாமல் கன்னிப் பெண்ணாகவே விளங்கினாள். இவளுக்கும் நம்முடைய ஸப் இன்ஸ்பெக்டர் ராஜகோபாலய்யங்காருக்கும் பின்வருமாறு ஸ்நேஹ முண்டாயிற்று. ராஜகோபாலய்யங்கார் விவாகமாய் மனைவியை இழந்தவர். இவருக்கு வயது முப்பத்திரண்டிருக்கும். கிருதா மீசை; ஆறரை அடி உயரம்; ஆஜானுபாஹு; ஸாண்டோ குண்டுகள் பழகுவதிலே ஸாண்டோவைக் காட்டிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்; வீராதி வீரர்; பேய் பிசாசுக்குப் பயப்படமாட்டார்; பாம்பு புலி கரடிகளுக்குப் பயப்படமாட்டார்; கள்வருக்கும் கொலைஞருக்கும் அஞ்ச மாட்டார்; பகைவருக் கஞ்ச மாட்டார்; பொய் சொல்ல மாட்டார்; களவு செய்ய மாட்டார்; லஞ்சம் வாங்க மாட்டார்; மஹா தீரர்; மஹா வீரபுருஷர்; மஹா யோக்யர்; அதி ஸுந்தர புருஷருங்கூட. அவர் மேற்படி மருதப் பிள்ளையின் கொலை ஸம்பந்தமான விசாரணைக ளடங்கிய பழைய புஸ்தகங்களையும், பதிவுகளையும் சோதனை செய்து பார்த்தவுடனே, அதில் அடிக்கடி வில்ஸன் துரையின் விஷயம் முக்யமாக வந்தபடியால், அந்த வில்ஸன் துரையைப் போய்ப் பார்த்து அவருடைய சமையற்காரப் பறையனையும் கண்டு பேசி வரவேண்டுமென்று நிச்சயித்துக் கொண்டார். ஆனால், புத்திமானாகையால், இந்தக் கொலை ஸம்பந்தமான விசாரணைக்குத் தாம் வந்ததாகத் தெரிவித்துக் கொண்டால், அதினின்றும் வில்ஸன் துரை மேற்படி கொலையில் தாம் எவ்விதத்திலும் ஸம்பந்தப்படாதவராக இருந்தபோதிலும், அவருக்குத் தம்மிடம் விரயம் ஏற்படுதல் திண்ணமென்று நிச்சயித்து ஆரம்பத்திலேயே அந்தக் கொலைப் பேச்சை யெடுக்காமல், வேறேதேனும் முகாந்தரத்தை வைத்துக்கொண்டு போய் அவரை ஸந்தித்து, அப்பால் ஸம்பாஷணைக்கிடையே, வெறுமே யதிர்ச்சையாக நேர்ந்தமாதிரியாக இந்த மருதப் பிள்ளை விஷயத்தை யெடுத்து அப்போது வில்ஸன் துரை சொல்லும் வார்த்தைகளிலிருந்து அவருடைய மன இயல்பை அறிந்துகொள்ள வேண்டுமென்று ராஜகோபாலய்யங்கார் தீர்மானித்தார். அன்று ஸாயங்காலம் ஐந்து மணியானவுடன் பைஸிகிள் போட்டுக்கொண்டு, வில்ஸன் துரை வீட்டு வாயிலிலே போலீஸ் உடுப்புடன் இறங்கி, அங்கிருந்த வாயில் காப்போனிடம் "உள்ளே துரை இருக்கிறாரா?” என்று கேட்டார். "இரிக்காங்கோ" என்று வாயில் காப்போன் சொன்னான். அவன் சென்னப்பட்டணத்து மஹமதியன். 'இருக்கிறார்கள்' என்பதை "இரிக்காங்கோ" என்று சிதைத்துச் சொன்னான். “என்ன செய்கிறார்?” என்று அய்யங்கார் கேட்டார். "ஹும்மா இரிக்காங்கோ. பேபர் படிக்கிறாங்கோ" என்று வாயில் காப்போன் சொன்னான். “சரி; அப்படியானால் இந்தச் சீட்டை அவரிடம் கொண்டு கொடு” என்று சொல்லித் தமது பெயரும் உத்தியோகமும் குறிக்கப்பட்டிருந்த சீட்டை நீட்டினார். அய்யங்காருக்கு ஸலாம் போட்டு அந்தச் சீட்டை வாங்கிக்கொண்டு வாயில் காப்போன் உள்ளே சென்று வில்ஸன் துரையிடம் சீட்டைக் கொடுத்தான். அவர் “வரச் சொல்லு" என்று கட்டளை யிட்டார். ஸப் இன்ஸ்பெக்டர் உள்ளே போய் நாற்காலியில் இருந்து க்ஷேம் விசாரணைகள் செய்து முடிந்தவுடனே வில்ஸன் துரை ஸப் இன்ஸ்பெக்டரை நோக்கித் “தாங்கள் இங்கு வந்ததன் நோக்கமென்ன” என்று கேட்டார். "ஊரெல்லாம் தொழிலாளிகளின் சச்சரவு மிகுதிப்பட்டு வருகிறதென்று கேள்வி யுற்றேன். அச்சுக் கூடத் தொழிலாளிகளே விசேஷமாக முதலாளிகளை அல்லற்படுத்துவதாகவும் அறிந்தேன். இது விஷயமான விசாரணைகள் செய்யும்படி எனக்கு மேலதிகாரிகள் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். நான் தங்கள் மூலமாக இதன் விவரங்க ளேதேனும் எழுதிக்கொண்டு போகலாமென்று வந்தேன். தங்களைப்போல் முக்கியமான வியாபாரிகளின் எண்ணங்களைத் தெரிந்தெழுதும்படி எனக்கு அதிகாரிகள் உத்தரவு கொடுத்திருக்கிறார்கள்; ஏதேனும் தகவல்கள் கொடுக்க செளகர்யப்பட்டால் அங்ஙனமே தயவு செய்ய வேண்டும்" என்று ராஜகோபாலய்யங்கார் மிக வினயத்தோடு சொன்னார். ராஜகோபாலய்யங்கார் இங்கிலீஷ் பாஷை பேசுவதிலே மஹா ஸமர்த்தர். அவர் இங்கிலீஷ் பாஷையில் எண்ணிறந்த புஸ்தகங்களும், மதிப்பிறந்த காவியங்களும் படித்துத் தேர்ந்தவர். ஷேக்ஸ்பியர் நாடகங்கள் அத்தனையும் அவருக்குக் கரதல பாடம். பைரனுடைய பாட்டுக்களைப் பாராமல் சொல்லுவார். ஷெல்லி பாட்டுக்கள் குட்டியுரு. எனவே, அந்த பாஷையில் அவருக்குச் சிறந்த வாக்குண்டாய் விட்டது. இவர் பேசிய நேர்த்தியையும், மேனியழகையுங் கண்டு பூரித்து வில்ஸன் துரை, “நீங்கள்தானா இந்த ஊருக்குப் புதிதாக வந்திருக்கும் ஸப்-இன்ஸ்பெக்டர்?” என்று கேட்டார். "ஆம்" என்றார் அய்யங்கார். வில்ஸன் துரை பெரிய வாயாடி. வந்தவர்களிடம் தொளைத்துத் தொளைத்து மாரிக் காலத்து மழை போல் இடைவிடாமல் பேசிக்கொண்டிருப்பதும் அல்லது கேள்விகள் பல ஓயாமல் கேட்டுக் கொண்டிருப்பதும் அவருடைய வழக்கம். அதிலும் கவர்ன்மெண்டாருக்குத் தம்முடைய அபிப்ராயங்களை மதிப்புடையனவாகத் தெரிந்தனுப்ப வந்திருக்கும் அய்யங்காரிடம் அவருக்கு அதிகமாக மன மிளகி நாவு பொழியலாயிற்று. "உங்களுக்கு வயதென்ன?” என்று துரை கேட்டார். “முப்பத் திரண்டு வருஷம் மூன்று மாஸம்" என்றார் அய்யங்கார். “பெண்டாட்டி இருக்கிறாளா?” என்று துரை கேட்டார். “இல்லை ” என்றார் அய்யங்கார். துரை கேட்டார்: "இன்னும் விவாகமே நடக்கவில்லையா?” என, “ஒரு மனைவி கட்டி, அவள் இறந்து போய் இரண்டு வருஷங்களாயின. பிறகு இரண்டாந்தாரம் கட்டவில்லை” என்றார் ஐயங்கார். "ஏன்? முதல் தாரத்துக்குக் குழந்தைகள் அதிகமோ?" என்றார் துரை. “இறந்த மனைவிக்குக் குழந்தை யில்லை” என்றார் அய்யங்கார், "தொழிலாளிகளின் விஷயம் பிறகு பேசிக் கொள்வோம். நடைப் பக்கத்துக்குப் போய்க் கொஞ்சம் பிஸ்கோட், டீ சாப்பிடலாமா?” என்று துரை அழைத்தார். ஐயங்கார் சாப்பிட உடன்பட்டார். தங்கையாகிய இஸபெல்லாவைக் கூப்பிட்டுத் தம் மிருவருக்கும் “டிபன்” தயார் பண்ணச் சொன்னார். அவள் சிறிது நேரம் கழித்து மீண்டு வந்து, மேஜை மேலே பழம், பலகாரம், டீ தயார் செய்து வைத்தாய் விட்டதென்று சொன்னாள். இதனிடையே அய்யங்கார் வில்ஸனை நோக்கி "எனக்கு மேற்படி தொழிலாளிகளுள் சச்சரவு ஸம்பந்தமான விவரங்களைத் தாங்கள் மிகவும் விரைவாகக் கோர்வைப் படுத்தித் தெரிவிக்க எத்தனை தினங்களுக்குள்ளே முடியும்? ஏனென்றால், கவர்ன்மெண்டார் என்னிடம் மிகவும் அவஸரமான அறிக்கையை எதிர்பார்க்கிறார்-களென்று தோன்றுகிறது" என்று ராஜகோபாலய்யங்கார் கேட்டார். “ஓ, நாளைக் காலை பத்து மணிக்குள் எழுதி ஒரு வேலையாள் மூலமாக உங்கள் கச்சேரிக் கனுப்பி விடுகிறேன்" என்று வில்ஸன் துரை வாக்களித்தார். ஐயங்காரும், வில்ஸன் துரையும், இஸபெல்லாவும் உட்கார்ந்து சிற்றுண்டி புசித்தனர். சமையற்காரப் பறையன் பறிமாறிக் கொண்டிருந்தான். "இந்த ஐயங்காரைப் பார்த்தால் மருதப் பிள்ளை முகச் சாயை கொஞ்சம் தென்படுகிறது” என்று இஸபெல்லா சொன்னாள். "உளறாதே! அவனுடைய மூஞ்சி, சூனியக்காரனுடைய மூஞ்சியைப் போலிருக்கும். இவரைப் பார்த்தால் ராஜாவைப் போல் இருக்கிறார். இவரோடு அவனை ஒப்பிடுகிறாயே?" என்றார் வில்ஸன் துரை. சமையற்காரனைப் பார்த்து, இஸபெல்லா, "ஏனடா ஜான்? இந்த ஸப்-இன்ஸ்பெக்டர் ஸாமி முகமும் அந்த மருதப் பிள்ளையின் முகமும் இலேசாக ஒருவிதச் சாய லொற்றுமை உடையன அல்லவா?" என்று வினவினாள். "எனக்குத் தெரியாது; மிஸ்ஸம்மா! நான் அந்த மருதப் பிள்ளை யென்ற மனிதனைப் பார்த்ததே கிடையாது" என்றான் சமையற்காரன். இதனுடன் அந்த ஸம்பாஷணையை நிறுத்தி விட்டார்கள். இதற்கிடையே மேற்படி மருதப் பிள்ளையின் பேச்சு நடக்கையிலே எவரெவர் என்ன குரலில் பேசினார்கள், எவரெவருடைய முகப்பார்வை என்னென்ன நிலைமையி லிருந்தது என்ற செய்தியை யெல்லாம் கவனித்து வந்த ராஜகோபாலய்யங்கார் - போடகிராப் - நிழற் படம் - பிடிக்கும் கருவிபோலே தமது சித்தத்தை நிறுத்திக் கொண்டு அவர்களுடைய சொற் கிரியைகளையும் தோற்றங்களையும் அப்படியே தமக்குள் சித்திரப்படுத்தி வைத்துக் கொண்டார். இவர் அந்த ஸம்பாஷணையை இத்தனை கவனத்துடன் கவனித்தா ரென்பதை இஸபெல்லா உணர்ந்து கொண்டாள். பிறகு வேறு பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். சிற்றுண்டி முடிவு பெற்றது. ஐயங்கார் விடை பெற்றுக் கொண்டு வீட்டுக்குப் போய் விட்டார், அவர் வெளியே போன வுடன், சமையற்காரனும் போய்விட்ட பின்பு, வில்ஸன் துரை. "உனக்கு அந்த இடைப் பயல் மேலிருந்த மோஹம் இன்னும் தீரவில்லையோ?" என்று இஸபெல்லாவை நோக்கிக் கேட்டார். "என்னை வையாதே, உன் நாக்கு அழுகிப் போகப் போகிறது” என்றாள் இஸபெல்லா. “அப்படியானால், இன்று மாலை அவனைப் பற்றிய வார்த்தையை நீ யேன் எடுத்தாய்? அவன் பெயரை ஏன் உச்சரித்தாய்?” என்று துரை கேட்டார். "மருதப் பிள்ளை என்ற பெயர் சொன்னால் தோஷமா? அவனுடைய மூஞ்சியும் அந்த ஸப் இன்ஸ்பெக்டர் மூஞ்சியும் ஒரே சாய லுடையன போலே தோன்றிற்று. அதற்காகக் கேட்டேன். கேட்டதில் என்ன குற்றம்? கேட்டது குற்றமென் றுனக்குத் தோன்றி, அதனால் நீ என்னை மிருகத்தனமாக இழித்துப் பேசக் கூடுமென்பதை இப்போ தறிந்தேன். இனிமேல், அவனுடைய பெயரை உச்சரிக்கமாட்டேன். நீ கஷ்டப்படாதே, போ" என்றாள் இஸபெல்லா. "வந்தவர் போலீஸ் இன்ஸ்பெக்ட ரென்பதை மறந்தாயோ?" என்று வில்ஸன் துரை கேட்டார். அதற்கு இஸபெல்லா, "அது எனக்கு நன்றாகத் தெரியும். அவன் வாயிலில் வந்திறங்கும்போதே, என் பக்கத்திலிருந்த தையற்காரனிடம் இந்தப் போலீஸ் உத்யோகஸ்தர் யாரென்று விசாரித்தேன், 'இவர்தான் இந்த ஊருக்குப் புதிதாக வந்திருக்கும் ஸப்-இன்ஸ்பெக்டர் என்றும், இவருடைய பெயர் ராஜகோபாலய்யங்கா ரென்றும், இவர் ரஹஸ்யப் போலீஸ் தந்திரங்களிலே மிகவும் கீர்த்தி பெற்று ராஜாங்கத்தாரிடம் பல மெடல்கள் வாங்கி யிருப்பதாகவும் தையற்காரன் சொன்னான்" என்றாள். "அப்படித் தெரிந்திருந்துமா, அவனிருக்கும்போது அந்தப் பாழ்த்த படுபாவியின் நாமத்தை உச்சரித்தாய்? அடி, போ, மூடமே!" என்று சொல்லி வில்ஸன் துரை பெரு மூச்செறிந்தார். அப்போது, அந்த வார்த்தை கேட்டு, இஸபெல்லா, “நீ மூடனா, நான் மூடையா என்பது பின்னிட்டுத் தெரியும். இந்த ஸப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபாலய்யங்கார் மேற்படி மருதப் பிள்ளை கொலை விஷயமாக நம்மிடமிருந்து ஏதேனும் துப்புக்கள் தெரிந்துகொண்டு போகவேண்டு மென்ற நோக்கத்துடனேயே நம்முடைய வீட்டுக்கு வந்தார். அந்த மர்மத்தை அறிந்தே நான் பேசினேன். பேசும்போது அவருடைய முகக் குறிப்பிருந்த நிலைமையை உத்தேசிக்கு மிடத்தே இவர் நம்மீது பரிபூர்ண ஸந்தேஹ முடையவராகவே தெரிந்தது. நான் சொல்லுகிறேன், கேட்கிறாயா? இந்த அய்யங்கார் இங்கு வந்த வுடனேயே இவர் மேற்படி மருதப் பிள்ளையின் கொலையைப்பற்றி (ஊர் ஜனங்கள்) அவரிடம் அவசியம் பேசி யிருப்பார்கள். அவர் மேற்படி கொலையின் ஸம்பந்தமாக வுள்ள பழைய காயிதங்களையும் பார்வை யிட்டிருப்பார். அதினின்றும் தாம் ரஹஸ்ய ஆராய்ச்சிகளில் கீர்த்திபெற்றிருக்கும் ஸம்ஸ்காரத்தால் இந்த அதிமர்மமான கொலையின் உளவைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற நிச்சயத்துடன் முதலாவது நம்மீதேற்பட்ட ஸம்சயத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாமென்று இங்கு வந்தார். அண்ணா, இந்தச் சலசலப்புக் கெல்லாம் நீ ஏன் ஓயாமல் பயப்படுகிறாய்? நாம் குற்றவாளிக ளல்லோ மென்பதை நாம் அறிவோம். தெய்வம் அறியும், நமக்கேது பயம்? நம்மைத் தெய்வம் காப்பாற்றும்" என்றாள். இது கேட்டு வில்ஸன் துரை சொல்லுகிறார்; "நீ கேவலம் பெண் பிள்ளை யாதலால் இங்ஙனம் பிதற்றுகிறாய்? முதலாவது விஷயம் கடவுளும் கிடையாது, கிடவுளும் கிடையாது. அதெல்லாம் பழங்காலத்துப் புரளி. இந்த உலகம் இயற்கையால் உண்டானது. இதை அறிவுடைய ஆத்மா ஒன்று யோசனை செய்து படைத்ததென்று தீர்மானிக்க ஒரு லவலேசம் - துண்டு, துணுக்கு, அணுகூட ருஜு கிடையாது” என்றார். இந்தப் பேச்சை இடையே நிறுத்தி இஸபெல்லா “நாம் தான் மருதப் பிள்ளையைக் கொன்றோ மென்பதற்கு ருஜு இருக்கிறதா? இப்போது அதைக் குறித்துப் பேசுவோம். நான் பெண் பிள்ளை; எனக்குப் புத்தி கிடையாது, விவகாரம், ஞானம் சிறிதேனும் கிடையாது. மூடத்தனமாகக் கடவுளை நம்புகிறேன். ஆனால், யதார்த்தத்திலே கடவுளும் கிடையாது; கிடவுளும் கிடையாது. அந்த விஷயம் உனக்கு நன்றாக ருஜுக்களுடன் நிச்சயப்பட்டிருக்கிறது, நீ ஆண் பிள்ளை ; படித்தவன், மேதாவி, விவகார ஞானத்திலே சிறந்தவன், இதெல்லாம் வாஸ்தவந்தான். எனினும் இப்போது விவகாரத்திலிருப்பது மருதப் பிள்ளையின் கொலையைப் பற்றிய விஷயமே யாதலாலும் கடவுளின் கொலையைப் பற்றிய விஷயமில்லை யாதலாலும், நாம் கடவுளை நிந்திப்பதைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு, மருதப் பிள்ளையின் விஷயத்தைக் குறித்துப் பேசுதல் அதிகப் பொருத்தமுடைய தாகுமென்று அபிப்ராயப்படுகிறேன்" என்றாள். வில்ஸன் துரை மீட்டும் சொன்னார்: “நீ பெண் பிள்ளை ஆதலால் உனக்கு லெளகீக ஞானம் குறைவு. ஆதலால், நாம் ஒரு கொலை உண்மையிலே செய்திருந்தா லொழிய அதற்குரிய தண்டனையைக் குறித்து நாம் அஞ்ச வேண்டுவதில்லை யென்று நினைக்கிறாய். உலகத்திலே ஒருவன் மீது தகுந்த ஸாக்ஷிகளுடன் பொய்க் குற்றம் ஜோடிப்பது எத்தனை ஸுலப் மென்பதை நீ அறியவில்லை, கோயில் பாதிரியார் உனக்கு இந்த விஷயம் கற்றுக்கொடுக்கவில்லை. நாம் கொல்லவில்லை யென்பது வாஸ்தவந்தான். இருந்தாலும் இது நமக்கு மிகவும் பயந் தரக்கூடிய விஷயம்" என்றார். இதைக் கேட்டவுடன் இஸபெல்லா, “எனக்கு வேலை யிருக்கிறது. நான் போகிறேன். எதற்கும் நான் பயப்படுவதாக உத்தேசம் கிடையாது” என்று சொல்லிப் போய்விட்டாள். ஊரில் தொழிலாளர் சச்சரவு அதிகப்பட்டது. பிரமாண்டமான, மஹாமேருகிரியின் உச்சிக்கு மேலே யுள்ள ஒரு கவர்ன்மெண்ட் உத்தியோகஸ்தர் நேரே வில்ஸன் துரையைக் கண்டு பேசி அந்தச் சச்சரவு சம்பந்தமான வாக்குமூலம் வாங்கிக்கொண்டு போனார். இந்த மஹிமை வில்ஸன் துரைக்கு ஏற்படுத்திக் கொடுப்பதில் ஸப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால அய்யங்காரே விசேஷ காரண பூதராக இருந்தார். அதினின்றும் அய்யங்காருக்கும் வில்ஸன் துரைக்கும் ஸ்நேகம் அதிகப்பட்டது. அய்யங்கார் மாலைதோறும் வில்ஸன் துரையின் வீட்டுக்கு வருவதை ஒரு விரதம்போலே நடத்திவந்தார். இதினின்றும் அய்யங்காருக்கும் துரையினுடைய தங்கை இஸபெல்லாவுக்கும் அடிக்கடி ஸந்தித்துப் பழக இடமுண்டாயிற்று. அந்த வழக்கம் சில வாரங்களில் ஸ்நேகமாக மாறிற்று. அந்த ஸ்நேகம் சில மாஸங்களில் காதலாகப் பரிணமித்தது. வில்ஸன் துரையிடம் விவாகத்தைக் குறித்து ஸம்மதம் கேட்டார்கள். அவர் கூடாதென்று சொல்லிவிட்டார். அதினின்றும் இஸபெல்லா தன் தமயனுடைய வீட்டை விட்டுப் போலீஸ் ஸ்டேஷனுக்கருகே ஸப் இன்ஸ்பெக்டர் வாஸம் செய்துகொண்டிருந்த பங்களாவுக்கு வந்து விட்டாள். அங்கு ஸர்க்கார் பதிவுச் சட்டப்படிக்கும், கிறிஸ்தவ மாதாகோயில் சடங்குகளின் படிக்கும் ஸப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபாலய்யங்காருக்கும் இஸபெல்லாவுக்கும் விவாகம் நடந்தேறிற்று. இஸபெல்லாவினுடைய இளமையும் வனப்பும் சற்றே மங்கத் தொடங்கின பிராயத்தி லிருந்தாளென்று மேலே குறிப்பிட்டிருக்கிறோம். இந்த விவாகம் நடந்த ஸந்தோஷத்திலே அவள் இளமையிலிருந்த அழகையும் கவர்ச்சியையும் காட்டிலும் நூறு மடங்கு அதிகமான புதிய வனப்பையும் கவர்ச்சியையும் பெற்றுத் தேறிவிட்டாள். பின்னிட்டு வில்ஸன் துரையும் ஸமாதானத்துக்கு வந்துவிட்டார். "ஒரு கேடுகெட்ட வெள்ளைக்காரனுக்கு என் தங்கையை மணம் புரிவதைக் காட்டிலும் சுத்தமான பிராமணனுக்குக் கொடுத்தது, எனக்கு நூறுமடங்கு மேன்மையாயிற்று. ஸர்க்கார் உத்தியோகஸ்தர் ஐரோப்பிய மேலதிகாரிகளுக்குக் கண்மணிபோலே இருக்கிறார். மாப்பிள்ளையின் அழகுக்கே கொடுக்கலாமே ஆயிரத்தெட்டு ராஜகுமாரத்திகளை" என்று வில்ஸன் துரையே தம்முடைய ஸ்நேகிதர்களிடம் சொல்லத் தொடங்கி விட்டார். ஒரு நாள் மாலை இஸபெல்லாவும் அவளுடைய கணவனாகிய ராஜகோபாலய்-யங்காரும் தனியிடத்திருந்து ஸம்பாஷணை செய்து கொண்டிருக்கையில் அய்யங்கார் தன் காதலியை நோக்கி, “இஸபெல்லா, என் காதலி, மருதப் பிள்ளையை யார் கொன்றார்கள்? உனக்குத் தெரியுமா?" என்று கேட்டார். "அவருடைய மனைவி கொன்றாள்” என்றாள் இஸபெல்லா. "ஏன்"? என்று அய்யங்கார் கேட்டார், "அவளை மற்றொருவனுக்குப் பெண்டிருக்கும்படி, வற்புறுத்தினார். அதற்காகக் கொன்றாள்" என்றாள் இஸபெல்லா. “பறையன் மீதிருந்த கோழி ரத்தக் கறையின் செய்தி என்ன?" என்று அய்யங்கார் கேட்டார். “அது கோழி ரத்தந்தான்! கொலை நடந்தபோது மருதப் பிள்ளையும் அவனுடைய மனைவியைச் சில இடங்களில் காயப்படுத்தி விட்டான். அவன்தான் முதலாவது குத்தினான். எனவே, அவள் குற்றுயிரோடிருந்தாள். அவள்மீது ஸம்சயந் தோன்றாமல் மாற்றும் பொருட்டு நான் அவளைப் பத்திரமாக மறைத்து வைத்து முதல் ஸம்சயத்தை வீணுக்காவது பறையன் மேலே திருப்பி விட்டுப் பின் அவளை வேறுபாயங்களால் மீட்டுக் கொள்ளலா மென்று கருதி நான் தான் அவனுடைய துணியில் கோழி யிரத்தம் பூசுவித்தேன்” என்றாள் இஸபெல்லா. அப்பால் மேற்படி மருதப் பிள்ளையின் கொலை சம்பந்தமான பதிவுகளை அய்யங்கார் மீட்டும் கட்டி வைத்து விட்டார். அந்த விவகாரத்தை மறந்து போய்விட்டார். ------ படிப்பவர்களுக்குச் சில செய்திகள் இக் கதை கதாரத்னாகரம் மாதப் பத்திரிகையில் 1920 ஆகஸ்ட், செப்டம்பர் இதழ்களில் பிரசுரமானது. இதன் பின்னர், நூலாக்கம் பெற்ற கால வரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் தொகுதியில் இடம்பெற்றது. பாரதி எழுதிய கதைகளில் இது ஒரு வித்தியாசமான கதை. சூழ்நிலை ஒரு மனிதனை எந்த மாதிரி மாற்றி விடுகின்றது என்பதே கதையின் முக்கியக் கருத்தாக அமைந்துள்ளது. ---------------------- jqrzxwrv438xcxb23lp5oqanksxautx